Friday, 11 April 2014
Thursday, 10 April 2014
Monday, 7 April 2014
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை
இன்று அனைத்து த
தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
6 நாட்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்
மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல்
ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த
மார்ச் 29–ந்தேதி தொடங்கி 5–
ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதியிலும்
மொத்தமாக ஆயிரத்து 318
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198
பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள்,
இரண்டு பேர் அரவாணிகள்.
வடசென்னையில் அதிகபட்சமாக 53
பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும்
மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாகையில் குறைந்தபட்சமாக 16
வேட்பாளர்களும், அதற்கு அடுத்தபடியாக
நீலகிரியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர். அதிகபட்சமாக
மதுரை, காஞ்சீபுரம் தொகுதியில் 6
பெண்கள் வேட்புமனு தாக்கல்
செய்தனர். திண்டுக்கல்லில்
ஒரு பெண் கூட வேட்புமனு தாக்கல்
செய்யவில்லை. அரவாணிகள் 2 பேர்
மதுரையில் மனு தாக்கல் செய்தனர்.
ஆலந்தூர் இடைத்தேர்தலுக்காக
மொத்தம் 19 பேர் மனு தாக்கல்
செய்துள்ளனர். அவர்களில் 16 பேர்
ஆண்கள்.
11 மணிக்கு தொடங்கும்
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை)
வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும்
அதிகாரி அலுவலகத்தில்
நடைபெறுகிறது. காலை 11
மணிக்கு வேட்புமனு பரிசீலனை தொட
ங்கி மாலை 3 மணிக்கு முடிவடையும்.
வேட்புமனு பரிசீலனையின் போது, தேர்தல்
நடத்தும் அதிகாரியுடன் உதவி அதிகாரி,
பொதுப்பார்வையாளர் உடன்
இருப்பர். வேட்புமனு பரிசீலனை நடக்கும்
இடத்திற்கு வேறு யாரும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
வேட்பு மனுக்களில் குறைபாடுகள்
இருந்தால், சரி செய்யக்கூடிய
குறைபாடுகளை, அந்தந்த
வேட்பாளருக்கு நோட்டீஸ்
கொடுத்து நிவர்த்தி செய்யப்
படும். அந்த
குறைபாடுகளை எத்தனை மணிக்குள்
நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அந்த
நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அந்த வகையில்
நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, வேட்புமனுக்களில்
குறைபாடுகளை வேட்பாளர்கள்
ஏற்கனவே நிவர்த்தி செய்து க
ொடுத்துள்ளனர்.
நிவர்த்தி செய்ய முடியாத
குறைபாடுகள் இருந்தால் அந்த
வேட்புமனுக்கள்
தள்ளுபடி செய்யப்படும்.
வேட்புமனுக்களை திரும்பப்
பெறுவதற்காக 9–ந்தேதிவரை கால
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அன்று முக்கிய கட்சிகளின்
மாற்று வேட்பாளர்கள் பலர்
வேட்புமனுக்களை வாபஸ்
பெறுவார்கள்.
இறுதிப்பட்டியல்
எலட்ரானிக் ஓட்டு எந்திரத்தின்
கட்டுப்பாட்டு எந்திரத்துடன், 4
ஓட்டு பதிவு செய்யும்
எந்திரங்களை மட்டுமே இணைக்க இயலும்.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில்
அதிகபட்சம் 15 வாக்காளர்களின்
பெயரை மட்டுமே சேர்க்க முடியும்.
கடைசி பட்டன் நோட்டா. அந்த வகையில்
ஒரு தொகுதியில் 64
வேட்பாளர்களுக்கும் மேலாக
போட்டியிட்டால், அங்கு எலக்ட்ரானிக்
ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த முடியாது.
மாறாக, அங்கு ஓட்டுச்சீட்டுகள்
முறை அமல்படுத்தப்பட்டுவிடும். ஆனால்
அந்த நிலை தமிழகத்தில் எந்த
தொகுதியிலும் ஏற்படவில்லை.
ஏனென்றால் எந்த
தொகுதியிலும் 64 வேட்பாளர்கள்
வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தள்ளுபடி மற்றும்
வேட்புமனு வாபஸ் பெறுதல் ஆகிய
நடவடிக்கைகளுக்கு பிறகு 9–ந்தேதி,
ஒவ்வொரு தொகுதியிலும்
எத்தனை வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள் என்பதற்கான
இறுதிப்பட்டியல் தெரிய வரும்.
பெயர் சீட்டு
இறுதிப்பட்டியல் தயாரானதும், அதன்
அடிப்படையில் அந்தந்த
தொகுதிக்கு ஏற்ப,
ஓட்டு பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய
வேட்பாளர் பெயர்கள் அடங்கிய
சீட்டு அச்சடிக்கப்படும். அந்த
சீட்டு ஒட்டப்பட்ட
பிறகு வாக்களிப்பதற்காக அந்த
எந்திரங்கள் தயார்படுத்தப்படும்.
Sunday, 6 April 2014
HAJJ: Fifth Pillar of Islam
HAJJ - The Obligation, Mankind owes To ALLAH
"Therein are clear Memorials:
(The first is) the Place where Abraham stood for prayers (- Maqam Ibrahim);
(secondly,) whosoever enters it (- the valley of Bakkah) is in a state of peace and security; (thirdly,) Pilgrimage to the House (- Ka`bah) is due to
Allah from everyone of mankind who is (physically, financially and in many other ways) able and has the means to make the journey thereto. And whosoever disobeys (let him remember that) Allah is Independent of the worlds."
[3:97]
SDPI சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையின் விபரம்
02/04/2014 அன்று SDPI
தஞ்சை தெற்கு மாவட்ட
தலைவர் Z.முகமது இலியாஸ் மதுக்கூர்
செய்யத்
மாவட்டசெயலாளர் SDPI
தஞ்சை தெற்கு
மாவட்டத்தின் சார்பாக திராவிட
முன்னேற்ற
கழகத்தின் நாடாளுமன்றம்
தொகுதியின்
வேட்பாளர் T.R.பாலு அவர்களிடம்
வைக்கப்பட்ட
கோரிக்கையின் விபரம்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல்
1) 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர்
மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல்
என்றும், கரசேவகர்கள் திடீரென
கூடி இடிக்கவில்லை என்றும், இந்த சதித் திட்டம்
குறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்,
பாஜக தலைவர் அத்வானி, அப்போதைய
உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்
ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும்
கோப்ராபோஸ்ட் இணையத்தளம் நடத்திய
ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது.
2) முன்னாள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி:
மேலும் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர்களுக
்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங்
பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள
தகவலும் தெரியவந்துள்ளது. மசூதி இடிப்பில்
பங்கேற்ற 23 முக்கிய நபர்களிடம்
3) உமா பாரதி, வினய் கட்யார்:
இவர் நிருபர் என்பது தெரியாமல் இவரிடம்
பல தகவல்களை கொட்டியுள்ளனர்
உமா பாரதி, வினய் கட்யார்,
ஆச்சார்யா தர்மேந்திரா, மகந்த்
வேதாந்தி ஆகியோர். திடீரென கர
சேவகர்கள் கூடிவிட்டதாகவும்,
இவர்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய- மாநில
அரசுகள் முயற்சிக்கும் முன்பே மசூதியை அவர்கள்
இடித்துவிட்டதாகவும் தான் நரசிம்ம ராவும்
பாஜகவும் கல்யாண் சிங்கும்
கூறி வருகின்றன. ஆனால், இது ஒரு திட்டமிட்ட
சதிச் செயல் என்றும், இதற்காக
பலருக்கும் இடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாக
வும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில்
இருந்த தலைவர்களே தெரிவித்துள்ளனர்.
4) குஜராத்தில் வைத்து இடிப்பு பயிற்சி:
அயோத்யா, பரீதாபாத், தண்டா,
லக்ளென, கோரக்பூர், மதுரா,
மோராதாபாத், ஜெய்ப்பூர்,
அவுரங்காபாத், பைசாபாத், மும்பை,
குவாலியர் ஆகிய இடங்களுக்குச்
சென்று தனது ரகசிய
விசாரணையை நடத்தி இந்த
விவரங்களை வெளியிட்டுள்ளது
கோப்ராபோஸ்ட். மசூதி இடிப்பு திட்டம் மிக
ரகசியமாக தீட்டப்பட்டதாகவும், பஜ்ரங் தள்
அமைப்பு குஜராத்தில் வைத்து 1992ம் ஆண்டு ஜூன்
மாதத்தில் இடிப்புப் பணிக்கென 38
பேருக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததாகவும்,
இந்தப் பயிற்சியை அளித்தது முன்னாள்
ராணுவ அதிகாரிகள் தான் என்றும்
தெரியவந்துள்ளது.
5) 38 பேரும் பிரவீண் தொகாடியா,
அசோக் சிங்கலும்:
பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கல்
உள்ளிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும்
ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட
சாதுக்கள் இந்த
பயிற்சி வகுப்புகளுக்கு வந்து பயிற்சி பெறுவோர்
இடையே பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
உயரமான கட்டடத்தில் ஏறுவது, கயிறுகள்,
சங்கிலிகளை பயன்படுத்தி கட்டடத்தில்
தொங்கியபடியே அதை உடைப்பது போன்ற
பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. லக்ஷமண்
சேனா என்ற பெயரில் இந்த 38 பேரும்
தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
6) குண்டு வைக்க தயார் நிலையில் இருந்த
சிவசேனா:
இதற்கிடையே மசூதியை லக்ஷ்ண் சேனாவால்
உடைக்க முடியாவிட்டால் பிளான்-பியும்
தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த பிளான்-
பி சிவசேனாவின் கையில் தரப்பட்டது.
அதன்படி மசூதியை இந்த சேனாவால் உடைக்க
முடியாவிட்டால் அதை டைனமைட்கள் வைத்து உடைக்க
சிவ சேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.
ஆனால் முன்னாள் ராணுவத்தினரால்
பயிற்சி அளிக்கப்பட்ட லக்ஷமண்
சேனா படையே கடப்பாரை, மண்வெட்டி,
பெரிய சுத்தியல்கள் உள்ளிட்ட கருவிகளைக்
கொண்டு மசூதியை இடித்துவிட்டதால்
டைனமைட்களை உபயோகிக்க வேண்டிய அவசியம்
வரவில்லை என்று கோப்ராபோஸ்டிடம்
பேட்டி அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
7)
1990லேயே உயிர்களை வேண்டுமென்றே பலி கொடுத்து...
முதலில் 1990ம் ஆண்டு அக்டோபரில் இந்த
மசூதியை இடிக்க நடந்த முயற்சி பலன்
அளிக்கவில்லை. அப்போது மசூதியை இடிக்க
வந்தவர்கள் மீது போலீசார் சுட்டதில் சிலர்
இறந்தனர். ஆனால், இப்படி சிலர் இறந்தால்
தான் ராமஜென்ம
பூமி இயக்கத்துக்கு வலு சேரும் என்று விஎச்பியின்
தலைவர் அசோக் சிங்கல் தெரிவிதத்தாக
கோப்ராபோஸ்ட்டிம் வாம்தேவ் மகாராஜ்
தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கத்தைச்
சேர்ந்த கரசேவகர்களான
கோத்தாரி சகோதரர்கள் மற்றும்
ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங்
ஆகியோரை போலீசார் சுட்டுக் கொல்ல
சங் பரிவாரில் இருந்த சில சுயநல
ஆசாமிகளே காரணம் என்றும் அவர்
கூறியுள்ளார்.
8) வினய் கட்யார் மீது பாயும் உமா பாரதி:
கோப்ராபோஸ்ட்டிம் பேசிய
உமா பாரதி கூறுகையில், கோத்தார்
சகோதரர்களை வழி நடத்தி இடிப்பில் ஈடுபட வைத்த
வினய் கட்யார் போலீசார் சுட
ஆரம்பித்தவுடன் ஓடிவிட்டார். அவர்களைக்
காக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும்
டிசம்பர் 6ம் தேதி காலை மசூதியை எப்படியும்
இடித்தே தீருவோம் என்று கரசேவர்கள்
உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டனர்.
இந்தப் பணியை செய்தது ராம்விலாஸ்
வேதாந்தி என்பவர் ஆவார்.
உறுதிமொழி எடுத்த பின்னரே இடிப்புப்
பணி துவங்கியது.
9) நரசிம்மராவ் பெரும் உதவி:
மசூதியை இடிப்பதில் பிரதமர் நரசிம்மராவ் மிக
உதவிகரமாக இருந்ததாக வினய் கத்யார்,
பிஎல் சர்மா, சந்தோஷ் துபே,
சாக்ஷி மகாராஜ், ராம்விலாஸ்
வேதாந்தி ஆகியோர் கோப்ராபோஸ்டிடம்
தெரிவித்துள்ளனர்.
அதாவது மசூதி இடிக்கப்பட
உள்ளது தெரிந்தும் மத்தியப்
படைகளை அனுப்பாமல்
வேண்டுமென்றே அமைதி காத்து மறைமுகமாக
உதவினார் ராவ். மேலும் மசூதியை 6ம்
தேதி இடிக்கப் போவதாக அப்போதைய முதல்வர்
கல்யாண் சிங்கிடம் 5ம் தேதி இரவே மகந்த்
வேதாந்தி நேரில் தெரிவித்துவிட்டதாகவும்
இந்தப் பேட்டிகள் மூலம் தெரியவந்துள்ளது.
10) கல்யாண் சிங்கை கட்டுப்பாட்டில் வைத்த
ஜோஷி:
இதையடுத்து 6ம் தேதி காலை கல்யாண் சிங்
தனது முதல்வர்
பதவியை ராஜினாமா செய்துவிட
முடிவு செய்ததாகவும், ஆனால்
அவரை எச்.வி.சேஷாத்ரி, முரளி மனோகர்
ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள்
தடுத்துவிட்டதாகவும், மசூதி முழுமையாக
இடித்து முடிக்கப்படும் வரை கல்யாண்
சிங்கை பாஜக தலைவர்கள் கிட்டத்தட்ட தங்கள்
கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும்
கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான
வீடியோ ஆதாரங்களை இன்று கோப்ராபோஸ்ட்
வெளியிடவுள்ளது.
நன்றி: Mohamed Mydeen
‘கோப்ரா போஸ்ட்’டில் இருப்பது என்ன?...
கோப்ரா போஸ்ட்
இணையதளம்,
தான்
நடத்திய
ரகசிய
புலனாய்வு நடவடிக்கையை 'ஆபரேசன்
ராமஜென்ம
பூமி'
என்ற
பெயரில்
ஒளிநாடா ஒன்றை நேற்று வெளியிட்டது.
அதில்
பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த
தலைவர்கள் சிலரது பேட்டிகள் இடம்
பெற்றுள்ளன. அவர்கள் கூறியதாக
கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள முக்கிய
தகவல்கள் வருமாறு:–
* பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இந்துத்துவ
அமைப்புகளால்
முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது.
* பாபர் மசூதியை இடிக்கப்போவது பா.ஜ.க.
தலைவர்களான எல்.கே. அத்வானி,
முரளிமனோகர் ஜோஷி, அன்றைய உத்தரபிரதேச
முதல்–மந்திரி கல்யாண் சிங்
ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும்.
* திட்டமிட்டவாறு பாபர் மசூதியை இடிக்க
முடியாவிட்டால் வெடி வைத்து தகர்க்க
சிவசேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.
எனினும் முன்னாள் ராணுவத்தினரால்
பயிற்சியளிக்கப்பட்ட லட்சுமண்
சேனா அமைப்பினர் கடப்பாரை,
மண்வெட்டி, சுத்தியல் போன்ற கருவிகளைக்
கொண்டே இடித்துவிட்டனர்.
இதனால் வெடி வைக்கவேண்டிய
அவசியம் இல்லாமல் போய்விட்டது.
* 1992–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5–
ந்தேதி அத்வானி, முரளி மனோகர்
ஜோஷி முன்பாக பாபர் மசூதியை இடிக்க
உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மறுநாள் (6–12–1992) பாபர்
மசூதி இடிக்கப்பட்டது.
* பாபர்
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்ட
சில கலவரங்களில் உயிரிழப்புகள்
ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
17:48







