Wednesday, 2 December 2015
Saturday, 28 November 2015
தவிர்க்க வேண்டும்...!
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள
உணவுகள் (ஸ்வீட் சோளம்).
2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்
(ACT-II)
MICROWAVED POPCORN.
3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):
REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள்
PACK செய்ய பயன்படும்
TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற
மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன்
இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை
பாதிக்கும்.
4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக
வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட
இறைச்சியில் கேன்சர் செல்களை
உண்டுசெய்யும் Heterocyclic Aromatic
Amines உருவாகிறது. இந்த இறைச்சியை
உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல
செல்கள் Heterocyclic Aromatic
Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை
மாற்றங்கள் உருவாகிறது.
5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும்
சக்கரையை சுத்திகரிப்பு செய்து
வெண்ணிறமாக்க சேர்க்கப்படும்
ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக'
மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு
பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன்
போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.
6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள்,
ஊறுகாய் வகைகள்:
(SALTED, PICKLED FOODS):
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம்
செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய்
வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட
பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை
நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள்
நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ
உடலில் செலுத்தி வளர்ச்சிதை
மாற்றங்களை உருவாகிறது.
7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட
பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல
சொன்ன வெள்ளை சக்கரை
வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில்
வெள்ளை சக்கரையை விட
கொடூரமான சோளச்சக்கரை (CORN
SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில்
அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை
உருவாகிறது.
8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட
மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள்
தான். கடையில் விற்கப்படும் 80% மாவு
வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல்
BROMIDE வரை கலப்பார்கள். அதனால்
தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...
9.பண்ணை மீன்கள்: (இணைக்கப்பட்ட படத்தை
காண்க)
FARMED FISH: பண்ணை மீன்கள் ஒரே
தொட்டியோ குட்டையில் வளர்க்க
படுவதால் தொற்றும் அதிகம்,
தொற்று வராமல், பரவாமல்
இருக்க ஒவ்வொரு மீனுக்கும்
ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE
செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது.
விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட
காரணமான ரசாயனங்களை மறைமுகமாக
வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில்
இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY
ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது.
எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன்
தான் சிறந்தது.
10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: விதைகள், காய்
கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க
கம்பெனிகள் கையாளும் முறையில் பல
ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல்
சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில்
பல இரசாயன மாற்றங்கள்
செய்யப்பட்ட எண்ணைகளில் தான்
நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை
சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும்
செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை
எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.
மேல் சொன்ன உணவுகள் தான்
நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான
பொருள் நம் அருகிலேயே கிடைக்கும்.
தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.
முடிந்த வரை - "SUGAR FREE", "DIET", "LITE", "FAT
FREE" போன்று அச்சிடப்பட்ட
பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர
காரணமான ரசாயனத்தையும்
தவிர்க்கலாம்.
Friday, 27 June 2014
எச்சரிக்கை :...சவூதியில் DOUX கோழியின் ரிப்போர்ட் .
நோயுள்ள
கோழிகளை பேக்செய்து தள்ளுபடி விலையில்
விற்பனை.
,அதாவது மார்கட்டில் 14 அல்லது 15 ரியாலுக்கு
விற்பனையாகும் கோழியை தள்ளுபடி விலையில்
விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இது பற்றிய ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல்
உண்மைதானா என்று விசாரித்த போது
சகோதரர்கள் பலரும் உண்மை என்றே பின்னூட்டம்
போட்டிருந்தார்கள் . சவூதி Carre Foure ஹைப்பர்
மார்கட்டில் மேனேஜராக பணியாற்றுபவரும்
எனக்கு அறிமுகமானவருமான சகோதரர் சித்திக்
மீரான் அவர்கள் இத்தகவலை மேலும்
தெளிவாக சவூதி முனிசிபல் அதிகாரிகள்
Carre Foure க்கு விசிட் செய்து Doux
கோழிகளை உடனே அப்புறப்படுத்த
உத்தவிட்டார்கள் என உறுதிப்படுத்தினார் ..
இவரது தகவலை இந்த படத்தின்
கீழே பதித்துள்ளேன் ...
அன்பு சகோதரர் Mohamed Sharaf பின் கருத்து :
மொத்தத்தில் லாங் லைப் ப்ரோசன்
சிக்கன் (LONG LIFE FROZEN
CHICKEN)உண்ணாமல் இருப்பது மிகவும்
நல்லது . எனக்கு என்னுடைய அலுவலகத்தில்
எல்லா மாதமும் ஓசியில் ஒரு புல் கே எப்
சி சிக்கன் கிடைக்கும் . அதை கூட நான்
உண்பதில்லை. வீட்டுக்கும்
கொண்டு வருவதில்லை. கிடைக்கும்
பொருள் ஓசியாக இருந்தாலும்
நம்முடைய உடல் விலை மதிக்க
முடியாதது அல்லவா .!....
சகோதரர்களே !... தற்சமயம் DOUX
கோழியை தவிர்ப்போம்....
தகவல்: தக்கலை கவுஸ் முஹம்மத்
Saturday, 12 April 2014
ஷெட்யூல் - J - ஓர் பாரவை
பல நோய்களுக்கு ஆங்கில
மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும்,
அந்த நோய்களைக் குணப்படுத்துவோம்
என்று சொல்லக்கூடாது என்றும்
இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும்
தெரிந்து கொள்ளுங்கள்.
"Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995,
'Schedule J' contains a list of 51 disease and
ailments (by whatever name described) which a
drugh may not purport to prevent or cure or make
claims to prevent or cure".
'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்
சட்டம்' 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945,
1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தில் ஷெட்யூல் - 'J' என்ற பிரிவின்
கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின்
வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த
வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின்
மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த
முடியும்!' என்றோ, 'மருந்துகளைக்
கொண்டு குணப்படுத்திக்
காட்டுகிறேன்!' என்றோ கூறுதல்
கூடாது என்று எச்சரிக்கிறது.
நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக,
அவர்கள் உயிர்களும், உடமைகளும்
காக்கப்பட வேண்டும் என்பதற்காக
நமது அரசாங்கம், ஆங்கில
மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத
நோய்கள் மொத்தம் 51
என்று மேற்சொன்ன சட்டத்தில்
ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது.
இந்த 51 வியாதிகளையும் ஆங்கில
மருத்துவர்கள் எவரும் தங்கள்
மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ,
குணப்படுத்திக் காட்டுகிறேன்
என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும்
என்று எச்சரிக்கிறது.
இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு
மட்டுமே சொந்தமானவை.
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாக
புதுப்புது நோய்கள் இந்த 'லிஸ்ட்'டில் சேரும்
வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த
வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நோய்கள் 'எய்ட்ஸ், சார்ஸ்' ஆகும். சில
ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த
ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும்
இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான்
கண்டுபிடித்த நோய்கள்
ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம்
வரை ஒவ்வொன்றாக அவற்றைக்
குணப்படுத்த மருந்துகள்
இல்லை என்பதை தெளிவாக
உணர்ந்து அந்த நோய்களை அடக்கம்
செய்து கொண்டு வரும்
வேளையில் இதை மக்கள்
உணர்ந்துகொள்ள வேண்டும்
என்பதற்காகவும், அதாவது, ஆங்கில
மருந்துகளில் எந்த ஒரு மருந்தும்
ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள
ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக்
குணமாக்காது என்பதை அந்த மருத்துவம்
சர்வதேச அளவில்
ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக
அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத்
தெரியப்படுத்தவேண்டும்
என்பதற்காகவும், எனவே, ஆங்கில
மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும்,
ஆங்கில மருத்துவத்தில்
மருந்து என்பதே கிடையாது என்ற
உண்மையான காரணத்தினால்
ஷெட்யூல்-Jயில் உள்ள
நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக்
கூடாது என்பதற்காகவும்,
ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும்
குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ
மருந்துகள்
இருக்கிறது என்று கூறுவது தவறான,
ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும்
மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும்
என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக
சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில்
நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன்
ஆங்கில மருந்துகளை 'மருந்துகள் மற்றும்
அழகு சாதனங்கள் சட்டத்தின்', பிடியில்
ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51
நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.
ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக்
கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51
நோய்களில் விவரம் வருமாறு.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. 'அப்பெண்டிஸைட்டிஸ்' என்னும் குடல்
வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக
புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ,
பெண்ணாகவோ மாற்றுவோம்
என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக்
கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும்
சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக
சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும்
கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை,
தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம்
மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல்
சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில்
ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள்,
சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம்
அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில்
பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51
வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம்
தங்கள் மருந்துகளால் வைத்தியம்
அளித்து வருவது குற்றச்செயல்
என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக
எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும்
சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள்
நலனுக்கு எதிராகவும் ஆங்கில
மருத்துவத்தால் பகிரங்கமாகவும்,
ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற
பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக்
கொண்டும் ஆங்கில மருந்துக்
கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக்
கொண்டும் சட்ட விரோத காரியங்கள்
நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய மருத்துவச் சங்கமும் (IMA)
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC)
ஷெட்யூல் - J
பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்?
இந்தக் குற்றச் செயல்புரியும்
மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடம் தவறாக அடையாளம்
காட்டிக் கொண்டிருப்பதேன்?
போலி மருத்துவத்தை விஞ்ஞானப்
பூர்வமானது என்றும்
போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக்
காரணம் என்ன? குற்றச்
செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்ட
ிருக்கக் காரணம் என்ன?
மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில
மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க
சட்டத்தை பகிரங்கமாகத்
தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக்
கொடுத்து நோயாளிகளின்
உயிர்ச்சக்தியை சாகடித்துக்
கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம்,
அம்மருத்துவத்தைச்
சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத்
துரோகச் செயலை மக்களே!
அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச்
சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற
ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட
கொடூரச் செயல் நடந்துக்
கொண்டிருக்கிறது.
மக்களே! இந்திய மருத்துவச்
சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப்
பார்க்கும் டாக்டர்கள்
மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப்
பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம்
நோய்களைத் தடுக்கவோ,
குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய
பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட
விடவில்லை.
ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள
டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
கார்டியாக் (இருதய)
ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும்
குடல் சம்பந்தமான
ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட
ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக
ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார
ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள்
அனை வரும், இன்னும்
அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள்
என்ற அடைமொழியுடன்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள்.
மக்களே இது பற்றிய
விளக்கத்தை உங்களிடமும், மறைத்து,
அரசாங்கத்திடம் மறைத்தது ஏன்
என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.
TMC இதைப் பற்றி மக்களுக்குச்
சொல்லாமல்
இருப்பது மக்களுக்கு செய்யும்
நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள
மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா?
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப்
பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய
ஹெல்த் கவுன்சில் என்ற
அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும்
அனைத்து மருத்துவங்களும் அடங்கப்
பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க
வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின்
மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி,
அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை
ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் உடல் நலன், சுகாதாரம்
போன்றவைகளுக்காக அரசாங்கம்
ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும்
அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக
முடிவதற்கும், இந்த தார்மீகப்
பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையி
லும் இறங்க வேண்டும் என்ற
சட்டப்பூர்வமான அதிகாரத்தையும்
வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல்
நலனில் அரசாங்கம்
அக்கறை கொண்டிருக்கிறது என்ற
நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில்
இழந்துவிடுவார்கள்.
அடென்லால், கால்ஸிகார்ட்,
ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
அல்லது குணப்படுத்த என்று இருதய
சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும்
அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை.
இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச்
சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல,
இருதய இயக்கத்தையே பாழாக்கும்.
அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும்
கெடும். இரத்த அழுத்தத்திற்கான
இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்பவர்கள் போலிகள் (Indian Drugs and
Cosmetics Act, 1940 Schedule-J)
சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள்
ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல்,
மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள்
என்று ஒவ்வொரு உறுப்பாக
சீரழிப்பவை.
போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள்
யார் எனில், 'எந்த டாக்டர் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில
மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ,
அந்த மருத்துவரே ஆவார்' என்பதாகும்.
சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த
அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய
நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள்
இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள்
இவை என்று நோயாளிகளிடம்
கூறுவாரேயானால் அவர்
ஏமாற்றி தொழில்புரியும்
போலி டாக்டராவார்.
ஆனால் ஆங்கில மருத்துவம்,
சட்டத்தை துச்சமென
மதித்து அகம்பாவத்துடன்
போலிகளுக்கு 'இருதய ஸ்பெஷலிஸ்ட்'
என்று அடைமொழியைக்
கொடுத்திருக்கிறது. இவர்கள்
தொழில் நடத்தும்
முறை எப்படி என்பதை வாசகர்களாகிய
நீங்கள் நிச்சயம்
தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின்
எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற
உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள்
ஒவ்வொருவர் ஊரிலும்
மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள்.
இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக்
காத்திருந்து வேலை செய்யக்
கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம்
ஒவ்வொருவர் உயிரும் இவர்கள்
கையிலே இருக்கிறது. இவர்களின்
வித்தியாசமான, போக்கால்தான்
இன்று ஆங்கில மருத்துவம்
போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம்
கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும்
அளவுக்கு உங்களிடையே உலாவ
விட்டிருக்கிறது.
மருந்து ஆய்வாளர்கள்
கடமை என்னவென்றால் "இருதய
நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும்
கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை;
குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி,
மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச்
சீட்டுகளை எழுதிக் கொடுக்கும்
ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின்
சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக
எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும்
மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி,
பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல்
மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில
மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள
ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக
நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள்
விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்
தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த
போலி அடைமொழிகளை உடனடியாக
நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
"உங்கள் உடல் நலன், சமுதாய நலன்
காக்கப்பட Drug Inspectors உடனடியாக
மேற்சொன்ன
நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?"
என்று கவனியுங்கள்.
இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug
Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச்
சொல்லுங்கள்.
Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக
எளிதான காரியம். உங்கள்
வீட்டு அருகாமையிலுள்ள எந்த
ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள்
விலாசத்தை முழுமையாகக்
கேட்டு அறிந்து கொள்ளலாம்.
உங்கள் நன்மைக்காக உங்கள் நலன்
காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள்
தினமும் விழிப்புணர்வுடன்
சந்தித்து விஷயங்களைச்
சொல்லிக்கொடுக்க
வேண்டும்.
Saturday, 11 January 2014
Thursday, 9 January 2014
Wednesday, 8 January 2014
சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ?
இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும், ஆய்வாளர்களும், அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.
முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
1) தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.
2) தனிமையை அதிகம் விரும்புவது.
3) பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.
4) அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.
5) ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.
இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.
இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது ?
மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள்.இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.
ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே...!
(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.”(23:5,6,7)
மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீர்த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.
அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.” (நூல் : அஹ்மத் 10490)
மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்)அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.
அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது,ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.
இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும்,அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.
ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப் படுத்துகிறது.
உண்மையில் அல்லாஹ்வை ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.
அதிலும் அல்;லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூhத்தி செய்வதற்கு முனைவதோ,அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது
(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (24:24)
இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (36:65)
முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (41:20)
மேற்கண்ட குர் ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.
ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி, நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.
இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.
சுய இன்பத்தின் மூலம் ஏற்படும்(உடலியல்)விபரீதங்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.
இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும், வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.
அவர்களின் வாதம் :
சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.
நமது பதில் :
ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று. அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ,அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.
ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில். அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை. ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும், மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம், குற்றமே!
அவர்களின் வாதம் :
சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப் படும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.
நமது பதில் :
சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.
உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.
உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.
உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.
அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.
இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.
அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.
அவர்களின் வாதம் :
சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும் ?
நமது பதில் :
சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.
அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.
சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம் அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது. ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது, அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால் அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.
தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா? இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.
விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும். (புகாரி : 1905)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“நானும், அல்கமா, மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி,வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும்.
ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும். என்று சொன்னார்கள்.” (புகாரி : 5066)
நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத, ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி(ஸல்)அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.
நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இப்னு மஸ்த்(ரலி) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.” (புகாரி : 5071)
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி)அவாகள் நாங்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.” (புகாரி : 5075)
இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை” (5:87)
குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.
மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.
மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.
நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.
மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.
ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்.” (2:173)
வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம், நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.
தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.
இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.
ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக !
REVIVE A SUNNAH ⇨ "BEFORE, DURING & AFTER EATING"
••► LIKE/SHARE & SPREAD THE MESSAGE!
Sunnahs Before & During Eating:
1 ➲ Mentioning Allah’s name.
(Pronounce the Tasmiyah: "[بِسْمِ اللهِ] ~ "in the name of Allah")
2 ➲ Eat with (using) the right hand.
3 ➲ Eating from what is (placed) in front of the eater.
These Sunnahs are gathered in this hadith:
"O boy, mention Allah’s name, use your right hand and eat from what is (placed) in front of you." [Muslim, The Book of Drinks, Hadith 2022]
4 ➲ Rubbing the bite, if it falls, and eating i
The hadith:
"... if a bite falls from anyone of you, he should rub the dirt off it, then eat it…." [Muslim, The Book of Drinks, Hadith 2034]
5 ➲ Using three fingers in eating
The Prophet (PBUH) used to eat using three fingers. [Muslim, The Book of Drinks, Hadith 2032]
This is what he (PBUH) often did and this is better, except when necessary.
6 ➲ The way one sits while eating
Kneeling on his knees and the upper face of his feet, or extending the right leg and sitting on the left one, this is the preferable as stated by Al-Hafedh in “Al-Fat’h”.
Sunnahs after eating:
1 ➲ Licking the dish and the fingers
The Prophet (PBUH) ordered (us) to lick the fingers and the dish and said:
"you do not know in which of them the blessing lies." [Muslim, The Book of Drinks, Hadith 2033]
2 ➲ Praising Allah after eating
(Allah is satisfied with the slave, who eats a meal, then praises Him for it). [Muslim, The Book of Drinks, Hadith 2734]
One of the Prophet’s (PBUH) supplications after eating:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
(All praise is to Allah, Who Has fed me and provided me with this without any strength or power on my part).
The fruit of this supplication: (all his precedent sins are forgiven)
[At-Tirmidhee, The Book of Supplication, Hadith 3458; Ibn Majah, The Book of Food, Hadith 3285; Shaykh Al-Albanee graded the naration as good]
* The total of Sunnahs, which the Muslim should keep when eating is not less than [15] Sunnahs, supposing that he eats three meals per day and night, and this is what most people have. One may increase these Sunnahs, if there are snacks between these three meals.
thanks: https://ta-in.facebook.com/IslamicMedicineIslamiyaMaruttuvam
Tuesday, 7 January 2014
ஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

கொடுக்கிறார் இவர் கொடுக்கும் மாத்திரை மருந்து ( drug ) சரிதானா என்று
எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
2 ரூபாய் மாத்திரையே போதும் ஆனால் மருத்துவர் 50 ரூபாய்க்கான மாத்திரையை
கொடுத்திருக்கிறாரே இதன் காரணம் என்ன என்பதை உங்களுக்கு மருத்துவர்
விவரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம் எளிதாக ஆன்லைன் மூலம் நமக்கு
கொடுத்திருக்கும் மருந்து சரிதானா என்பதை சோதிக்கவே இத்தளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://www.drugcite.com/

அல்லது டானிக் சரியானது தானா எந்த வயதில் உள்ளவர்கள் எப்படி சாப்பிட
வேண்டும் இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது முதல் ,
இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அனைத்துவிதமான
தகவல்களையும் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பெரிய நிறுவனங்களின் வேலை
பார்க்கும் நபர்கள் தங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அவர்கள்
கொடுக்கும் மருந்தை அப்படியே சாப்பிடுகின்றனர், ஆனால் இனி அவர்கள்
கொடுத்திருக்கும் மருந்தை இத்தளத்தில்
இருக்கும் தேடுதல் கட்டத்திற்குள் கொடுத்து தேடினால் மேலும் விரிவாக
தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
மறக்காம ஷேர் பண்ணுங்க.....
Monday, 28 October 2013
15 Ways to Get the Whitest Teeth Ever
# 15 Strawberries!
Ok, THIS is an economical and hassle free way to whiten your teeth. Just rub strawberries on each tooth and rinse your mouth out to whiten your teeth without breaking the bank.
# 14 Listerine Whitening Quick Dissolve Strips
This is one of the most economical and hassle free ways to whiten your teeth. You don't even have to worry about removing them as they dissolve on their own in your mouth.
# 13 Baking Soda
Ok, so maybe ALL of these are cheap options! Baking soda is a natural miracle worker when it comes to your teeth. Not only is it cheap, you can use the product to brush your teeth when you need a whiter smile stat.
# 12 Lemon Juice Whitens Teeth
Pour a small amount of lemon juice onto your toothbrush and brush your teeth as you normally would. Lemons work similar to a scrub to get rid of the gunk and grime on your teeth.
# 11 "An Apple A Day"
Munch on an apple the next time you need a dose of natural sweetness. The fruit works to exfoliate your teeth without you even having to do anything.
# 10 Cut Down on the Caffiene
Cut down your three-cups-a-day coffee habit and remember to take a look in the mirror in a week. The yellowing effects of coffee will fade with time!
# 9 Limit Sugar
Sugar causes your teeth to erode faster. Check out how much whiter they look after you limit your intake for a couple of weeks.
# 8 Avoid This Bad Tooth Habit
This should go without saying , but soda is terrible for your teeth. In fact, it's terrible in just about every conceivable way.
# 7 Eat Plenty of Carrots
Eat plenty of carrots to keep your teeth a sparkling shade of white. Carrots act as an exfoliates, which removes signs of decay from your pearly whites.
# 6 Remember to Brush Your Teeth, Duh!
Brushing your teeth twice a day keeps your mouth free of bacteria and stains that make your teeth yellow.
# 5 Rinse With Water
Develop the habit of rinsing your mouth with water after every meal and cup of coffee or tea to keep your teeth white as snow.
# 4 Schedule an Appoitment With Your Dentist
We recommend scheduling an appointment with your dentist once a year as doing this will keep your teeth camera worthy.
# 3 Floss Twice a Day
Flossing twice a day will keep your teeth strong and ready for the camera during this holiday season.
# 2 Crest Whitening Strips Work
Crest teeth whitening strips work wonders when it comes time for you to attend that black tie event you've been waiting all year for.
# 1 Say No to Smoking
Nicotine from cigarettes and other forms of tobacco is the number one reason why your teeth turn yellow. Your pearly whites will look younger soon after you put down the last cigarette.
Saturday, 26 October 2013
The main causes of liver damage
1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
8. Consuming raw (overly done) foods also add to the burden of liver.
Fried veggies should be finished in one sitting, do not store.
We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to 'schedule.'
Saturday, 28 September 2013
உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்
கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.
பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.
தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.
குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.
ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.
கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.
இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.
சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.
கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.
முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.
Monday, 23 September 2013
இந்தியாவில் மறதிநோயால் 6.40 கோடி பேர் பாதிப்பு
.jpg)
இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்) பேர் அல்சைமர் நோயினால் (மறதி நோயால்) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050ம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும். ஞாபகமறதி, முடிவு எடுப்பதில் திணறுவது, உணர்ச்சி வசப்படுவது, சந்தேகம், கோபம், பிடிவாதம் போன்றவை அல்சைமரின் அறிகுறிகள். 60 வயதுக்கு மேல் இந்த நோய் ஏற்படும்.
நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் அல்சைமர் நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளித்து நோய் முற்றாமல் பார்த்து கொள்ளலாம். தியானம், உடற்பயிற்சி, பச்சை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், வெந்தயம், மீன்களை சாப்பிட்டு சுறுசுறுப்புடன் இயங்கினால் அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்க முடியும். 1947ம் ஆண்டில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 47 வயதாக இருந்தது. இதுவே தற்போது 67 வயதாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வலியை கட்டுப்படுத்தும் நிலையம் தொடக்கம்
அரசு பொது மருத்துவமனையில் வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டவர்,2 கட்டிடம் 2வது தளத்தில் உள்ள அறை எண் 220ல் ‘நீண்ட நாள் வலியை கட்டுப்படுத்தும் நிலையம்‘ தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடமாடும் வலி குறைக்கும் இயந்திரம் உட்பட ஸி50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் அதிக வலியுடன் கூடிய புற்றுநோயாளிகள், கட்டுப்படுத்த முடியாத வலியால் அவதிப்படும் நோயாளிகள்,
எலும்பு மூட்டு வாத நோயால் கஷ்டப்படும் நோயாளிகள், சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு மற்றும் சாலை விபத்தில் சிக்கி வலியால் துடிக்கும் நோயாளிகளின் வலி கட்டுப்படுத்தப்படும். வலியை கட்டுப்படுத்தும் நிலையம் அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும்.
எக்ஸ்ட்ரா தகவல்
சீனா, இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் இந் நோயால்
பாதிக்கப்பட்டவர்.
Saturday, 14 September 2013
இதயத்தை கவனமா பாத்துக்கங்க!