ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 22 April 2014

....::: The Holy Quran :::... - O Prophet (Muhammad SAW)! Say to your wive

...::: The Holy Quran :::... - O Prophet (Muhammad SAW)! Say to your wive > ....:: 33. Al-Ahzab (The Clans, The Combined Forces) - Madinah ::.... >   > > > > Ya ayyuha alnnabiyyu qul liazwajika in kuntunna turidna alhayata alddunya wazeenataha fataAAalayna omattiAAkunna waosarrihkunna sarahan jameelan >   > [33 : 28] > ... > TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) > > நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். > > MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi...

....::: The Holy Quran :::... - And by the Mercy of Allah, you dealt with them

Fabima rahmatin mina Allahi linta lahum walaw kunta faththan ghaleetha alqalbi lainfaddoo min hawlika faoAAfu AAanhum waistaghfir lahum washawirhum fee alamri faitha AAazamta fatawakkal AAala Allahi inna Allaha yuhibbu almutawakkileena   [3 : 159] ... TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை...

Quran

Innama yureedu alshshaytanu an yooqiAAa baynakumu alAAadawata waalbaghdaa fee alkhamri waalmaysiri wayasuddakum AAan thikri Allahi waAAani alssalati fahal antum muntahoona   [5 : 91] ... TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)? MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur പിശാച് ഉദ്ദേശിക്കുന്നത് മദ്യത്തിലൂടെയും, ചൂതാട്ടത്തിലൂടെയും നിങ്ങള്‍ക്കിടയില്‍ ശത്രുതയും വിദ്വേഷവും ഉളവാക്കുവാനും, അല്ലാഹുവെ ഓര്‍മിക്കുന്നതില്‍ നിന്നും നമസ്കാരത്തില്‍ നിന്നും നിങ്ങളെ തടയുവാനും...

மதுக்கூரில் தீ விபத்து

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ,சமீபத்தில் வபாத்- ஆன அஷ்ரப் அலி அவர்களுக்கு சொந்தமான  சாந்தி மெடிக்கலில் இன்று 22-04-2014 அதிகாலையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த அனைத்து மருந்துகளும் எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது....

வாக்களிப்பது எப்படி?

ஜனநாயகத் திருவிழா'வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை… வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு...

Tuesday, 15 April 2014

தேர்தல் ஆனையமே

...

லிபியாவின்-இடைக்கால பிரதமர் ராஜினாமா

லிபியாவில் அதிபர் கடாபி அவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு, அங்கு இதுவரை ஒரு நிலையான அரசு அமையவில்லை. கடாபிக்குப்பின் பிரதமராக பதவி வகித்தவர்களால் வலுவான அரசை அமைக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பொது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், அப்துல்லா அல்-தின்னி என்பவர் இடைக்கால பிரதமராக இந்த மாத தொடக்கத்தில் பதவியேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல்லா அல்- தின்னியின் வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, பொது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் அனுப்பினார். அதில், 'இந்த பதவி காரணமாக ஏற்படும் எந்த வன்முறை சம்பவங்களையும் ஏற்க முடியாது' என்று...

Sunday, 13 April 2014

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்" என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்த ான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும். 3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி...

Saturday, 12 April 2014

ஷெட்யூல் - J - ஓர் பாரவை

பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். "Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure". 'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்' 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - 'J' என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!' என்றோ, 'மருந்துகளைக் கொண்டு...

Friday, 11 April 2014

மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?

விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் காரணமாக மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? -அப்துல் கபூர், சேலம். பதில் : விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். எனவே மோடி ஆட்சியை பிடித்தால் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால் முஸ்லிம்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படும். பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக வாழும் நிலை ஏற்படும். சமுதாயத்தைப் பற்றி அக் கரையில்லாமல் வாழ்ந்த பொறுப்பற்ற முஸ்லிம்கள் சமுதாய உணர்வு பெறுவார்கள். அபூஜஹில் வகையறாக்களின் அடக்கு முறை...

நல்லாட்சி அமைய

...

Thursday, 10 April 2014

Quran

...

Monday, 7 April 2014

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை

இன்று அனைத்து த தொகுதிகளிலும் நடைபெறுகிறது. 6 நாட்கள் வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29–ந்தேதி தொடங்கி 5– ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதியிலும் மொத்தமாக ஆயிரத்து 318 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198 பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள், இரண்டு பேர் அரவாணிகள். வடசென்னையில் அதிகபட்சமாக 53 பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். நாகையில் குறைந்தபட்சமாக 16 வேட்பாளர்களும், அதற்கு அடுத்தபடியாக நீலகிரியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக மதுரை, காஞ்சீபுரம் தொகுதியில் 6 பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்....

Sunday, 6 April 2014

HAJJ: Fifth Pillar of Islam

HAJJ - The Obligation, Mankind owes To ALLAH "Therein are clear Memorials:  (The first is) the Place where Abraham stood for prayers (- Maqam Ibrahim);  (secondly,) whosoever enters it (- the valley of Bakkah) is in a state of peace and security; (thirdly,) Pilgrimage to the House (- Ka`bah) is due to Allah from everyone of mankind who is (physically, financially and in many other ways) able and has the means to make the journey thereto. And whosoever disobeys (let him remember that) Allah is Independent of the worlds." [3:97]...

SDPI சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையின் விபரம்

02/04/2014 அன்று SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முகமது இலியாஸ் மதுக்கூர் செய்யத் மாவட்டசெயலாளர் SDPI தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக  திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்றம் தொகுதியின் வேட்பாளர் T.R.பாலு அவர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் விபரம்...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல்

1) 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்கவில்லை என்றும், இந்த சதித் திட்டம் குறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக தலைவர் அத்வானி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கோப்ராபோஸ்ட் இணையத்தளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது. 2) முன்னாள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி: மேலும் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர்களுக ்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங் பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது. மசூதி இடிப்பில் பங்கேற்ற 23 முக்கிய நபர்களிடம் 3) உமா பாரதி, வினய் கட்யார்: இவர் நிருபர் என்பது தெரியாமல் இவரிடம் பல தகவல்களை கொட்டியுள்ளனர் உமா பாரதி, வினய் கட்யார்,...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR