ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday, 19 July 2014

35 Ways to Respect your Parents.

May Allah give us sense of ability to follow these guidelines. Aameen. 1. Put away your phone in their presence. 2. Pay attention to what they are saying. 3. Accept their opinions. 4. Engage in their conversations. 5. Look at them with respect. 6. Always praise them. 7. Share good news with them. 8. Avoid sharing bad news with them. 9. Speak well of their friends and loved ones to them. 10. Keep in remembrance the good things they did. 11. If they repeat a story, listen like it's the first time they tell it. 12. Don't bring up painful memories from the past. 13. Avoid side conversations in their presence. 14. Sit respectfully around them. 15. Don't belittle/criticize their opinions and thoughts. 16. Avoid cutting them off when they speak. 17....

Monday, 14 July 2014

Small introduction about Palestine

ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்த போது அங்கிருந்து தப்பியவர்கள் முதலில் பலஸ்தீனில் குடியேறினார்கள்.. ..பலஸ்தீன மக்களும் அவர்களை அரவனைத்தார்கள்...பின்னர் அம்மக்கள் அங்கு சொத்து வாங்கினர் அதற்கும் பலஸ்தீன அரசு சம்மதம் தெரிவித்தது... இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட யூதர்கள் மற்ற நாடுகளில் இருந்த யூத உறவினர்களையும் பலஸ்தீனுக்கு அழைத்தனர் .. .அவர்களும் ஒவ்வொருவராக பலஸ்தீனில் சட்ட விரோதமாக குடியேறினார்கள் ... பின்னர் யூதர்கள் பெரும்பான்மையாக வசித்த பலஸ்தீனின் சில பகுதிகளில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்...அமெரிக்கா அந்த யூதர்களுக்கு ஆயுதமும் ,பணமும் வழங்கி உதவி செய்தது... இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட யூதர்கள் பலஸ்தீனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து ‪#‎இஸ்ரேல்என்ற‬ தனி நாடு பிரகடனப்படுத்தி னர்... அமெரிக்க கைக்கூலி ஐ.நா வும் வாய்மூடி...

Sunday, 13 July 2014

மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்

...

Saturday, 12 July 2014

நம்முடைய போராட்ட களம் இஸ்ரேலுக்கு எதிராக ஏன் இப்படி அமைய கூடாது?

அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் கடந்த சிலதினங்களாக நமது பாலஸ்தீன் மக்களை குறிப்பாக ஒன்றும் அறியாத இளம் தளிர்களை யூதபயங்கரவாதிகள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்கின்றார்கள்.இச்செய்திகளை முகநூல் வாயிலாக சகோதரர்கள் அனுப்பும் புகைப்படங்களில் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாய் வருவதை எம்மால் தடுக்கமுடியவில்லை.யூதபயங்கரவாதிகளின் திமிர் அடங்கவும்.நமது சொந்தங்கள் சிறப்பாக ரமலானின் நோன்புகளை நோற்கவும் இன்ஷா அல்லாஹ் இன்று இஃப்தார் நேரத்தில் அதிகம் துவா செய்யுங்கள்.அல்லாஹ் நமது துவாகளை ஏற்றுக்கொண்டு யூத இஸ்ரேல்களுக்கு தகுந்த தண்டனையினை வழங்குவானாக ! அல்லாஹ்விடம் கையேந்துவோம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எங்கள் இறைவா எங்கள் கண்களில் கண்ணீரோடு உன்னிடம் கையேந்துகிரோம் ஒன்ரும் அரியாத இந்த பிஞ்சு குழந்தைகளின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களை...

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி) பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது. இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு. ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள் பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள், 1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும். 2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும். 3. அதற்காக கவலைப்பட வேண்டும். 4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும். 5....

போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்

பூமியில் குழப்பங்கள் தீர்க்கப்படுவதற்காகவும், இறைவனு டைய மார்க்கம் நிலை நாட்டப்படுவதற்காகவும் முஸ்லிம்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இறைவனும் இறைத்தூதரும் காட்டிய முறைப்படி இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிய அழைக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். அப்படி அழைக்கப்படும் போது தன் உயிர், தன் பொருளாதாரம் தான் மேலானது, இந்த அறப்போரில் கலந்து கொண்டால் அவை அழிந்து விடுமோ என்ற அச்சத்தோடு ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ளவில்லையாயின், அவன் செய்யும் அச்செயல் அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். ''பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தை களையும், பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR