ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday, 11 December 2014

திசை மாறும் தூண்கள்...!

                                     திசை மாறும் தூண்கள்...!                                                                                    சகோதரி. ஆயிஷா பேகம்                                                                         [ ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என...

ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா?

சங்பரிவார் அமைப்பினரின் பித்தலாட்டம் அம்பலம் ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்து மதத்தை தழுவினர் என்று நேற்று பரபரப்பாக தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய சங் அமைப்புகள் நடத்திய நிகழ்வில் இந்த முஸ்லிம் குடும்பத்தினர் இந;து மதத்தைத் தாமே முன்வந்து இந்து மதத்தைத் தழுவியதாக இந்த செய்திகள் வெளியாகின. இந்த செய்தி தவறானது என்றும் தாங்கள் முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57 குடும்பத்தினரும் அளித்துள்ள பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ் ஆப் இந்திய முதலிய செய்தித்தாள்களில் இன்று செய்திகள் வெளியியாகியுள்ளன. ரேசன் அட்டை வாங்கி தருகிறோம் என்றும் ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம் என்று காவிகள் தங்களை அந்த நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தொடர்ந்து...

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி கட்டாய மதமாற்றம் -ஹிந்துத்துவா வெறி செயல்

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு! மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். "மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்ற னர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க...

Wednesday, 10 December 2014

டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!!

மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த சரண்யா என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை...

Sunday, 7 December 2014

பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார். கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. கி.பி.1857 - முதல் இந்திய...

இந்து மக்களே சிந்தியுங்கள்....!

முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்துக்களுடன் மிக இணக்கமாக நடந்து கொண்ட காரணத்தால் இந்தியாவில் அவர்களால் 800 வருடம் ஆட்சி செய்ய முடிந்தது. கண்டிப்பாக அவர்கள் இந்து மக்களை கோபமூட்டும் விதமாக கோவில்களையோ, இந்து மக்களையோ அவர்கள் தாக்கி இருக்க மாட்டார்கள். வழிபாட்டு தலங்கள், பெண்கள் , முதியோர் , குழந்தைகள் போன்றவற்றை போர் நடைபெரும் போது கூட ஒரு முஸ்லிம் தாக்குதல் நடத்த கூடாது என கூறி இருக்கும் போது.... ஆட்சி செய்த முகலாய மன்னர்களா தன் குடி மக்களின் உயிர்களையும் உடைமைகளையும், வழிபாட்டு தலங்களையும் இடித்து இருப்பார்கள்....? இந்து மக்களே சிந்தியுங்கள்....! ...

Saturday, 6 December 2014

திணறியது தமிழகம்(படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் சகோதர இயக்கத்தினர் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்! ...

10, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளன. 10ம் வகுப்பு தேர்வு அட்டவனை * மார்ச் 19 : மொழிப்பாடம் முதல் தாள் * மார்ச் 20 : மொழிப்பாடம் இரண்டாம் தாள் * மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள் * மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள் * மார்ச் 30 : கணிதம் * ஏப்ரல் 6 : அறிவியல் * ஏப்ரல் 10 : சமூக அறிவியல் 12ம் வகுப்பு தேர்வு அட்டவனை * மார்ச் 4 : தமிழ் முதல் தாள் * மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள் * மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள் * மார்ச்...

Wednesday, 3 December 2014

ஆஸ்திரேலியாவிலிருந்து_வரும்_மிகவும்_அதிர்ச்சியான_ஒருதகவல்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland ) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில்...

Wednesday, 12 November 2014

....:: 5 . المائدة Al-Maaida ::....

....:: 5 . المائدة Al-Maaida ::.... ARABIC | Translation By :Simplified Uthmaniإِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌIth qala Allahu ya AAeesa ibna maryama othkur niAAmatee AAalayka waAAala walidatika...

Friday, 24 October 2014

வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்களே!

ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்! நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா?என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர்.அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள்காண்பிக்க தவறுவதுதான்இதற்கு முக்கிய காரணம். சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூடவெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு  இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார்.இந்த வாழ்க்கை மிகவும்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR