ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 30 May 2014

இன்றைய தகவல்-தொழுகை.

முஸ்லிம்கள் அவசியம் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும். அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103). நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)...

தொழுகையில் ஓதக் கூடிய சிறிய அத்தியாயங்கள் சில(குறைந்தது 10) பொருளுடன்

A) குறிப்பு: தொழுகையில் ஓதுவதற்கு ஏதுவாக அரபி தெரியாதவர்களுக்காக குர்ஆனின் பத்து சிறிய அத்தியாயங்களை தமிழில் தந்திருக்கிறோம். தயவு செய்து சரியான அரபி உச்சரிப்பை அரபியில் ஓத தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும். அத்தியாயம் – 103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். வல்அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீஹூஸ்ர். இல்லல்லதீன ஆமனு வஆமிலூஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர் இதன் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)...

Thursday, 29 May 2014

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதல்

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதலை அடுத்து பதற்றமாக காணப்படும் மல்லிபட்டினம் பகுதியில் ஏராளமான் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ரோட்டில் நின்று கொண்டிருந்த ஊனமுற்ற சகோதரர் உட்பட நாலுபேருக்கு வெட்டு. ஊனமுற்ற சகோதரர் சீரியஸ். பைக் நம்பரை கண்டுபிடித்ததாகவும், நாளை காலைக்குள் கைது செய்வதாக டிஎஸ்பி குழந்தை சாமி தகவல். எவ்வித அசம்பாவிதமும் நடைபெற்றாமல் தடுக்க மல்லிபட்டினம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்....

Tuesday, 27 May 2014

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள்

-  பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்! அநீதிகள். அநீதிகள்.கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர். தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்."தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?'' - கீற்று பிரியா"நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு...

Thursday, 15 May 2014

Rights of Parents -

>   > > > As'salaamu Alaikum, > >   Rights of Parents (Duties of children) >   > (1) Right to be respected and be kind to them >        (1a) Respect parents even if they are non muslims >             (Surah Luqman 31/14) >        (1b) What are the Best deeds-Be good and dutiful to your parents >              (Muslim) >        (1c) Who is more entitled to be treated best YOUR MOTHER >             (Bukhari 8/2) >        (1d) You have...

Wednesday, 14 May 2014

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும

தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.ஆனால் "ICE" என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும். ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய...

Wednesday, 7 May 2014

....::: The Holy Quran :::... - And whoever desires the Hereafter and strives for it

> ....:: 17. Al-Israa-The Night Journey,Children of Israel ::.... >   > > > > Waman arada alakhirata wasaAAa laha saAAyaha wahuwa muminun faolaika kana saAAyuhum mashkooran >   > [17 : 19] > ... > TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) > > எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும். > > MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur > > ആരെങ്കിലും പരലോകം ഉദ്ദേശിക്കുകയും, സത്യവിശ്വാസിയായിക്കൊണ്ട് അതിന്നു വേണ്ടി അതിന്‍റെതായ പരിശ്രമം നടത്തുകയും ചെയ്യുന്ന പക്ഷം...

....::: The Holy Quran :::... - Your Lord knows best what is in your inner-selves

> ....:: 17. Al-Israa-The Night Journey,Children of Israel ::.... >   > > > > Rabbukum aAAlamu bima fee nufoosikum in takoonoo saliheena fainnahu kana lilawwabeena ghafooran >   > [17 : 25] > ... > TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) > > உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான். > > MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur > > നിങ്ങളുടെ രക്ഷിതാവ് നിങ്ങളുടെ മനസ്സുകളിലുള്ളത് നല്ലവണ്ണം അറിയുന്നവനാണ്‌. നിങ്ങള്‍ നല്ലവരായിരിക്കുന്ന പക്ഷം തീര്‍ച്ചയായും...

Tuesday, 6 May 2014

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு இனிய இஸ்லாமிய சொந்தங்களுக்கு  இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மதுக்கூரில்  இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)நடத்தும் வாருங்கள் நன்மையை நாடி... ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள் : 25/05/2014 ஞாயிற்றுக்கிழமை (இன்ஷா அல்லாஹ்..) நேரம் : காலை 9:30 முதல் இரவு 9:00 மணி சிறந்த மார்க்க அறிஞர்களின் பல்வேறு தலைப்புகளின் பயனுள்ள உரைகள்.. இந்தியாவில் இஸ்லாம் கண்காட்சி மூடப்பழக்க ஒழிப்பு மேஜிக் நிகழ்ச்சி இஸ்லாமிய பட்டி மன்றம் இன்னும் ஏராளம்... இத்தனையும் எங்கள் ஊரில் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வாரீர். (எங்கள் எண்ணங்கள் நிறைவேற ஏக நாயன் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்) இயன்றால் பொருளாதார உதவி செய்யுங்கள்.. அன்புடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP) மதுக்கூர் தஞ்சாவூர்...

Friday, 2 May 2014

தமிழ்நாட்டில் 1.50 கோடி "நோட்டா"

தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும் வியப்பாக இருக்கும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும் விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால் 1.50 கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய விளக்கமும் காரணமும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை வாக்கு சாவடிக்கு வந்து நோட்டா பட்டனை அழுத்தும் போது அந்த ஓட்டு நோட்டா என்ற அங்கீகாரம் அடைகிறது. ஆனால், என்னுடைய கணக்கு வாக்கு சாவடிக்கே வராமல் விடுமுறையாக இருந்தும் வீட்டில் பொழுதை கழிக்கும் ஒவொவொரு வாக்காளரும் நோட்டா தான். அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் 5.50 கோடி வாக்காளர்கள்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR