ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 2 March 2014

பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வுகள்

பள்ளிப்பருவத்தின் கடைசி நிலையான பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வுகள் நாளை 03/03/2014 முதல் தொடங்க உள்ளது.அனைத்து மாணவ,மாணவியர்களும் சிறப்பாக தேர்வுகள் எழுத அல்லாஹ்விடம் துவா செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.மேலும் சிறப்பாக தேர்வுகள் எழுத உங்களது ஆலோசனைகளையும்,
அனுபவங்களையும்,கருத்துக்களையும் மாணவ,மாணவியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக இடஓதுக்கீடு கேட்டு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வகைகளின் தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.இடஓதுக்கீடு நாம் பெற கல்வி மிகவும் முக்கியம்.அது போன்று தேர்வுக்கு பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டியதும் முக்கியம்.எனவே மாணவ,மாணவியர்கள் கவனமுடன் தேர்வு எழுத மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சமூகத்தின் புற்று நோய் மது

சமூகத்தின் புற்று நோயாக மாறிக் கொண்டிருக்கும்  மது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழி குறித்து வாசகர்களின் பார்வைக்காக...
விழி என்பது என்ன ?
விழி தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இயக்கமாகும்.
நம் சமூகத்தின்  அறிவுஜீவிகள், அறிஞர்கள், படித்தவர்கள் எனப்படும் சிவில் சொசைட்டியினர் இது குறித்து மௌனம் சாதிக்காமல் குரலெழுப்பி, மதுவால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்  இளைஞர்களையும் பெண்களையும் திரட்டி அரசியல் கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்கும் அழுத்தம் தரவேண்டும் என்பதே விழியின் நோக்கம்.
ஏன் மதுவிலக்கு தேவை ?
1. இன்று மது நம் சமூகத்தில்  ஒரு சமூக, பொருளாதார, அரசியல், உடல்நல, மனநலப் பிரச்சினையாகும். உலக சுகாதார நிறுவனம் மதுவை விஷம் என்றும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துடையது என்றும் குற்றங்களுக்குத் தூண்டக்கூடியது என்றும் அறிவியல் ரீதியாக வரையறுத்திருக்கிறது.
2. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை மது அருந்தியவர்களால் நிகழ்பவை. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சாலை விபத்துகள் 70 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களைச் செய்வோரில் பெரும்பாலோர் மது போதையில் அவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  
3. சென்னை மருத்துவக் கல்லூரி அண்மையில் நடத்திய ஆய்வில் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 11 சதவிகிதம் பேர் மதுப் பழக்கத்தில் இருப்பது தெரிய வந்தள்ளது. இப்போது 11 வயதிலேயே மது குடிக்கத் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மது குடிப்பது தீங்கு என்றும் தவறு என்றும் இருந்த மனநிலை ஊடகங்களால், குறிப்பாக திரைப்படங்களால் மாற்றப்பட்டு வருகிறது. திரையில் கதாநாயகன் குடிப்பதிலிருந்து தொடங்கி நிஜ வாழ்வில் கல்யாண வீட்டில் குடி - விருந்து நடத்துவது வரை எல்லாம் சகஜமாகவும் இயல்பானதாகவும் கருதும் ஆபத்தான மனநிலை சமூகத்தில் பரவியுள்ளது. மது குடிப்பதால் ஏற்படும் உடல்நலிவினால் ஈரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மிக இளம் வயதிலேயே கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாக பலர் ஆக்கப்படுகின்றனர்.
4. வரும் ஆண்டில் தமிழக அரசுக்கு மது வரி வருவாய் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் எதிர்பார்க்கப்படுவதாக சட்டப் பேரவையில் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மொத்த மதுவிற்பனை அளவு 50 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்  இருக்கும். இந்தப் பணத்தை தருவதற்கு சராசரியாக தினசரி 70 லட்சம் முதல் ஒரு கோடி தமிழர்கள் குடிக்கிறார்கள். இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மது அடிமையேனும் உருவாகி நம் அனைவர் குடும்ப வாழ்க்கையையும் சிதைக்கும் நிலையே ஏற்படும்.
5. ஏற்கனவே இரு தலைமுறைகளுக்கும் மேலாக நாம் கணிசமான இளைஞர்களை மது அடிமைத்தனத்தால் இழந்திருக்கிறோம். விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை செயல்திறனுடைய தொழிலாளர்களாகவும், சமூக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான இயக்கங்களில் ஆக்கப்பூர்வமான பணியாற்றக் கூடிய தொண்டர்களாகவும், கல்வி , கலை, அறிவியல் துறைகளில் அறிஞர்களாகவும் உருவாக வேண்டிய இவர்கள் மதுவால் வீணாகியுள்ளனர். நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களை உற்றுப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால் நம் சமூகம் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுகிச் சாகடிக்கும் நோயில் இறந்த சமூகமாகிவிடும்.
விழி இதற்காக என்ன செய்யப் போகிறது ?
1. அவரவர் பகுதிகளில் தங்களுக்கு அன்றாடம்  தொல்லை தரும் மதுக்கடைகளை சட்டப்படி அகற்ற  அந்தப் பகுதி மக்கள் முன்னால் இருக்கும் சட்ட வழிமுறைகளைப் பிரசாரம் செய்யும்.
2. மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழியின் பிரசாரக் குழு பிரசாரம் செய்யும்.
3. நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்துக் கட்சிகளும் மதுக் கடைகளை மூடுவது பற்றிய தங்கள் கருத்தை நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்று ஒவ்வொரு தொகுதியிலும் வற்புறுத்தப்படும்.
4. தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிக்காமல் மக்களை தடுக்க பணம், பரிசுப் பொருட்கள் மட்டுமன்றி, மதுவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவதால், தேர்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எல்லா மதுக்கடைகளையும் மூடி வைக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையமும் அரசும் உத்தரவிட வேண்டுமென்று வற்புறுத்துவோம். மதுவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை தாங்களும் வலியுறுத்த வேண்டுமென்று கோருகிறோம்.
5. மதுக் கடைகளை மூடுவது பற்றி மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்புக்கு (ரெஃபரெண்டம்) ஏற்பாடு செய்வோம். மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.
6. மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள், வணிகர்கள் என்று பல்வேறு பிரிவினரிடமும் மதுவிலக்கை ஆதரித்துக் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்.
விழி எப்படி இவற்றைச் செய்யும் ?
தனியே யாரும் எதையும் செய்ய முடியாது. எல்லா மக்களும் அவரவரால் இயன்றதை செய்வதன் வாயிலாகவே இதைச் செய்ய முடியும். விழியின் இந்த பிரசார இயக்கத்தில் ஏற்கனவே களத்தில் இயங்கி வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, பாடம் எனப் பல்வேறு சமூக இயக்கங்களும், பல துறை ஆர்வலர்களும் உடன் உழைக்கின்றனர்.
சாதி, மதம், மொழி, பால், இனம், வர்க்கம் என்று எந்த வேறுபாடுமின்றி நம் மக்களை அழித்து வரும் மது வணிகத்துக்கு எதிராக ஒற்றைக் குரலாக ஒலித்து பூரண
மது விலக்கை செயல்படுத்தச் செய்வோம்.
விழி தொடர்புக்கு:
ஞாநி,
ஒருங்கிணைப்பாளர்
39, அழகிரிசாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 78
மின்னஞ்சல்: vizhitamilnadu@gmail.com

Saturday, 1 March 2014

மருத்துவ அதிசயம்.

ஜுலியா அர்மாஸ் , அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி யாக பணிபுரிந்த பெண் . அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது , கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா (spina bifida ) என்ற தண்டுவட நோயால் பாதிக் பட்டிருப்பது கண்டறியப் பட்டது . இந்த நோயின் விளைவால் குழந்தை யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில் , குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும். இந்நிலையில் , ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள் . சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின் , அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது . அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு , அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது . குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 21 வாரங்களை , வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம் , அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது . அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது . டாக்டர் புருனர் , அந்த சம்பவத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன் . நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’ , என்கிறார் . இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம் . தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப் படுத்தி , `நம்பிக்கையின் கரம் ( hand of hope )’ என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது . சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி முழு ஆரோக்கியத் துடன் ஆண்குழந்தை பிறந்தது. `இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில் ’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங் களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!


Friday, 28 February 2014

Ten Easy Phrases to Gain Jannah

Ten different phrases that are short, easy, and light, but will give you what no eye has seen,
no ear has heard, and what no mind has imagined.

1 - "Whoever says: 'Glorified is Allah, the Most Great, and praised is He' [Subhan Allah al-'Adhim wa bi-Hamdih] will have a date palm planted for him in Paradise." ['Sahih al-Jami'' #5531]

2 - "Whoever is stricken with sadness, grief, sickness or hardship and says: 'Allah is my Lord, without any partners' [Allahu Rabbi, la sharika lah], then it will be removed from him." ['Sahih al-Jami'' #6040]

3 - "Whoever ate something, then said: 'Praise be to Allah who has fed me this food and provided it for me, without any strength or power on my part' [al-Hamdu lillah aladhi at'amani hadha wa Razaqnih bi ghayr hawlin minni wa la quwwa] is forgiven his past and future sins. And whoever wears a garment and says: 'Praise be to Allah who has clothed me with this garment and provided it for me without any strength or power on my part' [al-Hamdu lillah aladhi kasani hadha at-thawb wa Razaqnih bi ghayr hawlin minni wa la quwwa] is forgiven his past and future sins." ['Sahih al-Jami'' #6086]

4 - "Whoever enters the marketplace and says: 'There is none worthy of worship except Allah who has no partners, for Him is the Dominion, and for Him is all Praise, He brings life and He causes death, and He is Alive and does not die, in His Hand is all good, and He is able to do all things,' [La ilaha ill-Allah, Wahdahu la sharika lahu, lahul-Mulk, wa lahul-Hamd, yuhyiyy wa yumit, wa Huwa Hayyun la yamut, bi Yadihil-Khayr wa Huwa 'ala kulli shay'in Qadir] then Allah will write one million good deeds for him, and will wipe away one million of his bad deeds, and will raise him one million levels and will build a home for him in Paradise." ['Sahih al-Jami'' #6231]

5 - "Whoever controls his anger when he is able to act upon it, then Allah will call him to come in front of all of the Creation so that he would let him choose from the Hur al-'Ayn and marry from them whomever he pleases." ['Sahih al-Jami'' #6518]

6 - "Whoever asks Allah for Paradise three times: [Allahumma inni as'aluk al-Jannah], then Paradise will say: "O Allah! Enter him into Paradise!" And whoever seeks protection with Allah from the Fire three times [Allahumma najjini min an-Nar], the Fire will say: "O Allah! Protect him from the Fire!"" [Reported by at-Tirmidhi, and it is authentic]

7 - "Whoever seeks forgiveness for the believing men and the believing women, Allah writes for him - for every believing man and woman - a good deed." [Reported by at-Tirmidhi, Ibn Majah, and Ahmad, and it is authentic]

8 - 'Abdullah bin Mas'ud said: "Whoever reads 'al-Mulk' (chapter 67 of the Qur'an) every night, Allah will protect him from the torment of the grave. At the time of the Messenger of Allah (peace be upon him), we used to call it al-mani'ah (that which protects). In the Book of Allah, it is a chapter which - whoever recites it every night - has done very well." ['Sahih at-Targhib wat-Tarhib' #1475]

9 - "Whoever asks Allah sincerely for martyrdom: [Allahumma inni as'aluk ash-shahadah], Allah will cause him to reach the status of the martyrs even if he dies in his bed." ['Sahih al-Bukhari' #1909]

10 - "No one witnesses that there is none worthy of worship but Allah and that I am Allah's Messenger - truthfully, from his heart - except that Allah makes the Fire of Hell forbidden to touch him." [Reported by Muslim, Ahmad, and al-Bayhaqi]

Thursday, 27 February 2014

quran

41. Fussilat (Explained in Detail) - Makkah ::....
Man AAamila salihan falinafsihi waman asaa
faAAalayha wama rabbuka bithallamin lilAAabeedi
[41 : 46]

...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed
Baagavi(Rah)

எவர்நன்மைகள்செய்கின்றாரோ,
அதுஅவருக்கேநன்று.
எவர்பாவம்செய்கின்றாரோ,
அதுஅவருக்கேகேடாகும். உங்களதுஇறைவன்(தன்)
அடியார்கள்எவருக்கும்அறவேதீங்குசெய்வதில்லை.
(அவர்கள்தமக்குத்தாமேதீங்கிழைத்துக்கொள்கின்றனர்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul
Hammed Madani&Kunchi Muhammed Parapur

വല്ലവനുംനല്ലത്പ്രവര്ത്തിച്ചാല്അതിന്റെഗുണംഅവന്തന്നെയാകുന്നു.
വല്ലവനുംതിന്മചെയ്താല്അതിന്റെദോഷവുംഅവന്തന്നെ.
നിന്റെരക്ഷിതാവ്(തന്റെ)
അടിമകളോട്അനീതികാണിക്കുന്നവനേഅല്ല.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-
Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

Whosoever does righteous good deed it is for (the
benefit of) his ownself, and whosoever does evil, it is
against his ownself, and your Lord is not at all unjust
to (His) slaves.

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur
Rahman Nadwi

जिसकिसीनेअच्छाकर्मकियातोअपनेहीलिएऔरजिसकिसीनेबुराईकी,
तोउसकावबालभीउसीपरपड़ेगा।
वास्तवमेंतुम्हारारबअपनेबन्दोंपरतनिकभीज़ुल्मनहींकरता

URDU | Translation By :Dr. Col Muhammad Ayub

Tuesday, 25 February 2014

The 100: A Ranking of the Most Influential Persons in History

The 100: A Ranking of the Most Influential
Persons in History
The cover of the 1992 edition.
Author Michael H. Hart
Country United States
Language English
Series 1st Edition (1978)
2nd Edition (1992)
Subject History
Genre Non-Fiction
Published 1978 (Hart Publishing company)
Media type Print
ISBN 9780806513508
OCLC 644066940
The 100: A Ranking of the Most Influential
Persons in History is a 1978 book by Michael H.
Hart, reprinted in 1992 with revisions. It is a
ranking of the 100 people who, according to Hart,
most influenced human history. [1]
The first person on Hart's list is the Prophet of
Islam Muhammad .[2] Hart asserted that
Muhammad was "supremely successful" in both
the religious and secular realms. He also
believed that Muhammad's role in the
development of Islam was far more influential
than Jesus' collaboration in the development of
Christianity . He attributes the development of
Christianity to St. Paul , who played a pivotal role
in its dissemination.
The 1992 revisions included the demotion of
figures associated with Communism, such as
Vladimir Lenin and Mao Zedong , and the
introduction of Mikhail Gorbachev . Hart took
sides in the Shakespearean authorship issue
and substituted Edward de Vere, 17th Earl of
Oxford for William Shakespeare . Hart also
substituted Niels Bohr and Henri Becquerel with
Ernest Rutherford, thus correcting an error in the
first edition. Henry Ford was also promoted from
the "Honorary Mentions" list, replacing Pablo
Picasso. Finally, some of the rankings were re-
ordered, although no one listed in the top ten
changed position.
Hart wrote another book in 1999, entitled A View
from the Year 3000, [3] voiced in the perspective
of a person from that future year and ranking the
most influential people in history. Roughly half of
those entries are fictional people from 2000–
3000, but the remainder are actual people. These
were taken mostly from the 1992 edition, with
some re-ranking of order.
Hart's Top 10 (from the 1992
edition)
Ra
nk
Name
1. Muhammad
2. Isaac Newton
3. Jesus Christ
4. Buddha
5. Confucius
6. Paul of Tarsus
7. Cài Lún
8. Johannes Gutenberg
9. Christopher Columbus
10. Albert Einstein
See also
Time 100
Who's Bigger: Where Historical Figures Really
Rank

Monday, 24 February 2014

தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காக நேர்மையானதொரு பொது ஊடகம

ஆற்றல் உள்ளவர்கள் அவசியம் இதில் இனையுங்கள் இல்லை என்றால் அல்லாஹுவிடம் பதில் சொல்லவேண்டும் நம் சந்ததியாவது ஒற்றுமையாக வீரத்துடன் இருக்கட்டும் !!!! 


அருமை சகோதரர்களே !.... 

                                அஸ்ஸலாமு அலைக்கும் ..


தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காக நேர்மையானதொரு பொது ஊடகம் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. நீண்ட கால நல்லதொரு திட்டத்துடன் அல்லாஹ்வின் பேருதவியால் களத்தில் இறங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ் .. இந்த சமுதாயப் பணிக்கு ஆர்வமுள்ள சகோதரர்கள் இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்ளுங்கள்:
@ ஜித்தாவில் தொடர்பு கொள்ள: ஜாஃபர்(jafar@inneram.com) 00966 569204703
@ துபாயில் தொடர்பு கொள்ள : யூசுஃப் ரியாஸ் - 508426697, ஃபெரோஸ்கான் - 0566202480
@ பெஹ்ரைனில் தொடர்பு கொள்ள: தக்கலை கவுஸ் முஹம்மத்(haiderghouse@hotmail.com) - 00973 33355265
@ பிரான்ஸில் தொடர்புகொள்ள: திட்டச்சேரி ரியாஸ் முஹம்மது -0033 6 51335133
@ தமாமில் தொடர்பு கொள்ள: தானிஷ் பாஷா-0592758963
@ ரியாதில் தொடர்பு கொள்ள: fakhrudeen.h at gmail.com
@ சிங்கப்பூரில் தொடர்பு கொள்ள: ஜாஃபர் ரஹ்மானி -90746113
@ கத்தரில் தொடர்பு கொள்ள: அஹ்மத் அலி - 74716068
பிற நாடுகளில் குழு அமைக்க ஆர்வமுள்ள நண்பர்கள் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR