ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 6 April 2014

ஸ்னோடென்: அமெரிக்காவின் விரியும் சைபெர் உளவுப் பேரரசு –

இப்போதைக்கு அமெரிக்க அதிபர்
ஒபாமாவின் மிக பெரிய எரிச்சல்
அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சட்ட விரோத
உளவு நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாக
அம்பலப்படுத்தியுள்ள எட்வர்ட்
ஸ்னோடெனும், அமெரிக்க மிரட்டல்கள்
எதற்கும் அஞ்சாமல் அவருக்கு அடைக்கலம்
கொடுக்கத் தயார் என
அறிவித்துள்ள லத்தீன் அமெரிக்க
இடதுசாரி அரசுகளுந்தான்.
ஏற்கனவே வெனிசூலா,
பொலிவியா, நிகரகுவா ஆகிய
மூன்று நாடுகளும் அடைக்கலம் அளிக்கத்
தயார் என அறிவித்துள்ளன. விக்கி லீக்ஸ்
மூலம் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளின்
அறமற்ற அரசியல்
நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஆத்திரமுண்டாக்கிய
ஜூலியன் அசாஞ்சேவுக்கு கடந்த
ஓண்டு காலமாக லண்டனில் உள்ள
தனது தூதராலயத்தில் அடைக்கலமளித்துள்ள
ஈக்வடாரும்கூட ஸ்னோடெனுக்கும்
அடைக்கலமளிக்கும் என நம்பப்படுகிறது.
அப்படியெல்லாம் செய்தால் 40
பில்லியன் டாலர் வணிக
முன்னுரிமை ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவதாக
அமெரிக்கா அறிவித்ததும்,
நீயென்ன
ரத்து செய்வது நானே அதைச்
செய்துவிடுகிறேன் எனச்
சொல்லி சென்ற ஜூன் 27
அன்று அந்த
ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்
ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா.
அது மட்டுமல்ல அமெரிக்க அரசின் மனித
உரிமை மீறல்களை வெளிப்படுத்தும்
முயற்சிகளுக்கு 23 மில்லியன் டாலர்
நன்கொடையையும் அறிவித்துக்
கடுப்பேத்தியுள்ளார்.
இந்தியா போன்ற அமெரிக்க
அடிவருடி நாடுகளைத் தவிர பிற நாடுகள்
அனைத்தும் அமெரிக்காவைக்
கண்டித்துள்ளன. தனது நாட்டால் "தேடப்படும்
ஒரு குற்றவாளியை ஹாங்காங் வழியாக
ரஷ்யாவிற்கு பத்திரமாகத் தப்ப
வைத்ததற்காக"  அமெரிக்கா, சீனாவைக்
கண்டிக்கப் போக, அது, நாங்கள்
எல்லாவற்றையும் சட்ட விதிகளின்
அடிப்படையில்தான் செய்துள்ளோம், திருடிக்
கொண்டு ஓடுகிற ஒருவன் 'திருடனைப்
பிடி, திருடனைப் பிடி' எனக் கத்துவது போலக்
கூவுவதை நீ முதலில் நிறுத்து எனத் திருப்பிச்
சீறியுள்ளது.
அஎரிக்கா ஏதோ சீனா, ரஷ்யா,
இந்தியா போன்ற
நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்ல, அதன்
நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான பிரிட்டன்,
ஜெர்மனி முதலான நாடுகளையும்
விட்டு வைக்க வில்லை. அமெரிக்காவில்
உள்ள அய்ரோப்பிய நாடுகளின்
தூதராலயங்களின் தகவல்
பரிமாற்றங்களும் கூட முழுமையாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளதை ஸ்நோடென்
வெளிப்படுத்தியுள்ளார். அய்ரோப்பிய
யூனியன் ஆணையர் விவியேன் ரெடிங்,
"பங்காளிகள் ஒருவரை ஒருவர்
உளவு பார்க்கக் கூடாது" என இதைக்
கண்டித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே இந்த மாதம்
நடக்க உள்ள வர்த்தக ஒப்பந்தப்
பேச்சு வார்த்தைகளும் கூட
ரத்து செய்யப்படலாம் என
எச்சரித்துள்ளார். சென்ற மாதம்
ஒபாமா ஜெர்மனி சென்ற
போது அவருக்கு எதிராக மிகப் பெரிய
ஆர்பாட்டங்கள் நடந்தன. ஒபாமாவின்
புகழ் பெற்ற தேர்தல் முழக்கமான "Yes,
We Can" (ஆம், நம்மால் முடியும்) என்பதை, "Yes,
We Scan" (ஆம்,நாம் வேவு பார்ப்போம்)
என்பதாக மாற்றி எழுதப்பட்ட வாசகங்கள்
அடங்கிய அட்டைகள் அவர் சென்ற
இடமெல்லாம் அவரை வரவேற்றன.
ஜெர்மன் சான்சலர்
ஆஞ்செலா மார்கெலிடம்,
"தப்பா நினைச்சுக்காதீங்க.
இப்படியெல்லாம்
வேவு பார்த்ததால்தான் மிகப் பெரிய
50 பயங்கரவாதத்
தாக்குதல்களை எங்களால் தடுக்க முடிஞ்சது"
என ஒபாமா அசடு வழிய நேர்ந்தது. ஆனால்
அந்த 50 தாக்குதல்கள் என்ன
என்பதை அவரால் சொல்ல
இயலவில்லை என்பதைப் பத்திரிக்கைகள்
சுட்டிக்காட்டின. இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
"அமெரிக்கா எங்களை உளவு பார்த்ததாகவெல்லாம்
சொல்ல இயலாது.
இது சும்மா கணினி ஆய்வுதான் (computer
analysis)" என அடக்கி வாசித்து விசுவாசம்
காட்டியதற்குக் கடுமையான
எதிர்ப்பு இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.
அமெரிக்கா இவ்வாறு உளவு பார்த்த
நாடுகளின் வரிசையில்
இந்தியா 5வது நாடாக உள்ளது. சீனா,
ரஷ்யாவைக் காட்டிலும் முன்னால் உள்ளது.
இந்தியத் தகவல்
பரிமாற்றத்தை வேவு பார்த்துச் சேகரித்த
தரவுகளின் அளவு 6.3 பில்லியன் துண்டுகள்.
ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒன்றுக்குப்
பக்கத்தில் ஒன்பது சுழிகளைப் போட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக 2 மில்லியன்
ஜி.பி (20,000,00 GB) அளவுத்
தகவல்களை அமெரிக்கா ஒவ்வொரு மணி நேரமும்
(கவனிக்க ஒவ்வொரு மணி நேரமும்)
தோண்டி எடுத்துக் கொண்டுள்ள
செய்தியை வெளிச்சமிட்டுக்
காட்டியதால்தான் ஸ்னோடென்
மீது அமெரிக்காவுக்கு இத்தனை ஆத்திரம்.
நமது மின்னஞ்சல்கள், டெக்ஸ்ட்
மெசேஜ்கள், ஒலி வடிவ உரையாடல்கள்,
காணொளிப் பாரிமாற்றங்கள்
என நவீன தொழில் நுட்பம் என்ன
தகவல் பரிமாற்றச்
சாத்தியங்களை எல்லாம் உருவாக்கித்
தந்துள்ளதோ, அத்தனைக்குள்ளும்
ஊடு புகுந்து பார்த்து, பதிவு செய்து,
தோண்டி (Data Mining),
அது 'மகா தரவுகளை' (Meta Data)
உருவாக்கி வைத்துக் கொள்கிறது.
ஒரு மகத்தான தகவல் பெருக்க
வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக நாம்
பெருமை கொள்கிறோம்.
அது உண்மையும் கூட. சென்ற
நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாம்
கற்பனை செய்துகூடப் பார்த்திராத
அளவு தகவல் பரிமாற்றச்
சாத்தியத்தை இந்த நூற்றாண்டுத்
தொடக்கத்தில் நாம் அநுபவித்துக்
கொண்டுள்ளோம். இந்தத் தகவல்
பெருக்கம் சமூக அமைப்பைப் பெரிய
அளவில் ஜனநாயகப் படுத்தியுள்ளது.
இந்தியா போன்ற ஒரு பின் தங்கிய
நாட்டிலேயே 90 கோடிப் பேர் மொபைல்
இணைப்புகளைப் பெற்றுள்ளனர். 16
கோடி இன்டெர்நெட்
தொடர்புகள் உள்ளன. 8.5 கோடிப் பேர்
முகநூல் முதலான சமூக ஊடகங்களில்
உள்ளனர். இஹற்காக நவீன
தொழில்நுட்பங்களுக்கு நன்றி சொல்லும்
அதே நேரத்தில் இதற்கு நாம் விலையாக
அந்தரங்கங்களின் புனிதத்தை  இழந்துள்ளோம்.
அந்தரங்கக்ங்களைக்
காத்துக்கொள்வது (Right to Privacy)
ஜனநாயக அரசின்
குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள
ஒரு அடிப்படை உரிமை. அமெரிக்க அரசின்
புகபெற்ற நான்காவது திருத்தம்,
வேவு பார்ப்பது, ஒட்டுக் கேட்பது என்கிற
வடிவங்களில் குடிமக்களின் அந்தரங்கங்களில்
அரசு பிரவேசிக்கும் உரிமையைத் தடை செய்கிறது.
எனினும்
இன்று அமெரிக்கா வெளி நாட்டு மக்களின்
தகவல் பரிமாற்றங்களை மட்டுமல்ல,
சொந்த
நாட்டு மக்களையே உளவு பார்த்துள்ளதை ஸ்னோடென்
வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் இதற்குப்
பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஒபாமாவின் ஆதரவுத்
தொகுதி ஒரே அடியாக வீழ்ந்துள்ளது.
எந்தத் தொழில் நுட்பம் நமக்கு இந்தத்
தகவல் பெருக்க வாய்ப்பைக்
கையளித்துள்ளதோ அதே தொழில்நுட்பந்தான்
நமது தகவல் பரிமாற்றங்களுக்குள்
அத்துமீறி நுழையும் வாய்ப்பை அதிகார
மையங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. நவீன
தகவல் தொழில் நுட்பத்தின்ன
ஆதாரமாக உள்ள ஒளி இழை வலைப் பின்னல்
(Optical Fibre Network)
அடர்ந்து செறிந்து நிற்கும் அமெரிக்க
மண்ணிலிருந்து கொண்டு உலக
நாடுகளுக்கிடையே பரிமாற்றிக்கொள்ளப்
பெறும் தகவல்களை ஒட்டுக் கேட்பது மிக
எளிது.
நவீன மின்னணுத்
தொடர்பு உருவான
அதே காலத்திலேயே இதைக்
கண்காணித்து ஊடறுக்கும் நோக்குடன்
உருவாக்கபட்டதுதான் (1952)
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ எனப்படும்
'தேசிய பாதுகாப்பு முகமை'.
தொடர்ந்து இது துணைக்கோள்கள்
(satellites) முதலான
தொழில்நுட்பங்களை எல்லாம்
பயன்படுத்தித் தனது பிரும்மாண்டமான
வேவுத் தொழிலை விரித்துக்
கொண்டே போனது. இந்த
உளவு அமைப்பிற்கு ஒப்பந்த அடிப்படையில்
தொழில்நுட்பப் பணிகளிச்
செய்து வரும் 'பூஸ் ஆலன் ஹாமில்டன்'
எனும் நிறுவனத்தில் தொழில் நுட்பத்
துறையில்
பணி செய்து கொண்டிருந்த
ஒரு ஊழியர்தான் எட்வர்ட் ஸ்நோடென்
(29). மனச்சாட்சியுள்ள அந்த இளைஞனால்
அங்கு நடப்பவற்றைச் சகித்துக்
கொள்ள இயலவில்லை.
இவ்வாறு என்.எஸ்.ஏ சேகரிக்கும்
உளவு விவரங்களை நான்கு லேப் டாப்களில்
பதிந்துகொண்டு சென்ற மே 20
அன்று ஹாங்காங்கில் வந்திறங்கினார்
ஸ்னோடென்.
அங்கிருந்துகொண்டு 'கார்டியன்'
இதழைத்
தொடர்புகொண்டவுடன்
நியூயார்க்கிலிருந்து பறந்தோடி வந்தனர்
அவ்விதழின் செய்தி ஆசிரியர்கள்.
'ப்ரிசம்' (PRISM) என்கிற ஒரு உளவுத் திட்டத்தின்
கீழ் சொந்த நாட்டு மக்கள்
உளவு பார்க்கப்படும் அதிர்ச்சியான
செய்தியைத் தாங்கி வந்தது ஜூன் 6 ந்தேதிய
கார்டியன் இதழ். முதலில் Verax
(உண்மை விளம்பி) என்கிற பெயரில்
அவை வெளியிடப்பட்டன.
மூன்று நாட்களுக்குப் பின் கார்டியன் இதழ்
அது ஸ்னோடென்தான்
என்பதை அவரது ஒப்புதலுடன்
வெளிப்படுத்தியது. "நான் செய்கிற,
சொல்கிற ஒவ்வொன்றும்
பதிவு செய்யப்படும் ஒரு நாட்டில் நான்
வாழ விரும்பவில்லை" என ஸ்நோடென்
அறிவித்தார். 'எல்லையற்ற
தகவலாளி' (Boundless Informant)
என்பது இன்னொரு உளவுத் திட்டம்.
மார்ச் 2013ல் மட்டும் இத் திட்டத்தின் மூலம் 97
பில்லியன் தகவல்கள் திரட்டப்பட்டன்.
அமெரிக்க என்.எஸ்.ஏவும் பிரிட்டனின்
ஜி.சி.எச்.கியூ வும் (GCHQ) சேர்ந்து 2009ல்
லண்டனில் நடைபெற்ற G 20 மாநாட்டில்
இப்படி வேவு பார்த்ததும் பின்னர்
கார்டியனில்  வெளியிடப்பட்டது.
1961ம் ஆண்டு இயற்றப்பட்ட
'நாடுகளுக்கிடையேயான அயலுறவுக்
கொள்கை குறித்த
ஐ.நா ஒப்பந்த'த்தின் 22ம் பிரிவின்படி,
இப்படி தூதராலயங்களை வேவு பார்ப்பது குற்றம்.
தூதராலயத்தின் தலைமை அதிகாரியின்
ஒப்புதலின்றி அதனுள் யாரும் நுழைவது தவறு.
தவிரவும் தூதராலயங்களைப் பாதுகாப்பது,
அவை அமைந்துள்ள நாட்டு அரசின்
பொறுப்பு.. வெனிசூலா அதிபர்
நிகோலஸ் மடுரோ சொல்லியிருப்பது போல
கொஞ்சம்
கற்பனை செய்து பாருங்கள்,
வெனிசூலா அல்லது பொலிவியா போன்ற
ஒரு நாடு இப்படித் தன் நாட்டில் உள்ள
அமெரிக்கத்
தூதராலயத்தை வேவு பார்த்திருந்தால் என்ன
நடந்திருக்கும்? வலுவான
நாட்டுக்கொரு நீதி, எளிய
நாடுகளுக்கு இன்னொரு நீதி என்கிற
எத்தனை போலித்தனமான உலகில் நாம்
வாழ்ந்து கொண்டுள்ளோம்.
கூகிள், யாகூ, மைக்ரொ சாஃப்டின்
ஹாட் மெயில் இப்படி எந்த
நிறுவனமாயினும் அரசு கோரும்
தகவல்களை ஒப்புவிக்க வேண்டும்
என்கிறது அமெரிக்க அரசின்
ஃபிசா சட்டம் (Foreign Intelligence Surveillance
Act). வேண்டுமானால் அந் நிறுவனம்
ஃபிசா நீதிமன்றத்தில் புகார்
செய்யலாம். ஆனால்
ஃபிசா நீதிமன்றம் இத்தகைய
புகார்களை ஊக்குவிப்பதில்லை. 1980
தொடங்கி இப்படி அனுப்பப்பட்ட
33,900 ஆணைகளில் வெறும் 11
ஆணைகளைத்தான் இதுவரை இந் நீதிமன்றம்
ரத்து செய்துள்ளது.
அரசு கேட்கும்போது இந்நிறுவனங்களும் முகநூல்
முதலான சமூக ஊடகங்களும் பெரிதாக
முரண்படுவதுமில்லை.
தமது வாடிக்கையாளர்களின்
அந்தரங்கங்களைத் திறந்துவிடுவதில்
அவை எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை.
ஹைதராபாத் குண்டு வெடிப்பை ஒட்டி 2013
பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசின் 'தேசியப்
புலனாய்வு மையம்' (NIA) அது குறித்த தகவல்
அளிப்போருக்குப் பத்து லட்ச ரூபாய்
வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தது.
தகவல் அனுப்புவதற்கு ஒரு மின்னஞ்சல் (e
mail) முகவரியும் வெளியிடப்பட்டது. இந்த
இரகசியத் தகவல் அமெரிக்க அரசின்
கண்களுக்குத் தப்பாது என்கிற
உண்மை இந்திய அரசுக்குத் தெரியாதா,
இல்லை தெரிந்தாலும்
பரவாயில்லை என்பதுதான் அதன்
கருத்தா என்பது அமெரிக்க
விசுவாசி மன்மோகனுக்குத்தான்
வெளிச்சம்.
எப்படியாவது ஸ்னோடெனைக்
கொண்டுவந்து,
ஏற்கனவே இவ்வாறு அமெரிக்க இரகசிய
வேலைகளை வெளிப்படுத்திய
பிராட்லி மேனிங்கை எட்டடிக்கு ஆறடி அளவிலுள்ள
அறையில் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளதைப்
போல அடைத்து வைக்க அமெரிக்க
அரசு வெறித்தனத்துடன் முயற்சித்துக்
கொண்டுள்ளது. சீனா, ரஷ்யா,
வெனிசூலா, கியூபா,
பொலிவியா முதலான
நாடுகளிலிருந்து அவற்றின் அரசுகளுடன்
முரண்பட்டு வந்துள்ள
பல்லாயிரக்கணக்கானோருக்கு அடைக்கலம்
கொடுத்து வைத்துள்ள
நாடு அமெரிகா என்பது குறிப்பிடத்தக்கது.
1976ல் கியூபாவின் பயணிகள் விமானத்தைச்
சுட்டு வீழ்த்திய
லூயி பொசாடா கேரில்ஸ் போன்ற
பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே அடைக்கலம்
கொடுத்து வைத்திருந்த
உங்களுக்கு ஸ்னோடெனுக்கு அடைக்கலம்
கொடுக்கக் கூடாது எனச்
சொல்ல என்ன
யோக்கியதை இருக்கிறது எனக் கேட்டுள்ளார்
வெனிசூலா அதிபர் மடுரா.
நாடுகடத்தி ஒப்படைக்கும் (Extardition Treaty)
ஒப்பந்தம் செய்து கொள்ளாத
நாடுகள் அமெரிக்காவின்
வேண்டுகோளை ஏற்று ஸ்னோடெனைப்
பிடித்து ஒப்படைக்க வேண்டியதில்லை.
அப்படியே ஒப்பந்தம் இருந்தாலும் கூட மரண
தண்டனை உள்ள ஒரு நாட்டிற்கு இப்படி மரண
தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட்டுள்ள
ஒருவரைப் பிடித்தனுப்பத் தேவையில்லை.
உளவு பார்த்ததை வெளிப்படுத்திய
ஸ்னோடென்
மீது இன்று அமெரிக்கா உளவு பார்த்ததாகக்
குற்றம் சாட்டியுள்ளது மிகப் பெரிய
வேடிக்கை. அமெரிக்காவில்
உளவு பார்ப்பது மரண தண்டனைக்குரிய
குற்றமல்ல. ஆனால்
இப்படி உளவு பார்த்ததன் விளைவாக
யாரேனும் கொல்லப்பட்டதாக
அரசு குற்றம் சாட்டினால் அதற்கு மரண
தண்டனை உண்டு,
அமெரிக்கா எதைத்தான்
செய்யாது?
அதேபோல அரசியல் காரணங்களுக்காகக்
குற்றம் சாட்டப்பட்டவர்களைப்
பிடித்தனுப்பவேண்டிய கடமையும்
அரசுகளுக்கு இல்லை, ஸ்நோடென்
மீது இன்று வைக்கப்படும் குற்றச் சாட்டு இந்த
வகைப்பட்டதுதான்.
இதே காரணங்களுக்காக
ஒருவருக்கு அகதி நிலை அளித்து அடைக்கலம்
அளிக்கவும் அகதிகள் குறித்த
ஐ.நா உடன்பாட்டில் இடமுண்டு.
மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் ட்ரான்சிட்
பயணிகள் தங்குவதற்கான பக்தியில்
ஒளிந்துள்ள ஸ்னோடென்
வெளிநாடுகள் எதற்கும் விமானம்
ஏறிவிடாமல் தடுக்க
அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து இன்னொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ஒபாமா அரசு.
எனினும் இப்படியான தருணங்களில்
முறையான பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும்
அடைக்கலம் அளிக்கும்
வெளிநாடொன்றுக்குப் பயணம்
செய்ய அனுமதிப்பதற்கும் பன்னாட்டுச்
சட்டத்தில் இடமிருக்கிறது என்கின்றனர் சட்ட
வல்லுனர்கள். அமெரிக்காவை விரோதித்துக்
கொண்டு இதை புடின்
செய்வாரா எனத் தெரியவில்லை.
அமெரிக்க அரசுக்கு ஊறு விளைவுக்கும்
வேலைகளை நிறுத்திக் கொள்வதாக
வாக்களித்தால் தற்காலிகமாக
ரஷ்யாவில் தங்கிக் கொள்ளலாம்
என புடின் சொன்னதை ஸ்நோடென்
ஏற்றுக்கொண்டுள்ளதாக
இன்று அறிவித்துள்ளார். புடின் என்ன
செய்யப் போகிறாரோ தெரியவில்லை.
இன்டெர்நெட் இல்லாத உலகில்
இனி வாழ இயலாது என்பது உண்மை. உலக
அளவிலான தகவல்
தொடர்பு மட்டுமின்றி உலக
அளவிலான அறிவுச் சேகரமும்
இன்று பேரளவில் இணையத்தையே நம்பியுள்ளது.
இன்றைய நிலையில் இணைய
உலகை 'ஐகான்' (Internet Corporation for
Assigned Names and Numbers) என்கிற
அமைப்புதான் நிர்வகித்து வருகிறது.
அமெரிக்க அரசின் வணிக அமைச்சகம்
அளித்துள்ள உரிமத்தின் அடிப்படையில்தான்
இது இயங்குகிறது. இப்படி இல்லாமல்
ஐ.நா அவையின்
பன்னாட்டு அமைப்பொன்றின் கீழ்
இதைக் கொண்டு வரவேண்டும் என
இந்தியா போன்ற சில நாடுகள் எடுக்கிற
முயற்சியை அமெரிக்கா முரட்டுத்தனமாக
முறியடித்து வருகிறது. சென்ற
ஆண்டு துபையில் நடை பெற்ற
தொலைத்
தொடர்புகளுக்கான
பன்னாட்டு மாநாட்டில் 'சைபெர்
பாதுகாப்பு' முதலான சில இணைய
அம்சங்களையேனும்
பன்னாட்டு தொலைத்
தொடர்பு ஒன்றியத்தின்
கட்டுப்பாட்டுக்குள் (ITU) கொண்டு வர
மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும்
அமெரிக்க நிறுவனங்களும்,
அமெரிக்க அரசும் சேர்ந்து முறியடித்தன.
இப்படியான ஒரு பன்னாட்டு நிர்வாகத்தின்
கீழ் இணையம் கொண்டுவரப்படாத
வரை நாம் இணயப் பாவிப்பின் ஊடாகப்
பரிமாறிக்கொள்ளும் தகவல்கள்
ஒவ்வொன்றும் அமெரிக்க ரசின்
கழுகுக் கண்களுக்குத் தப்பாது என்பதை நாம்
மறந்துவிடலாகாது. அதேபோல
அமெரிக்கக் காதுகளுக்குக் கேட்காமல்
நாம் தொலைபேசியிலும் உரையாடிவிட
இயலாது.

நன்றி: அ.மார்க்ஸ்

Friday, 4 April 2014

அன்று முதல் இன்று வரை மாயமான மலேசிய விமானம் பற்றிய தொகுப்பு


மாயமான மலேசிய விமான
கருப்பு பெட்டியை கடலுக்கு அடியில் தேடும்
பணி தொடங்கியது.

மாயமான மலேசிய விமானம்
கடலுக்குள் விழவில்லை என்றும்,
ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும்
ரஷ்ய செய்தித்தாள்
ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னர் வெளிவந்த தகவல்கள் -
விமானியே விமானத்தை கடத்தினாரா?

விமானி தற்கொலை...
விமானத்தில் இருந்து கடைசியாக
துணை விமானியே கட்டுப்பாட்டு அறைக்கு பேசி
யதாக ஏர்லைன்ஸ் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இந்நிலையில்
விமானத்தை ஓட்டி சென்ற
விமானி தற்கொலை செய்து
கொண்டிருக்கலாம்.

சை திருப்பப் பட்ட விசாரணை...
இங்கிலாந்தில்
இருந்து வெளியாகும்
டெய்லி டெலிகிராப் என்ற
செய்தித்தாள் காணாமல் போன
மலேசிய விமானம் குறித்து மலேசிய
அதிகாரிகள் அளித்த அறிக்கைகள்
முரண்பாடாக உள்ளது.
விமானி குறித்த
விசாரணையை திசை திருப்புகிறது.
சரி பார்க்கப்படாத தகவல்கள்...
மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான
தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.
விமானம்
குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த
தகவலையும் அவர்கள் சரிபார்க்கவில்லை.
தற்போது இயந்திர கோளாறு காரணமாக
விமானம் வெடித்திருக்கலாம்
அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற
கோணத்தில் திருப்புகிறது என அந்த
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
.
மனநிலை தடுமாற்றம்...
தலைமை விமானி ஜாகாரி அகமது ஷா ச
ரியான மன நிலையில்
இல்லை எனறு கூறப்படுகிறது. அவர் தீவிர
குடும்ப பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என
அவரது நீண்ட நாள் நண்பர் கூறியதாக
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பத்திரிகைகள்
செய்தி வெளியிட்டு உள்ளன.
தற்கொலை முயற்சியா...
மேலும், ஷா தனது மனைவியிடம்
இருந்து பிரிந்து வாழந்தார் என்றும், மேலும்
அவருக்கு மற்றொரு பெண்
ணுடனும்
தொடர்பு இருந்ததாகவும்,
ஆனால் அந்த உறவிலும் சிக்கல்
இருந்ததாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதனால்
மனமுடைந்த
விமானி தற்கொலை முயற்சியாக
விமானத்தை விபத்தில் சிக்க
வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது
அரசியல் பழிவாங்கும்
நடவடிக்கையா...?
இங்கிலாந்து பத்திரிகைகள்
ஏற்கனவே அரசியல்
காரணங்களுக்காக தலைமை பைலட்
ஷா விமானத்தை கடத்தி இருக்கும்
சாத்திய கூறுகள் உள்ளதாக
செய்தி வெளியிட்டு இருந்தன .த
லைமை பைலட் அரசியலில் ஆர்வமாக
இருந்தார் என்றும் எதிர்க்கட்சி தலைவர்
அன்வர் இப்ராஹிமின்
ஆதரவாளராக இருந்து உள்ளார்
எனவும் தெரிவித்து இருந்தன.
சுயநினைவை இழந்த பயணிகள்...
ஷா விமானத்தை 45,000
அடி உயரத்திற்கு கொண்டு ச
ென்று அந்த உயரத்திலேயே 23 நிமிடம்
விமானத்தை வைத்து அதன் பிறகே கீழ்
நோக்கி வந்துள்ளார். அந்த உயரத்தில் 12
நிமிடங்களிலேயே ஆக்சிஜன் தீர்ந்திருக்கும்.
இதனால் விமானம் கடலுக்குள்
விழுவதற்கு முன்பே பயணிகள் ஆக்சிஜன்
இன்றி சுயநினைவை இழந்திருப்பார்கள்
எனச் சந்தேகிக்கப் படுகிறது.
தீர்ந்து போனதா எரிபொருள்....
விமானியே விமானத்தின்
எரிபொருளை தீரவைத்து விமானததை
கீழ் நோக்கி விழவைத்து இருக்கலாம் என
நிபுணர்கள் கருதுகிறார்கள்.
யார் அந்தப் பெண்....
கடந்த 8-ம் தேதி விமானத்தை இயக்கும்
முன்பு கேப்டன்
ஷா ஒரு பெண்ணுடன்
தனது செல்போனில் பேசியுள்ளார்.
அதன் பிறகே அவர்
விமானத்தை இயக்கி வேறு பாதையில்
சென்றுள்ளார். போலீஸ்
விசாரணையில் அந்தப் பெண்ணின்
செல்போன் எண் போலி முகவரியில்
வாங்கியதாக தெரியவந்துள்ளது.
அதனால்
இது தற்கொலை அல்லது சதி முயற்
சியாக இருக்கலாம் என்றே நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.  (ஒன் இந்தியா).

காணமால் போன மலேசிய
விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்
துள்ளதாக வெளியாகியுள்ள
செய்தியால் உலகம் முழுவதும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காணமால் போன மலேசிய விமானத்தில்
இருந்த ஒரு பயணி தான்
ஒளித்து வைத்திருந்த ஐபோனில் 
இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம்
பிடித்து தனது அமெரிக்க
நண்பருக்கு எஸ்.எம்.எஸ்
அனுப்பியுள்ளதாக வந்த
செய்தியை அடுத்து, உலகம் முழுவதும்
பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மலேசிய
விமானத்தை அமெரிக்க ராணுவம்
கடத்தி, Diego Garcia என்ற தீவில்
ஒளித்து வைத்திருப்பதாக கடந்த
இரண்டு நாட்களாக செய்திகள்
கசிந்து வந்தன.
இந்த தீவு இந்திய பெருங்கடலில்
உள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தம
ான இந்த தீவில் அமெரிக்க
போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீவில்தான் மலேசிய விமானம்
இருப்பதாக, அந்த விமானத்தில்
பயணம் செய்த அமெரிக்க
பயணி Phillip Wood என்பவர்
தனது நண்பரும் பத்திரிகையாளருமான
Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ்
அனுப்பியுள்ளதாக தகவல்
பரவியுள்ளது.
மேலும் பயணி ஒரு புகைப்படமும்
அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த
புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல்
கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Phillip Wood என்பவர் அனுப்பிய
எஸ்.எம்.எஸ் பின்வருமாறு அமைந்துள்ளது
"நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ
அமைப்பால் கடத்தப்பட்டு,
சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான்
எனது ஐபோனை மர்ம உறுப்பில்
மறைத்து கொண்டதாகவும்,
மற்றவர்களின் போன்கள் எல்லாம்
கைப்பற்றப்பட்டதாகவும்,
தன்னை ஒரு தனிமைச்சிறையில்
வைத்துள்ளதாகவும், அந்த இடம்
இருட்டாக உள்ளது. தனது உடலில்
போதைபொருள்
செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால்
அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என
அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ்சில்
தெரிவித்துள்ளார்.
- See more at: http://
onlineuthayan...h.yDuCd7yX.dpuf

கடந்த 8 ஆம் தேதி அன்று காணாமல் போன
எம்ஹெச்370 பற்றிய தகவல்கள்
14ஆவது நாளான இன்று வரை பட்டியல்
இடப்பட்டுள்ளன.
மார்ச் 8:
12.41 மலேசிய விமானம் 239 பயணிகள்
மற்றும் விமான பணியாளர்களுடன்
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது.
1:07 "அக்ரோனிம் அகார்ஸ்" என்ற தகவல்
பரிமாற்ற கருவி வழியே போயிங் ரக
எம்ஹெச்379 விமானத்தின்
கடைசி தகவல் பரிமாற்றம்
1:19 விமானி அறையில் இருந்து கடைசி தகவல்
வந்தது "குட் நைட்" என்று.
விமானம் மலேசிய வான்பரப்பில்
இருந்து விலகி தாய்லாந்து வளைகுடா பகுதிக்கு மேலே வியட்நாம்
நோக்கி பயணிக்கிறது.
1:21 ரேடார் தகவல் நிறுத்தப்பட்டுவிட்டது.
1:37 அதன்பின் வரவேண்டிய தகவல்
வரவில்லை.
2:15 மலேசிய தீபகற்பத்திற்கு மேற்குப் பகுதியில்
விமானம் ஒன்று பறப்பதை மலேசிய ராணுவ
ரேடார் கருவி கண்டறிகிறது.
6:30 பீஜிங் நகருக்கு எம்ஹெச்370
விமானம் சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
7:39 மலேசிய விமானத்திற்கான
தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக
சீனாவின் சின்குவா செய்தி கழகம்
தகவல் வெளியிட்டது. விமானத்தில்
முக்கால் வாசிப் பேர் சீன பயணிகள்.
8:11 மணி அளவில் விமானத்தில்
இருந்து வந்த கடைசி சிக்னல்
கண்டறியப்படுகிறது.
திருட்டு பாஸ்போர்ட்டில் இரு பயணிகள்
விமானத்தில்
சென்றது கண்டறியப்பட்டதால்,
தீவிரவாத செயல் நடைபெற்றிருக்க
கூடும் என கருதப்பட்டது.
மார்ச் 9:
தாய்லாந்தின் வளைகுடா பகுதியில் சில
பொருட்கள் கிடப்பதை வியட்நாம்
குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால்,
எம்ஹெச்370 உடன்
தொடர்பில்லாத
பொருட்கள் அவை என
தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க போயிங் ரக விமான
பிரதிநிதிகள்
மலேசியாவிற்கு உதவிக்கு சென்றனர்.விமானம்
பாதை மாறி சென்றதாக தகவல்
தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10:
தெற்கு சீன கடல் வரை தேடுதல்
பணியை மலேசிய அரசு விரிவுபடுத்தியது.
ஹாங்காங் அருகே விமானத்தின்
சிதைவடைந்த பொருட்கள் இருப்பதாக
எழுந்த சந்தேகத்தை அடுத்து கப்பல்களையும்
அனுப்பியது.
மார்ச் 11:
வியட்நாம் கடற்கரை பகுதியில் விமான
சிதைவு பொருட்கள் கிடக்கும் என்ற
சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல்
கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டது.
திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தவர்களால்
தீவிரவாத செயல்
நடக்கவில்லை என்று மலேசியா மற்றும்
இண்டர்போல் அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 12:
கடத்தல் நடந்திருக்கும் என்பதன் அடிப்படையில்
குற்ற விசாரணை நடைபெறுவதாக
மலேசியா கூறியது.
ஆனால்,
கடைசி சிக்னலுக்கு அடுத்து விமானம்
மேற்கு நோக்கிய திரும்பியது என்றும், மலேசிய
அரசு தேடுதல்
பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும்
வியட்நாம் கூறியது.
மார்ச் 13:
ரேடார்
கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம்
பாதை மாறி சென்றதாக கிடைத்த
தகவலை அடுத்து இந்திய பெருங்கடல்
பகுதியில் இடிபாடுகள் குறித்து தேடுதல்
பணி மாறியது.
தென் சீன கடல் மற்றும்
தாய்லாந்து வளைகுடா இடையே மிதக்கும்
பொருட்கள் இருப்பதாக சீன
செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டின.
அவை விமான பாகங்கள்
இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்தது.
மார்ச் 14:
மலேசிய அரசு விமானிகள் மீது சந்தேக
பார்வையை செலுத்தியது. அதேவேளையில்,
தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக பிரதமர்
நஜீப் ரசாக் தனது கத்தார் மற்றும் ஐக்கிய
அரபு எமிரேட் நாடுகளுக்கான
பயணத்தை தள்ளி போட்டார்.
மார்ச் 15:
ஆஸ்திரேலிய பகுதியை ஒட்டிய இந்திய
பெருங்கடல் பகுதியில் விமானம்
சென்றதாக செயற்கைக்கோள்
தகவல் பரிமாற்றங்கள்
வழியே கண்டறியப்பட்டது.
விமானிகளின் வீடுகளில்
சோதனை நடத்தப்பட்டன. விமானம்
உள்நோக்கத்துடன்
திசை திருப்பப்பட்டு உள்ளது என்று புதிய தகவல்
தெரிவிப்பதாக பிரதமர் நஜீப்
தெரிவித்தார்.
மார்ச் 16:
விமான
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான
கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்ட
பின்பும் கிட்டத்தட்ட 7 மணிநேரம் விமானம்
இயங்கியுள்ளதாக செயற்கைக்கோள்
சிக்னல்கள் தெரிவித்தன.இதனால்,
தேடுதல் வேட்டை இந்தியப் பெருங்கடல்
பகுதிக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 17:
ஆஸ்திரேலியா , இந்திய பெருங்கடல்
பகுதியில் தேடுதலை நடத்தியது. சட்ட அமலாக்க
பிரிவினர் பல்வேறு கோணங்களிலும்
விசாரணை மேற்கொண்டனர்.
விமானி தற்கொலை செய்து கொண்டது சாத்தியம்
என்று அதிகாரிகள் விவாதித்தனர்.
விமான பொறியாளர் பயணம்
பற்றி போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.
மார்ச் 18:
வளர்ச்சி அடைந்த விமான
போக்குவரத்து வரலாற்றில் நீண்ட
நாட்களாக கண்டறியப்பட இயலாத
ஒன்றாக மாயமான மலேசிய விமான
நிகழ்வு உள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில்
ஆஸ்திரேலியா உடன்
அமெரிக்கா இணைந்து தேட
தொடங்கியது.
மார்ச் 19:
கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியில் விமானியின்
வீட்டில் இருந்த விமான இயக்கும் கருவியில்
தகவல் நீக்கப்பட்டது தொடர்பான
விசாரணையில் மலேசியாவுடன்
அமெரிக்காவின் எப்.பி.ஐ. இணைந்தது.
மார்ச் 20:
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில்
பொருட்கள் கிடப்பது குறித்த
செயற்கைக்கோள்
புகைப்படங்களை தொடர்ந்து வான்வழி மற்றும்
கடற்பரப்பு வழியேயான தேடுதல் பணி இந்திய
பெருங்கடலின் உள்ளடங்கிய
பகுதி நோக்கி நீண்டது.
புகைப்படங்கள் மார்ச் 16 இல்
எடுக்கப்பட்டு இருந்தது. 4 நாட்களை கடந்தும்
தேடுதல் பணியினரால் எந்த
சிதைவு பொருட்களையும் கண்டறிய
முடியவில்லை.
மார்ச் 21:
வான்வழியே ஆன அடுத்த நாளின்
தேடுதலிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ரேடார்
தொடர்பு துண்டிக்கப்பட்ட
பின்பு விமானம் நிலையாக மற்றும் சீராக
பயணித்துள்ளது என்பதை செயற்கைக்கோளின்
இன்மார் சாட் (ஐசாட்) புகைப்பட
ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 22:
மலேசியாவின்
போக்குவரத்துத்துறை மந்திரி ஹிசாமுத்தீன் உசைன்
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது,
"மிதக்கும் பொருட்கள் குறித்த
செயற்கைக்கோள் புகைப்படங்களை சீன தூதர்
வைத்திருக்கிறார். அந்த பொருட்கள்
தெற்கு பகுதியில் உள்ளன.
அது குறித்து ஆய்வு மேற்கொள்ள
அவர்கள் கப்பல்களை அனுப்புவார்கள்"
என்று கூறினார்.
அவர், சூறாவளி வரும்
வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதியில்
நடைபெறும் தேடுதல் பணி மிக சவாலாக
உள்ளது. மிதக்கும் பொருட்கள்
கண்டறியப்பட்ட கடற்பகுதியில் கடுமையான
நீரோட்டங்கள் உள்ளன. சூறாவளி எச்சரிக்கையும்
பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிலியான்
என்ற பருவகால சூறாவளி தாக்கும்
அபாயம் உள்ளது என்றும் உசைன்
தெரிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் வாரன் டிரஸ்
கூறும்போது, தேடுதல் விமானங்கள் நவீன
தொழில் நுட்பத்துடன் உள்ளன.
அவற்றின் பணிகள் அனைத்தும் நேரடியாக
பார்க்கும் வகையில் இருக்கும் என்றார்.
செயற்கைக்கோள் படத்தில் காணப்பட்ட
பொருட்கள் இந்திய
பெருங்கடலின் ஆழத்தில் போய்
சேர்ந்திருக்கும் என்றும் அவர்
எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில்
மற்றொரு சுற்று தேடுதல் பணியில்
விமானங்கள்
ஈடுபடு தொடங்கியுள்ளன.
இரண்டு வாரங்களாக மாயமான
விமானம் குறித்த
சர்ச்சைக்கிடையே பணி தொடர்கிறது.
இந்த பணிக்காக 6
விமானங்களை ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது.
அவை 5 மணி நேரத்தில் தேடுதலை நடத்தும் திறன்
வாய்ந்த விமானங்கள் ஆகும்.
மார்ச் 23:
மாயமான மலேசிய விமானம்
குறித்து பிரான்ஸ் புதிய செயற்கைக்கோள்
புகைப்படங்களை பெற்றுள்ளது.அந்த
புகைப்படங்களில், இந்திய பெருங்கடல்
பகுதியில் தேடுதல் பணி நடைபெறும்
பகுதியில் மிதக்கும் பொருட்கள்
கண்டறியப்பட்டு உள்ளதாகவும்
கூறப்படுகிறது.
கடலின் தென் பகுதியில் அந்த
செயலாற்றும் தன்மை கொண்ட
பொருட்கள் கிடப்பதாக தெரிய
வந்துள்ளது என்றும், சீன செயற்கைக்கோள்
புதிதாக தெற்கு இந்திய
பெருங்கடல் பகுதியில் மிக பெரிய
பொருள் கிடப்பதாக புகைப்படத்தில்
காட்டியது.
இதனை தொடர்ந்து தேடுதல் பணியில்
அதிகமான விமானங்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் நடைபெறும்
பகுதி பெர்த்தில்
இருந்து தென்மேற்கில் 1,550 மைல்கள்
தொலைவில் இந்திய பெருங்கடல்
பகுதியில் அமைந்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தேடும்
பணியில் இடையூறு ஏற்படும் வகையில் பலத்த
காற்று மற்றும் அண்டார்டிகாவை சுற்றிலும்
கிழக்கு நோக்கி அலைகள் நிற்காமல்
வீசி செல்வதுமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய விமானங்கள் குறிப்பிட்ட
பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
அது வழக்கமாக பறக்க வேண்டிய ஆயிரம்
மீட்டர் உயரத்திற்கு மாறாக மேகம் சூழ்ந்த
காரணத்தால் 450
அடி உயரத்திற்கு பறக்கும் சூழல்
உண்டாகி உள்ளது.
சூரிய வெளிச்சம் குறைவானதால் நீரில்
பொருட்கள் ஏதும் இருக்கிறதாக
என்பதை காண்பது கடினமான பணியாக
உள்ளது. மங்கிய வானம் மற்றும் மங்கிய
நீர்பரப்பு ஒன்றுடன்
ஒன்று இணைந்து தெளிவற்ற சூழலை தேடுதல்
குழுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 24:
இன்று காலையில் சீன
அரசு வெளியிட்டுள்ள
அறிக்கையில்,இந்தியப் பெருங்கடலின் 120
கிலோமீட்டர் மேற்காக ஒரு சிறிய,சதுரமான
வெள்ளை நிற
பொருளை கண்டறிந்துள்ளதாக
கூறியுள்ளது.அங்கு, ஆஸ்திரேலிய தேடுதல்
வேட்டை ஏற்கனவே நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி, சீனா அரசின்
சின்குவா செய்தி நிறுவனம்
வெளியிட்டு உள்ள தகவலில்
வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான
பொருளை சீன விமானம்
இல்யூஷின்-76 கண்டுபிடித்து உள்ளது என
தகவல் வெளியிட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய
விமானப்படை வேண்டுகோளின்படி,
ஒரு ஆஸ்திரேலிய விமானி சீனாவின் தேடுதல்
வேட்டையில்
சேர்த்து கொள்ளப்பட்டு உள்ளார்.
இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டவர்கள் வெள்ளை நிறத்தி லான
இரண்டு பொருட்களை கண்டு பிடித்து உள்ளதாக
அமெரிக்காவின்
ஏ.பிசி செய்தி நிறுவனம் தகவல்
வெளியிட்டு உள்ளது.
இந்த பொருளானது 22.5
மீட்டர்க்கு 13 மீட்டர் என்ற அளவிற்குள்
இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Story first published: Monday, March 24, 2014,
18:10 [IST]
English Summary
Keep up to date with the search which now covers
huge parts of the Indian Ocean and vast parts of
Asia. It has been claimed that the missing plane
dropped to as low as 12,000ft after it banked to the
left over the South China Sea.

...::: The Holy Quran :::... - O mankind! A similitude has been coined, so listen



> ....:: 22. Al-Hajj (The Pilgrimage) -Makkah ::....
>
>
>
> Ya ayyuha alnnasu duriba mathalun faistamiAAoo lahu inna allatheena tadAAoona min dooni Allahi lan yakhluqoo thubaban walawi ijtamaAAoo lahu wain yaslubuhumu alththubabu shayan la yastanqithoohu minhu daAAufa alttalibu waalmatloobu
>
> [22 : 73]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> മനുഷ്യരേ, ഒരു ഉദാഹരണമിതാ വിവരിക്കപ്പെടുന്നു. നിങ്ങള്‍ അത് ശ്രദ്ധിച്ചു കേള്‍ക്കുക. തീര്‍ച്ചയായും അല്ലാഹുവിന് പുറമെ നിങ്ങള്‍ വിളിച്ചു പ്രാര്‍ത്ഥിക്കുന്നവര്‍ ഒരു ഈച്ചയെപ്പോലും സൃഷ്ടിക്കുകയില്ല. അതിന്നായി അവരെല്ലാവരും ഒത്തുചേര്‍ന്നാല്‍ പോലും. ഈച്ച അവരുടെ പക്കല്‍ നിന്ന് വല്ലതും തട്ടിയെടുത്താല്‍ അതിന്‍റെ പക്കല്‍ നിന്ന് അത് മോചിപ്പിച്ചെടുക്കാനും അവര്‍ക്ക് കഴിയില്ല. അപേക്ഷിക്കുന്നവനും അപേക്ഷിക്കപ്പെടുന്നവനും ദുര്‍ബലര്‍ തന്നെ.
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> O mankind! A similitude has been coined, so listen to it (carefully): Verily! Those on whom you call besides Allah, cannot create (even) a fly, even though they combine together for the purpose. And if the fly snatched away a thing from them, they would have no power to release it from the fly. So weak are (both) the seeker and the sought.
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> ऐ लोगों! एक मिसाल पेश की जाती है। उसे ध्यान से सुनो, अल्लाह से हटकर तुम जिन्हें पुकारते हो वे एक मक्खी भी पैदा नहीं कर सकते। यद्यपि इसके लिए वे सब इकट्ठे हो जाएँ और यदि मक्खी उनसे कोई चीज़ छीन ले जाए तो उससे वे उसको छुड़ा भी नहीं सकते। बेबस और असहाय रहा चाहनेवाला भी (उपासक) और उसका अभीष्ट (उपास्य) भी
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>

Who are Believers according to Quran


>
> ALQURANIC Mail [The Ultimate Guide ALQURAN]
> Assalam-u-Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu,
> Forward this message to as many people you can.
>
> [2. Surah Al-Baqarah : Ayah 43]
>
> And keep up prayer and pay the poor-rate and bow down with those who bow down.
>
> Downloadable Audio Quran and Video Quran
> Refer this Group/Site to your friend/relative Refer
>
> Dear Members,
> Please download following from alquranic download section & spread to other Muslims.
> Please pray for the whole Muslim world.
> Qari Waheed Zafar Qasmi MP3 Audio Quran (Zip Format) *File Size 385 MB
> Shuraim & Sudais MP3 Audio Quran (Zip Format) *File Size 525 MB
> Complete Sahih Bukhari in Urdu (Zip Format) *File Size 295 MB
> Complete Sahih Bukhari in English (Zip Format) *File Size 1.43 MB
> Complete Sahih Muslim in English (Zip Format) *File Size 1.19 MB
>
> Who are Believers according to Quran
>
>
> [9.Surah At-Tawba: Ayah 112]
>
> "They who turn (to Allah), who serve (Him), who praise (Him), who fast, who bow down, who prostrate themselves, who enjoin what is good and forbid what is evil, and who keep the limits of Allah; and give good news to the believers."
>
>
>
>
> [23. Surah Al-Muminun : Ayah 1-11]
>
> "Successful indeed are the believers, Who are humble in their prayers, And who keep aloof from what is vain, And who are givers of poor-rate, And who guard their private parts, Except before their mates or those whom their right hands possess, for they surely are not blamable, But whoever seeks to go beyond that, these are they that exceed the limits; And those who are keepers of their trusts and their covenant, And those who keep a guard on their prayers; These are they who are the heirs, Who shall inherit the Paradise; they shall abide therein."
>
> [42. Surah Ash-Shura : Ayah 36-38]
>
> "So whatever thing you are given, that is only a provision of this world's life, and what is with Allah is better and more lasting for those who believe and rely on their Lord. And those who. shun the great sins and indecencies, and whenever they are angry they forgive. And those who respond to their Lord and keep up prayer, and their rule is to take counsel among themselves, and who spend out of what We have given them. "
>
>
>
>
> [24. Surah An-Nur : Ayah 30-31]
>
> "Say to the believing men that they cast down their looks and guard their private parts; that is purer for them; surely Allah is Aware of what they do. And say to the believing women that they cast down their looks and guard their private parts and do not display their ornaments except what appears thereof, and let them wear their head-coverings over their bosoms, and not display their ornaments except to their husbands or their fathers, or the fathers of their husbands, or their sons, or the sons of their husbands, or their brothers, or their brothers' sons, or their sisters' sons, or their women, or those whom their right hands possess, or the male servants not having need (of women), or the children who have not attained knowledge of what is hidden of women; and let them not strike their feet so that what they hide of their ornaments may be known; and turn to Allah all of you, O believers! so that you may be successful."
>
>
>
> Our Lord! grant us good in this world and good in the hereafter, and save us from the chastisement of the fire.
>
> Give your Suggestion, help us improve Suggest
>
> Invite a Friend to join the ALQURANIC Group Invite
> or If you'd like to add your relatives/friends emails in
> this mailing list then Email us (one address per line)
>
> thanks to:  ALQURANIC
> Website URL: www.alquranic.com 
> Group URL: www.yahoogroups.com/group/alquranic
>
>
>
>
>

Wednesday, 2 April 2014

How did Gary Miller revert to Islam?


Gary Miller is a Christian missionary who
Reverted to Islam. He was a very active
missionary and was very knowledgeable about
the Bible. He likes mathematics so much, that's
why he likes logic. One day, he decided to read
the Qur'an to try to find any mistakes that he
might take advantage of while inviting Muslims
to convert to Christianity. He expected the
Qur'an to be an old book written 14 centuries
ago, a book that talks about the desert (since
Islam started in a desert area) and so on.
However, he was amazed from what he found.
He discovered that this Book (the Quran) had
what no other book in the world has. He
expected to find some stories about the hard
time that the Prophet Muhammad (Peace Be
Upon Him) had, like the death of his wife
Khadijah (may Allah be pleased with her) or the
death of his sons and daughters. However, he
did not find anything like that. And what made
him even more confused is that he found a full
"Sura" (chapter) in the Qur'an named "Mary"
that contains a lot of respect to Mary (peace be
upon her) which is not the case even in the
books written by Christians nor in their Bibles.
Mary was honored in Quran as the lady of all
ladies of all worlds. She is the only woman
mentioned by name in Quran. He did not find a
Sura named after "Fatimah"(the prophet's
daughter) nor "Aishah" (the Prophet's wife),
may Allah (God) be pleased with both of them.
He also found that the name of Jesus (Peace Be
Upon Him) was mentioned in the Qur'an 25
times while the name of "Muhammad" (Peace Be
Upon Him) was mentioned only 4 times, so he
became more confused.
He started reading the Qur'an more thoroughly
hoping to find a mistake but he was shocked
when he read a great verse [verse 82, chapter 4,
Surat Al-Nisa'a (Women] that says:
{Do they not consider the Qur'an (with care)?
Had it been from other than Allah, they would
surely have found therein much discrepancy}.
Dr Miller says about this verse: "One of the well
known scientific principles is the principle of
finding mistakes or looking for mistakes in a
theory until it's proved to be right (Falsification
Test). What's amazing is that the Holy Qur'an
asks Muslims and non-muslims to try to find
mistakes in this book and it tells them that they
will never find any". He also says about this
verse: "No writer in the world has the courage
to write a book and say that it's empty of
mistakes, but the Qur'an, on the contrary, tells
you that it has no mistakes and asks you to try
to find one and you won't find any."
Another Quran verse that drew the attention of
Dr Miller [Verse 30, Surat "Al-Anbiya", the
Prophets]:
{Do not the Unbelievers see that the heavens
and the earth were joined together (as one unit
of Creation), before We clove them asunder?
We made from water every living thing. Will
they not then believe?}
Dr. Muller says: "This verse is exactly the
subject of the scientific research that won the
Noble Prize in 1973 and was about the theory of
the "Great Explosion". According to this theory,
the universe was the result of a great explosion
that lead to the formation of the universe with
its skies and planets.
Dr Miller says: "Now we come to what's
amazing about the Prophet Muhammad (PBUH)
and what's pretended about the devils helping
him, God says:
{No evil ones have brought down this
(Revelation), it would neither suit them nor
would they be able (to produce it). Indeed they
have been removed far from even (a chance of)
hearing it.} [Qur'an, Chapter 26, Verses 210-212]
and says:
"When thou does read the Qur'an, seek Allah's
protection from Satan the Rejected
One" [Qur'an, Chapter 16, Verse 98].
You see? Can this be the devil's way to write a
book? how can he write a book then tells you to
ask God for protection from this devil before
reading that book? Those are miraculous verses
in this miraculous book! and has a logical
answer to those who pretend that it's from the
devil".
Among the stories that amazed Dr Miller is the
story of the Prophet(PBUH) with Abu-Lahab. Dr
Miller says: "This man (Abu Lahab) used to hate
Islam so much that he would go after the
Prophet wherever he goes to humiliate him. If
he saw the prophet talking to strangers, he used
to wait till he finishes and then ask them: What
did Muhammad tell you? If he said it's white
then it's in reality black and if he said it's night
then it's day. He meant to falsify all what the
prophet says and to make people suspicious
about it. And 10 years before the death of Abu
Lahab, a Sura was inspired to the prophet,
named "Al-Masad". This sura tells that Abu
Lahab will go to hell, in other words, it says that
Abu Lahab will not convert to Islam. During 10
years, Abu Lahab could have said: "Muhammad
is saying that I will not become a Muslim and
that I will go to the hell fire, but I'm telling you
now that I want to convert to Islam and become
a Muslim. What do you think about Muhammad
now? Is he saying the truth or no? Does his
inspiration come from God?". (It is known that
who enters Islam is forgiven from all sins done
before entering into Islam and becomes as a
new born). However, Abu Lahab did not do that
at all although he was disobeying the prophet in
all matters, but not in this one. In other words,
it was as if the prophet(PBUH) was giving Abu
Lahab a chance to prove him wrong! But he did
not do that during 10 whole years! he did not
convert to Islam and did not even pretend to be
a Muslim!! Throughout 10 years, he had the
chance to destroy Islam in one minute! But this
did not happen because those are not the words
of Muhammad (PBUH) but the words of God
Who knows what's hidden and knows that Abu
Lahab will not become a Muslim.
How can the prophet (PBUH) know that Abu
Lahab will prove what is said in that Sura if this
was not inspiration from Allah? How can he be
sure throughout 10 whole years that what he
has (the Qur'an) is true if he did not know that
it's inspiration from Allah?? For a person to
take such a risky challenge, this has only one
meaning: that this is inspiration from God.
{Perish the hands of the Father of Flame (Abu
Lahab)! perish he! No profit to him from all his
wealth, and all his gains! Burnt soon will he be
in a Fire of blazing Flame! His wife shall carry
the (crackling) wood; As fuel! A twisted rope of
palm-leaf fibre round her (own) neck!} [The
Holy Qur'an, Chapter 111]
Dr Miller says about a verse that amazed him:
One of the miracles in the Qur'an is challenging
the future with things that humans cannot
predict and to which the "Falsification Test"
applies, this test consists of looking for mistakes
until the thing that is being tested is proved to
be right. For example, let's see what the Qur'an
says about the relation between Muslims and
Jews. Qur'an says that Jews are the major
enemies for Muslims and this is true until now
as the main enemy for Muslims are the Jews.
Dr Miller continues: This is considered a great
challenge since the Jews have the chance to ruin
Islam simply by treating Muslims in a friendly
way for few years and then say: here we are
treating you as friends and the Qur'an says that
we are your enemies, the Qur'an must be wrong
then! But this did not happen during 1400
years!! and it will never happen because those
are the words of The One who knows the
unseen (God) and not the words of humans.
Dr Miller continues: Can you see how the verse
that talks about the enmity between Muslims
and Jews constitutes a challenge to the human
mind?
{Strongest among men in enmity to the
Believers wilt thou find the Jews and Pagans;
and nearest among them in love to the Believers
wilt thou find those who say, "We are
Christians": because amongst these are men
devoted to learning and men who have
renounced the world, and they are not arrogant.
And when they listen to the revelation received
by the Messenger, thou wilt see their eyes
overflowing with tears, for they recognize the
truth: they pray: "Our Lord! We believe; write
us down among the witnesses} [Qur'an, Chapter
5, Verses 82-84].
This verse applies to Dr Miller as he was a
Christian but when he knew the truth, he
believed and converted to Islam and became a
herald. May Allah support him.
Dr Miller says about the unique style of the
Qur'an that he finds wonderful: No doubt there
is something unique and amazing in Qur'an that
is not present anywhere else, as the Qur'an
gives you a specific information and tells you
that you did not know this before. For example:
{This is part of the tidings of the things unseen,
which We reveal unto thee (O Prophet!) by
inspiration: thou was not with them when they
cast lots with arrows, as to which of them
should be charged with the care of Maryam: nor
was thou with them when they disputed (the
point)} [Qur'an, Chapter 3, Verse 44]
and
{Such are some of the stories of the Unseen,
which We have revealed unto thee: before this,
neither thou nor thy People knew them. So
persevere patiently: for the End is for those
who are righteous} [Qur'an, Chapter 11, Verse
49]
and
{Such is one of the stories of what happened
unseen, which We reveal by inspiration unto
thee: nor was thou (present) with them when
they concerted their plans together in the
process of weaving their plots} [Qur'an, Chapter
12, Verse 102]
Dr Miller continues: "No other holy book uses
this style, all the other books consist of
information that tells you where this
information came from. For example, when the
Holy Bible talks about the stories of the ancient
nations, it tells you that a this King lived in a
this place and a that leader fought in that battle,
and that a certain person had a number of kids
and their names are. But this book (Bible)
always tells you that if you want to know more,
you can read a certain book since that
information came from that book".
Dr Garry Miller continues: "This is in contrary to
the Qur'an which gives you the information and
tells you that it's new!! And what's amazing is
that the people of Mecca at that time (time of
inspiration of those verses) used to hear those
verses and the challenge that the information in
those verses was new and was not known by
Muhammad (PBUH) nor by his people at that
time, and despite that, they never said: We
know this and it is not new, and they did not
say: We know where Muhammad came from
with those verses. This never happened, but
what happened is that nobody dared to say that
he was lying to them because those was really
new information, not coming from the human
mind but from Allah who knows the unseen in
the past, the present and the future".

நரேந்திர மோடி ஆட்சியின் முறைகேடுகள்

நாட்டை காக்க வந்த ரட்சகன் மோடி. அவரால்தான் குஜராத் வளர்ச்சி பெற்றது. அப்படிப்பட்டவர் பிரதமரானால் இந்தியாவே ஒளிரும் என்றெல்லாம் மக்களை நம்ப வைக்க விளம்பர உத்திகளை கையாளும் இந்த தருணத்தில் மோடி ஆட்சியின் முறைகேடுகளையும், ஊழல்களையும் அவிழ்க்க வேண்டியது சமூக கடமையாகிறது.
1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.

2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேஷ பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது.

3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.

4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தும் அது புறந்தள்ளப்பட்டது. இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.426 கோடி.

5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம்.  ஆனால், ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங்களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையா நாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது.
 எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுர மீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.

7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஓட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.
8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.

9. ஹாசிரா எனும் இடத்தில் எல்&டி நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மீட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1 அதாவது சதுர அடி வெறும் 10 காசுக்கு தாரை வார்க்கப்பட்டது.

10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

11. கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48க்கு கால்நடை தீவனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் வெளிச்சந்தையில் இத்தீவனம் ரூ.24க்கு கிடைக்கிறது.

12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன் காரணமாக இழப்பு ரூ.92 கோடி.

13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ.4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ.290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

14. Sujalam Sufalam Yojana எனும் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு ரூ.6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு (Public Accounts committee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பா.ஜ.க. உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது இல்லை.  ஏர்-இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை. மிகவும் சொகுசான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக் கொள்வர். அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதே போன்று தனி விமானத்தில்தான் வந்தார். அக்டோபர் 18 அன்று சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.

16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.

17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49 சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.
இதுதான் குஜராத்தின் வளர்ச்சி. இவ்வாறுதான் இந்தியா ஒளிர வேண்டுமா


நன்றி:tamil.webdunia.com



Tuesday, 1 April 2014

....::: The Holy Quran :::... - Verily, those who believe (in Allah and in His Messenger


> ....:: 22. Al-Hajj (The Pilgrimage) -Makkah ::....
>
>
> Inna allatheena amanoo waallatheena hadoo waalssabieena waalnnasara waalmajoosa waallatheena ashrakoo inna Allaha yafsilu baynahum yawma alqiyamati inna Allaha AAala kulli shayin shaheedun
>
> [22 : 17]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.
>
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> സത്യവിശ്വാസികള്‍, യഹൂദന്‍മാര്‍, സാബീമതക്കാര്‍, ക്രിസ്ത്യാനികള്‍, മജൂസികള്‍, ബഹുദൈവവിശ്വാസികള്‍ എന്നിവര്‍ക്കിടയില്‍ ഉയിര്‍ത്തെഴുന്നേല്‍പിന്‍റെ നാളില്‍ തീര്‍ച്ചയായും അല്ലാഹു തീര്‍പ്പുകല്‍പിക്കുന്നതാണ്‌. തീര്‍ച്ചയായും അല്ലാഹു എല്ലാകാര്യത്തിനും സാക്ഷിയാകുന്നു.
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> Verily, those who believe (in Allah and in His Messenger Muhammad PBUH), and those who are Jews, and the Sabians, and the Christians, and the Magians, and those who worship others besides Allah, truly, Allah will judge between them on the Day of Resurrection. Verily! Allah is Witness over all things.
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> जो लोग ईमान लाए और जो यहूदी हुए और साबिई और ईसाई और मजूस और जिन लोगों ने शिर्क किया - इस सबके बीच अल्लाह क़ियामत के दिन फ़ैसला कर देगा। निस्संदेह अल्लाह की दृष्टि में हर चीज़ है
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>
>
>                                                                                                             

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR