ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday, 20 March 2013

திருக்குரான்-மென்பொருள்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு   இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது. இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி...

Sunday, 17 March 2013

மஸ்ஜிதுல் அக்ஸா

மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள தொழுமிடம்’ என்பதாகும். இந்தப்  பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி  சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன்  அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு  (மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1) இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச்  செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில்  18 மாதங்கள் மஸ்ஜிதுந்நபவீயில் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும்,  முஸ்லிம்களும் தொழுது வந்தனர். அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை  முன்னோக்கித்...

Saturday, 9 March 2013

அப்சல் குரு - விடை தெரியாத வினாக்கள்......!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..! நாட்டின் அமைதிக்காகவும், சட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு என்னும் இந்தியனின் வழக்கில் இருந்த ஓட்டைகளையும், சட்ட விதி மீறல்களையும், முரண்பாடுகளையும் கடந்த 2006-ம் ஆண்டே அவுட்லுக் பத்திரிகையில் பிரபல சமூக சேவகர் அருந்ததிராய் எழுதியிருந்த இந்தக் கட்டுரை மிகச் சரியாக அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்பே மக்கள் பார்வையில் அதிகமாகப் பட்டிருக்கிறது. நானும் இப்போதுதான் படித்து ஒரு இந்தியனாக இருந்து தொலைப்பதற்காக வெட்கப்பட்டேன்..! வேதனைப்படுகிறேன்..! ஒரு சாதாரண மனிதன்.. ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் சூழலில் அரசுகளாலேயே சாகடிக்கப்படப்பட்டான்.. கடைசியாக, அவனது இறந்த உடல் மீது அவனது குடும்பத்தினருக்குக்கூட உரிமையில்லை என்று சொல்லும் இந்தக் கேவலமான, வெட்கங்கெட்ட...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR