ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 25 March 2014

மாயமான மலேசிய விமானம் மர்மம் நீங்கியது

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்... மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவின் மிக முக்கியமான தினசரி பத்திரிக்கையான "ஸ்டார்" இன்று வெளியிட்டுள்ள செய்தித்தாளில் முன்பக்கம் "ஆர்.ஐ.பி எம்ஹெச்370" என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம் மறைந்த பயணிகளின் பெயர் சிறிய எழுத்துகளில் அச்சிட்டுள்ளது...

Tuesday, 18 March 2014

Quran

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ِ 2:1    الم 2:1. அலிஃப், லாம், மீம். 2:2   ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ 2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். 2:3   الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ 2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். 2:4   وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ 2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு...

Monday, 17 March 2014

உங்கள் வேட்பாளர்களை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?

ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் முறையான 'நோட்டா' முறை, பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. நோட்டா ( None of the Above – NOTA ; புதிதாக வாக்கு ) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். தான் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட உள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக...

Sunday, 16 March 2014

மலேசிய விமானமும் - மீடியாவும்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7– ந்தேதி மாயமாகிவிட்டது. அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை.மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும் விமானம் பற்றிய தகவல் தெரியவில்லை.தென் சீன கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. எனவே, தேடும் பணியில் இந்தியா உதவியை மலேசியா நாடியது. அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6 போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம் அந்தமான் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. என்ன நிலை என்பது புதிராக...

Friday, 14 March 2014

Friday Post

...

Wednesday, 12 March 2014

...::: The Holy Quran :::... - And if Allah had willed, He could have made

> ....:: 42. Ash-Shura (Council, Consultation) - Makkah ::.... >   > > > Walaw shaa Allahu lajaAAalahum ommatan wahidatan walakin yudkhilu ma n yashao fee rahmatihi waalththalimoona ma lahum min waliyyin wala naseerin >   > [42 : 8] > ... > TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) > > அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை. > MALAYALAM | Translation...

Monday, 10 March 2014

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை நீங்களே பாருங்கள்.

மோடியின்  சாதனை: டாடா நானோவின் மொத்த முதலீடே ரூ2900 கோடிதான், ஆனால் மோடி வழங்கிய சலுகை ரூ9570 கோடி 20 ஆண்டுகளில் தவனை முறையில் அடைத்தால் போதும் அதுவும் ஒரு வருடத்திற்கு வட்டி நூறு ரூபாய்க்கு 10 பைசா மட்டுமே, 20 வருடத்துக்கு வாட்வரி, சுங்கவரி, கலால்வரி, விற்பனைவரி, சேவைவரி, மின்சாரவரி, 10ஆண்டு கார்பரேட்வரி கூட கிடையாது போதாததுக்கு இந்த ஆலைக்கு நான்கு வழிச்சாலையையும் 100 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் ஈனவிலைக்கு வாங்கி செய்துகொடுத்தவன் மோடி, மக்கள் வரிப்பணத்தில். அடுத்து அதானி குழுமம் நிறுவனத்துக்கு ரூ 7500கோடிகள் மதிப்புள்ள அரசாங்க இடத்தை வெறும் ரூ160 கோடிக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அயோக்கியன் மோடி, ஆனால் அந்த இடத்தை வாங்கியவன் விற்று பல்லாயிரம் கோடி சாம்பாதித்துவிட்ட...

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

**************************** > பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் - Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். > > நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறை மாதக்குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. > > அதிலும் 28 வாரங்களில் அதாவது 7 மாதங்களில் ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தை 1 கிலோவிற்கும் குறைவானதாகவே இருக்கும். > > ஒருபெண் கர்ப்பம் தரித்த 2 அல்லது 3 மாதங்களிலேயே ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, குழந்தை பிறக்கும் உத்தேச தேதியை மகப்பேறு மருத்துவர்கள் கணிப்பார்கள்.  > > அதாவது, மாதவிடாய் கடைசியாக எந்த தேதியில் ஏற்பட்டதோ அந்த...

Sunday, 9 March 2014

குர் ஆனை எளிய முறையில் புரிந்து கொள்வதற்க்காக

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. தாங்கள், குர் ஆனை எளிய முறையில் புரிந்து கொள்வதற்க்காக, எங்களுடைய வகுப்பில் இணைந்ததால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு வருகிறது. புதிய தகவல்கள், செய்திகள், குர் ஆன் தொடர்புடைய குறிப்புகள் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்காக நாங்கள் ஒரு ‘தகவல் கடித’ பட்டியலைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை (email id) அந்தப் பட்டியலில் சேர்க்க உங்கள் அனுமதியைக் கோருகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம் 1.இந்த பட்டியலில் உங்கள் பெயர் இணைக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. தங்களின் அனுமதி கிடைத்ததாய் கருத்தில் கொண்டு தங்களை இந்தப்பட்டியலில் இணைத்துக் கொள்கிறோம்., அதனால் இன்ஷா அல்லாஹ் நீங்கள்...

And who is better in speech than he who

41. Fussilat (Explained in Detail) - Makkah ::. Waman ahsanu qawlan mimman daAAa ila Allahi waAAamila salihan waqala innanee mina almuslimeena [41 : 33] ...  TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்)நற்செயல்களைச் செய்து  "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குமுற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur അല്ലാഹുവിങ്കലേക്ക് ക്ഷണിക്കുകയും സല്‍കര്‍മ്മംപ്രവര്‍ത്തിക്കുകയും തീര്‍ച്ചയായും ഞാന്‍  മുസ്ലിംകളുടെകൂട്ടത്തിലാകുന്നു എന്ന് പറയുകയും ചെയ്തവനെക്കാള്‍ വിശിഷ്ടമായവാക്ക് പറയുന്ന മറ്റാരുണ്ട്‌?  ENGLISH |...

The Holy Quran

..:: 41. Fussilat (Explained in Detail) - Makkah ::.... La yasamu alinsanu min duAAai alkhayri wain massahu alshsharru fayaoosun qanootun [41 : 49] ...  TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah) (பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன்(ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை யாதொரு தீங்குஅணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்துவிடுகின்றான்.  MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur നന്‍മയ്ക്ക് വേണ്ടി പ്രാര്‍ത്ഥിക്കുന്നതില്‍ മനുഷ്യന് മടുപ്പ് തോന്നുന്നില്ല.തിന്‍മ അവനെ ബാധിച്ചാലോ അവന്‍  മനം മടുത്തവനുംനിരാശനുമായിത്തീരുന്നു.  ENGLISH |...

Tharjuma Post :::... - Sahih Al Bukhari

...

Friday, 7 March 2014

Quran

IN ALLAH ALONE BELIEVERS PUT THEIR TRUST [Quran - 64:13] “Allah! There is no god but He: And in Allah (Alone), therefore, let the believers put their trust.The Prophet (Peace Be Upon Him) has said :[Bukhari, Book #93, Hadith #534] “Narrated Ibn 'Abbas: Whenever the Prophet offered his Tahajjud prayer, he would say, "O Allah, our Lord! All the praises are for You; You are the Keeper (Establisher or the One Who looks after) of the Heavens and the Earth. All the Praises are for You; You are the Light of the Heavens and the Earth and whatever is therein. You are the Truth, and Your saying is the Truth, and Your promise is the Truth, and the meeting with You is the Truth, and Paradise is the Truth, and the (Hell) Fire is the Truth. O Allah! I surrender myself to You, and believe in...

Thursday, 6 March 2014

வண்ணங்களை கண்களால் புசியுங்கள் நாக்கினால் ருசிக்காதீர் - மருத்துவர்.கு.சிவராமன்

'கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட மிளகாய் வற்றலில் இருந்தோ வந்தது கிடையாது. உங்கள் கண்களைக் கவர அதில் தூவிய 'ரெட் டை 40’ எனும் 'ஆசோ டை’யின் எச்சமாக இருக்கலாம்.பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தாம் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களிலும் பெருவாரியாகச்...

"பெரும் பாவங்கள்"

இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள்1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது.(பாவங்களில் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும் - புகாரி, முஸ்லிம்)2. தொழுகையை விடுவது.(முஃமினுக்கும், ஷிர்க் மற்றும் குஃப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவது தவிர வேறொன்றும் இல்லை. அதாவது தொழுகையை விட்டவன் காஃபிராகி விடுவான் - முஸ்லிம்)3. பெற்றோருக்கு மாறு செய்வது.4. பொய் சாட்சி சொல்வது.5. கொலை செய்வது.(மிகப்பெரும் பாவங்களாவன: அல்லாஹ் விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, பொய் சாட்சி சொல்வது, கொலை செய்வது - முஸ்லிம்)6. பெற்றோரை ஏசுவது, சபிப்பது.(மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ''ஒருவர் மற்றவரின்...

Tuesday, 4 March 2014

பெருவெடிப்பு கொள்கை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30 இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.எனவே...

Monday, 3 March 2014

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று நானும் என் பங்குக்கு இரண்டு கிட் அண்ணா நகர் டிப்போவில் வாங்கினேன். அங்கு தோட்டக்கலை அதிகாரியாக முகம்மது நசிர் என்பவர் இருக்கிறார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசி நமது சந்தேகங்களுக்கு அழகிய முறையில் விளக்கம் அளிக்கிறார்..மேலும் விபரம் வேண்டுவோர் அவரை 9841155808 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்...

Sunday, 2 March 2014

Today's Ahadith Feb 27, 2014

BismillahirRahmanirRahim As'salaamu Aalaikum WaRahamtullahi WaBarakatuhu,   “Rabbi Zidni Ilma - My Lord! Increase me in knowledge” O you who believe! Let not your properties or your children divert you from the remembrance of Allah. And whosoever does that, then they are the losers. And spend (in charity) of that with which We have provided you before death comes to one of you, and he says: "My Lord! If only You would give me respite for a little while (i.e. return to the worldly life), then I should give Sadaqah (i.e. Zakat) of my wealth, and be among the righteous [i.e. perform Hajj (pilgrimage to Makkah) and other good deeds]. And Allah grants respite to none when his appointed time (death) comes. And Allah is All-Aware of what you do. {Holy Qur’an Surat: 63 Al-Munafiqoon...

Urgently Required : IT Security Engineer*

*An IT company in Riyadh requires urgently an experienced SecurityEngineer with experience in Firewalls.**Good package for the right candidate.**Only locally available candidates in Saudi Arabia with valid transferableIqama need apply.**Please send your CV to **jobsinsaudi999@gmail.com<jobsinsaudi999@gmail.com>* ...

குர்ஆனில் பேசும் எறும்புகள்!

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு.. இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18) அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது எறும்பு பேசியது: அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ‘எறும்புகள் பேசியதாகவும்,அதுகேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை)அவர்கள் சிரித்ததாகவும்’ இங்கே கூறப்படுகிறது. அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொருமுக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்தஅரிய படைப்பில் நிச்சயம் பல...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR