ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday, 25 June 2015

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளிஇச்சையைத்தூண்டும்காட்சிகளைவிட்டும்வெறுக்கத்தக்ககாட்சிகளைவிட்டும் தன்பார்வையைதாழ்த்திக்கொள்ளவேண்டும். புறம் பேசுதல்கோள் மூட்டுதல்பொய்யுரைத்தல்முதலியவற்றைவிட்டும் நாவைப்பேண வேண்டும்.  வெறுக்கத் தக்கசெய்திகளையும்இசைகளையும்கேட்பதை விட்டும்காதுகளைப்பேண வேண்டும்.  மற்றும் இதரஉடலுறுப்புகளையும்பாவத்தில் மூழ்கவிடாமல்பாதுகாக்கவேண்டும்.  சாப்பிடுவதையும்குடிப்பதையும்அதிகமாக நாட்டம்கொள்ளாமல்இருக்கவேண்டும். நோன்பு நோற்றுஇருக்கும்நிலையிலும்நோன்பு திறந்தபிறகும்உள்ளத்தைஅல்லாஹ்வின்மீதுஅச்சத்துடனும்ஆதரவுடனும்வைத்துக்கொள்ளவும்.இந்நிலைவணக்கங்கள்அனைத்தின்இறுதியிலும்அமைந்திருக்கவேண்டும்.  உடலுறவு முதலியபெருந்தொடக்குநிலையில்இருப்பவர்நோன்பு நோற்கவேண்டிய நேரம்நெருங்கி விட்டால்உணவுஉண்டுவிட்டுநோன்புநோற்பதற்காகநிய்யத்(எண்ணம்)வைத்துக்கொள்ளலாம்.பின்னர்குளித்துத்தூய்மையாக்கிக்கொள்ளலாம்.  மாதத்தீட்டுமற்றும்பிரசவத்தீட்டுஇவற்றிலிருந்துஅதிகாலைக்குமுன் துப்புரவாகிவிட்ட பெண்அன்றையநோன்பைநோற்பது கடமை. நோன்பாளி தன்பல்லைப் பிடுங்கவேண்டியகட்டாயம்ஏற்பட்டால்பிடுங்கிக்கொண்டு அதற்குமருந்து வைத்துக்கொள்ளலாம்.காதுகளிலும்கண்களிலும்சொட்டுமருந்திட்டுக்கொள்வதும்கூடும். சொட்டுமருந்தின் ருசியைதொண்டையில்உணர்ந்தாலும்சரி. நோன்புமுறியாது.  கடுமையானவெப்பநிலையில்சகிக்க முடியாதநோன்பாளி தன்உடலைக் குளிர்படுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது.  நோன்பு நோற்றநிலையில் பல்சுத்தம் செய்துகொள்ளலாம்.  ஆஸ்துமாபோன்றநோய்களால்ஏற்படும் சுவாசநெருக்கடியைஇலேசு படுத்தும்ஸ்ப்ரேயைநோன்பாளி தன்வாயில்செலுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது.  வாய் வரண்டுபோய் சிரமமாகஇருந்தால்நோன்பாளிஉதடுகளைஈரப்படுத்திக்கொள்ளலாம்.அல்லது(புழபடiபெசெய்யாமல்) வாய்கொப்பளித்துக்கொள்ளலாம்.  ஸஹர் உணவைஃபஜ்ருக்குச்சிறிது நேரத்திற்குமுன்பு வரைப்பிற்படுத்துவதும்சூரியன்மறைந்தவுடன்நோன்புதிறப்பதைத்துரிதப்படுத்துவதும்நபிவழி ஆகும்.  பழுத்தபேரீத்தம்பழம்அதுகிடைக்காவிட்டால்சாதாரணப்பேரீத்தம்பழம்அதுவும்கிடைக்காவிட்டால்தண்ணீர் அதுவும்கிடைக்காவிட்டால்கிடைக்கும்ஏதேனும் ஓர்உணவைக்கொண்டுநோன்பைத்திறக்கலாம்.எதுவுமேகிடைக்காவிட்டால்உணவுகிடைக்கும் வரைஉள்ளத்தில்நோன்புதிறந்ததாகஎண்ணிக்கொள்ளவும். நோன்பாளிவணக்கவழிபாடுகளைஅதிகமாக்கிக்கொள்வதும்தடுக்கப்பட்டஅனைத்தையும்விட்டுதவிர்த்துக்கொள்வதும்அவசியமாகும்.  ஐவேளைக்தொழுகைகளைஅதனதன்நேரத்தில்ஜமாஅத்துடன்நிறைவேற்றவேண்டும்.  பொய் பேசுதல்புறம்பேசுதல்ஏமாற்றுவது வட்டிகொடுக்கல்வாங்கல்செய்வது தடைசெய்யப்பட்டசொல் செயல்அனைத்தையும்விட்டுவிலகியிருக்கவேண்டும்.  நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்:யார் பாவமானசொல்லையும்அதைக் கொண்டுசெயல்படுவதையும்விட்டுவிடவில்லையோஅவர் தன்உணவையும்குடிப்பையும்விடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத் தேவையும்இல்லை. நன்றி:...

சிந்திக்க மட்டும்

அல்லாஹ்-சுப்ஹானல்லாஹ் முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!) இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான். தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து...

Sunday, 7 June 2015

Quran

....:: 6 . الأنعام Al-An'aam ::.... ARABIC | Translation By :Simplified Uthmani وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ Waanthir bihi allatheena yakhafoona an yuhsharoo ila rabbihim laysa lahum min doonihi waliyyun wala shafeeAAun laAAallahum yattaqoona[6:51] TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) [6:51] (நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள். MALAYALAM | Translation...

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்.!                                                                       (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! ) சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR