ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 20 December 2013

JOB:Vacancy

http://www.abhiyantaconsultants.com/careers.php

Current Openings

1. Senior Engineers (MEP Coordination) Education Qualification - BE /
Diploma (Mechanical / Civil)
Experience in years - 5 to 7
Special Requirements - Sound knowledge of HVAC, Electrical and Plumbing
systems on commercial / residential projects. Main function will be
coordination of MEP systems with associate consultants and site / client,
drawing checking and trouble shooting on site for all services.
Apply now

2. Engineer (Security System BMS) Education Qualification - BE (Electrical)
/ Diploma in Electrical Engineering
Experience in years - 3 to 5
Special Requirements -
FA, Access, CCTV and BMS Systems for IT infrastructures and malls.
Apply now

3. Engineering Managers / Senior Engineers Education Qualification - BE
(Electrical) / Diploma in Electrical Engineering
Experience in years - 10 to 15
Special Requirements - In depth knowledge of Electrical Design Parameters.
Should be able to handle team of Engineers & Support Staff. Knowledge of
AutoCAD, MS Office & MS Project.
Apply now

4. Junior Engineer / Trainee Education Qualification - BE (Electrical) /
Diploma in Electrical Engineering
Experience in years - 0 to 2
Special Requirements - Ready to learn Electrical Design
Techniques. Knowledge of AutoCAD, MS Office.
Apply now

5. Project Marketing / Planning Education Qualification - BE (Electrical)
Experience in years - 2 to 3
Special Requirements - Should have experience in Project
Marketing. Should have knowledge of Electrical Projects, Assessment of
Requirement, Preparation & Negotiations of offers, Closing of Offer. Get
relevant information from Client. Knowledge of AutoCAD, MS Office & MS
Project.
Apply now

6. Draftsman Education Qualification - Graduate
Experience in years - 2 to 4 Years in Electrical Drafting
Special Requirements - Knowledge of AutoCAD 2008 & MS Office

Friday 13 December 2013

40 Ahadith of the Prophet of Allah (SallAllahu Alayhi wa Sallam) that begin with "Whosoever..."

Forty Ahadith of the Prophet ﷺ
That Begin With "Whosoever…"



1. Whosoever harms a believer has harmed me, and whosoever harms me
has harmed Allah. [Al-Tabarani in Al-Awsat]
2. Whosoever fears Allah, Allah will make everything fear him, and
whosoever does not fear Allah, He will make him fear everything.
[Al-Hakim]
3. Whosoever loves for the sake of Allah, hates for the sake of
Allah, gives for the sake of Allah and withholds for the sake of
Allah then his faith has been completed.
4. Whosoever loves a group of people, Allah shall resurrect him with
them. [Al-Tabarani in al-Kabir]
5. Whosoever loves al-hasan and al-husayn has indeed loved me, and
whosoever hates them indeed hates me. [Ahmad in al-Musnad]
6. Whosoever performs hijamah (cupping) on the 17th, 19th or 21st of
the (lunar) month then it is a cure for every disease.
7. Whosoever ties the Ihram of hajj or Umrah from al-Masjid al-Aqsa
then he will be just like the day his mother gave birth to him. [Abd
al-Razzaq in his Musannaf]
8. Whosoever looks after an orphan shall be with me in Jannah, just
like this (joining his forefinger and middle finger together).
[Al-Tirmidhi]
9. Whosoever revives these four nights then Jannah is binding upon
him; the night of al-Tarwiya (8th of Dhu al-Hijjah), the night of
al-'Arafah (9th of Dhu al-Hijjah), the night of al-Nahr (10th of Dhu
al-Hijjah) and the night of al-Fitr (1st of Shawwal). [Kanz
al-'Ummal]
10. Whosoever brings infertile land to life, for him is a reward
therein, and if a creature eats from it, that shall be charity for
him. [Ahmad in al-Musnad]
11. Whosoever revives my Sunnah has loved me, and whosoever loves me
will be with me in Jannah. [Al-Tirmidhi]
12. Whosoever frightens a believer then it is a right of Allah that
He shall not save him from the frights of the Day of Resurrection.
[Al-Tabarani in al-Awsat]
13. Whosoever takes another's piece of land unjustly, he will be
made to sink down the seven earths on the day of resurrection.
[Al-Bukhari]
14. Whosoever does not perform Khilaal (pass wet fingers in between
the fingers and toes in Wudu and Ghusl) using water, Allah shall pass
fire through them on the Day of Resurrection. [Al-Tabarani in
al-Kabir]
15. Whosoever has love for his (Muslim) brother in his heart and
does not reveal it to him then he has betrayed him. [Kanz al-'Ummal]
16. Whosoever takes intoxicants then Allah shall not accept forty
days of his prayers. [Al-Tirmidhi]
17. Whosoever builds a Masjid seeking by it the pleasure of Allah,
Allah will build for him likewise in Jannah. [Al-Bukhari]
18. Whosoever removes harm from the Masjid, Allah shall build for him
a house in Jannah.
19. Whosoever removes a harmful thing from the path of a Muslim,
then Allah shall write for him a reward, and for whom He writes a
reward, he will be entered into Jannah. [Al-Tabarani in al-Awsat]
20. Whosoever makes an error or commits a sin, thereafter feels
remorseful, then that (remorse) shall compensate for it. [Al-Bayhaqi
in Shu'ab al-Iman]
21. Whosoever dedicates forty days for the sake of Allah, the
wellsprings of wisdom shall appear from his heart to his tongue. [Abu
Nu'aym in al-Hilya]
22. Whosoever calls the Adhan for seven years seeking reward; Allah
shall write for him freedom from Hell. [Al-Tirmidhi]
23. Whosoever calls the Adhan for one year not seeking any (worldly)
reward, shall be summoned on the Day of Resurrection. He will stand
on the Door of Jannah and it will be said to him, 'Intercede for whom
you wish'. [Ibn 'Asakir]
24. Whosoever commits a sin knowing he has a Lord who if He wishes
can forgive or punish him then it is a right upon Allah to forgive
him. [Al-Hakim in al-Mustadrak]
25. Whosoever displays to people fear (of Allah), greater than he
really has, then he is a hypocrite. [Kanz al-'Ummal]
26. Whosoever pleases his (Muslim) parents has pleased Allah, and
whosoever angers his parents has angered Allah. [Kanz al-'Ummal]
27. Whosoever increased his knowledge (of religion) and did not
increase his detachment from the world has not but distanced himself
from Allah. [Al-Daylami in Musnad al-Firdaws]
28. Whosoever performs ablution in extreme cold conditions will
obtain double the rewards. [Al-Khatib in al-Tarikh]
29. Whosoever can, should die in Madinah, because I shall intercede
for the one who dies in Madinah. [Ahmad in al-Musnad]
30. Whosoever can benefit [by incantation (al-Ruqya)] his brother
should do so.
31. Whosoever can protect one's religion and one's honour using his
wealth should do so. [Al-Hakim in al-Mustadrak]
32. Whosoever amongst you can cover his believing brother using the
edge of his cloak should do so. [Al-Daylami in Musnad al-Firdaws]
33. Whosoever makes haste shall err. [Al-Tirmidhi]
34. Whosoever seeks forgiveness of Allah after each prayer by praying
three times:


أَسْتَغَفِرُ اللَّهَ العَظِيْمَ الَّذِيْ لَا إِلٰهَ إلَا هُوَ الحَيُّ
القَيُّوْمُ وأَتوْبُ إِلَيْهِ
>Astaghfirullah al-Adheem al-Ladhi La Ilaha Illa Huwa al-hayyu al-Qayyumu wa Atoobu Ilayhi
>
his sins will be forgiven, even though he tried to run away from the
army. [Ibn al-Sunni in 'Amal al-Yawm wa al-Laylah]
35. Whosoever seeks forgiveness on behalf of believing men and
women, Allah shall write for him a good deed (equal to) each
believing man and woman. [Al-Tabarani in al-Kabir]
36. Whosoever seeks forgiveness twenty seven times in a day for the
believing men and women then he will become from those who are
answered and by whom the dwellers of earth are given sustenance.
[Al-Tabarani in al-Kabir]
37. Whosoever begins his day with goodness and ends it with goodness
then Allah says to the Angels, 'Do not write the (minor) sins between
the two'. [Kanz al-'Ummal]
38. Whosoever listens to music will not be allowed to hear the sound
of al-Ruhaniyyin. It was asked, 'Who are al-Ruhaniyyin?' He
(SallAllahu Alayhi wa Sallam) said, 'The reciters from the people of
Paradise'. [Al-Tirmidhi]
39. Whosoever completes the recitation of the Quran in the morning,
the angels pray for him till the evening. And whosoever completes the
recitation of the Quran in the evening, the angles pray for him till
the morning. [Abu Nu'aym in al-Hilya]
40. Whosoever carries for my people forty Ahadith, Allah will
resurrect him on the Day of Judgement as a Jurist and a Scholar. [Ibn
'Adi in al-Kamil]



— — —
Excerpted from
Al-Jaami' al-Saghir min Hadith al-Bashir al-Nadhir
Compiled by: Imam Jalal al-Din al-Suyuti (Alayhir Rahmah)
Translated by: Muhammad Husayn al-Qadiri [info@alihya.org.uk]

Wednesday 11 December 2013

JOB:Vacancy for Teachers

Dear All
One institutes in Riyadh needs the following candidates for local transfers.

1. English Language Teachers .... Salary more than 5000 SAR per month
2. Computer / I.T. Teachers ........ Salary more than 5000 SAR per month
3. Cost / Finance controller ........ Salary more than 6000 SAR per month
4. Waiters for star hotels. ............ Salary approx. 2000 SAR per
month

Vacancies are immediate and sponsorship will be transferred locally. Only
Male candidates with minimum 2 years experience can apply. Waiters without
experience will also be considered.

Please send your CV to the following email edu.4all@hotmail.com or
khan_mukhtar@hotmail.com

Best regards

Dr. Mukhtar Khan
Education and Training Consultant

துபாய் வேலைக்கு ......

துபாய் வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள லிங்கில் உங்கள்
Resumeவை பதிவேற்றம் செய்து வேலை தேடிக்கொள்ளலாம்.
http://uae.dubizzle.com/jobs/ இது ஒரு இலவச சேவை தளம். நீங்கள் உங்கள்
பெயர்,கல்வி தகுதி,அனுபவம் இதை குறிப்பிட்டு நீங்களே
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடியும்(இலவசம்).வேலை கொடுக்கும்
நிறுவனத்தினர் யாருக்காவது உங்கள் புரஃபைல் கண்ணில் பட்டால் உங்களை தேர்வு
செய்ய/ஆன்லைன் இன்டெர்வியூக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கும். இதில்
ஒவ்வொரு முப்பது நிமிடமும் புதிது புதிதாக வேலை வாய்ப்பு குறித்த
விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.இது 24*7. செய்ய வேண்டியது : *
தினமும் வரும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் துறை
சம்பத்தப்பட்ட விளம்பரம் வரும்போது விண்ணப்பியுங்கள். * வாரம்
ஒருமுறையாவது உங்களுக்கு நீங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்வது
நன்று. * உங்கள் Resume ல் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடவும். தவிர்க்க
வேண்டியது : * உங்கள் படிப்பு,அனுபவத்திற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு
விண்ணப்பிக்க
வேண்டாம். * வேலை வாய்ப்பு விளம்பரத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றிருக்கும்,உங்களுக்கோ இரண்டு ஆண்டுகள் மட்டுமே
அனுபவம் இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். *
சில விளம்பரங்களில் UAE ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக தேவை என
இருக்கும்.அப்படிப்பட்ட வேலைகளுக்கு உங்களிடம் UAE DL இருந்தால் மட்டும்
விண்ணப்பியுங்கள்.இல்லையென்றால் வேண்டாம்.எந்த நிறுவனமாவது DL பற்றி
கேட்டிருந்தால் அவர்கள் உங்களுக்கு கார் கொடுக்க இருக்கிறார்கள்/உங்களிடம்
கார் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். *
இந்தியாவில் இருந்துகொண்டு இங்கு நடக்கும் 'Walk In' இன்டெர்வியூக்கு
விண்ணப்பிக்க வேண்டாம். *'Walk In' இன்டெர்வியூவானது அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில்
பணிபுரிந்துகொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு மாற இருப்பவர்களுக்கும்,அங்கு
டூரிஸ்ட் & விசிட் விசாவில் போய் வேலை தேடுபவர்களுக்குமானது. * சில
விளம்பரங்களில் குறிப்பிட்ட நாட்டவர்கள் மட்டுமே வேலைக்கு தேவை என
கேட்டு இருப்பார்கள்.எ.கா: பிலிப்பைன்ஸ் நாட்டவர் தேவை/எகிப்து நாட்டவர்
தேவை என கேட்டிருப்பார்கள்.அது போன்ற நிறுவங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப
வேண்டாம். எச்சரிக்கை தேவை: * இது இலவச இணையதள சேவை ஆகையால் ஒருசிலர்
போலி நிறுவங்கள் பெயரில்
விளம்பரம் கொடுத்திருப்பார்கள்.அவர்களிடம் எச்சரிக்கையாய்
இருக்கவும்.உங்களிடம் தொலைபேசி/ஆன்லைன் மூலம் சில நேரம் இன்டெர்வியூகூட
நடக்கலாம்.அதுவரை ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு
காரணத்தை சொல்லி உங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும். *
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் உங்களுக்கு விசா கட்டணத்தை
வேலை கொடுக்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.ஊரில் இருக்கும் உங்களிடம் எந்த
நிறுவனமும் விசா கட்டணத்தை அனுப்ப சொல்லி கேட்க்காது * சில நிறுவனங்கள்
உங்களுக்கு விமான டிக்கெட் அனுப்பி வைப்பார்கள்.சிலர்
விசா மட்டும் அனுப்பி உங்கள் செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு வர
சொல்லுவார்கள்.இங்கு வந்ததும் அந்த விமான டிக்கெட் பணத்தை நீங்கள் திரும்ப
பெற்றுக்கொள்ளலாம். * அதை விடுத்து விமான டிக்கெட் எடுக்க ஊரில்
இருக்கும் உங்களிடம் யாரேனும்
பணம் அனுப்ப சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம்.நிச்சயம் அந்த நிறுவனம்
போலியாக இருக்கும். இது போன்ற போலி நிறுவங்களும்,எமாற்றுக்காரகளும் இங்கு
மிகமிக சொற்பமே.ஒரு
எச்சரிக்கைக்காகத்தான் அதை சொன்னேன்.பயப்படாமல் முயற்சி செய்யுங்கள்!

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு
காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது
டெல்லி தேர்தலில் 'ஆம் ஆத்மி' கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே
இருக்கும்.
ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தழுவியிருக்கும் தோல்வியின் அளவு
அந்தக் கட்சிக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். மக்களுக்கு ஆளும் கட்சி
மீது ஏற்படும் வழக்கமான அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட தோல்வியாக
காங்கிரஸின் இந்த இரண்டு மாநிலங்களின் தோல்வியைக் கருத முடியாது.
ராஜஸ்தானின் 2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளில் 96 இடங்களைப்
பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 25 இடங்களைக்கூடக் கைப்பற்ற
முடியவில்லை என்பதும், டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதியில் 2008-ல் 43
இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 8
இடங்களை மட்டுமே பெறுவது என்பதும், 2014-க் கான மக்களவைப் பொதுத்
தேர்தலில் காங்கிரஸின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக்
காட்டுகிறது.
சத்தீஸ்கர் ஆறுதல்
மத்தியப் பிரதேசத்திலும் படுதோல்வி என்றாலும் 2008-ல் பெற்ற இடங்களைவிடக்
குறைவு என்றாலும் 2008 தோல்விக்கும் 2013 தோல்விக்கும் இடையில் அதிக
வித்தியாசமில்லை. காங்கிரஸுக்குச் சற்று, சற்று மட்டுமே ஆறுதல் தரும்
விஷயமாக இருப்பது சத்தீஸ்கர் தேர்தல் முடிவு மட்டுமே. 2008 தேர்தலைவிட
இப்போது காங்கிரஸ் கூடுதலாகப் பெற முடிந்தபோதிலும் ஆட்சியமைப்பதற்கான
வாய்ப்பு பின்னரே தெளிவுபடும்.
இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு குறிப்பாக, ராகுல் காந்தியின் தலைமைக்குக்
கிடைத்த பெருத்த அடி என்றாலும், அது பா.ஜ.க-வுக்கும் நரேந்திர மோடிக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துவிடவில்லை. குறிப்பாக, மோடியின்
தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கொண்டாட முடியாது என்பதை பா.ஜ.க.
தலைவர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
நாடெங்கும் 'மோடி அலை' வீசுவதாக சங் பரிவாரமும் மோடி ஆதரவு ஊடகங்களும்
கடந்த ஓராண்டு காலமாகக் கூறிவந்த நிலையில், இந்தத் தேர்தலில் அதற்கான
ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குப் பெருத்த
ஏமாற்றம்தான். முக்கியமாக டெல்லி தேர்தல், 'மோடி அலை எப்படியிருந்தது
என்பதற்கான ஓர் உரைகல். மோடி அலை என்று சொல்லப்படுவதே நகர்ப்புற, படித்த,
நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் செல்வாக்கைத்தான். அது டெல்லி
தேர்தலில் இல்லை என்பது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சிகரமான செய்திதான்.
மக்களுக்கு ஒரு நல்ல மாற்று கிடைக்குமெனில், வழக்கமாக தாங்கள் அளிக்கும்
வாக்குகளை மாற்றியளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே ஆம் ஆத்மி
கட்சியின் பெரும் வெற்றி காட்டுகிறது.
ஓராண்டில் பெறுவெற்றி
மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான வாக்கு வங்கி ஏதுமில்லாமல்,
ஆட்சிமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியின்
அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஓராண்டுகூட ஆகாத ஒரு கட்சி, இத்தகைய மகத்தான
வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைத் தவிர்த்து வேறு யாரும்
எதிர்பார்க்கவில்லை.
டெல்லி தேர்தலுக்கான பா.ஜ.க-வின் விளம்பரங்களில் தங்களது முதல்வர்
வேட்பாளரான ஹர்ஷவர்த்தனின் படம் அஞ்சல்தலை அளவுக்கும் மோடியின் ஆளுயரப்
படம் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன. பா.ஜ.க. எந்த அளவுக்குத்
தங்கள் வெற்றிக்கு 'மோடி அலை'யை நம்பியிருக்கிறது என்பதற்கு இதுவோர்
உதாரணம்.
மோடியின் தீவிரமான பிரச்சாரத்துக்குப் பிறகும், சில வரலாற்று
நிகழ்வுகளின் காரணமாக காலங்காலமாக பா.ஜ.க. வலுவாக இருக்கும் டெல்லியில்,
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கே பா.ஜ.க. திணற வேண்டிய நிலை.
மலைக்கவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றின்
காரணமாக காங்கிரஸுக்கு எதிராக ஒரு பெரும் அலை வீசிய போதிலும், மோடியின்
தீவிரமான பிரச்சாரம்கூட பா.ஜ.க. பெரும் வெற்றி பெற உதவவில்லை.
வேண்டாம் காங்கிரஸ் ஆதரவு
ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறாவிட்டாலும் வாக்குவிகிதத்திலும் சரி,
வெற்றி பெற்ற இடங்களிலும் சரி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவளிக்கும் பட்சத்தில் தாங்கள் ஆட்சியமைக்க முடியும்
என்றாலும் (அதற்கு காங்கிரஸும் தயாராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை)
அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாகக்
கூறிவிட்டது.
ஆனால், அ.ஆ.க-வின் இந்த வெற்றி அகில இந்திய அளவிலோ அல்லது பிற
மாநகரங்களிலோகூட சாத்தியமில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றை விவாதிக்க இங்கு இடமில்லை. வரும் 2014 மக்களவைத் தேர்தலில்
அ.ஆ.க-வின் வெற்றி டெல்லியில் இதைப் போலவே இருக்குமா என்பதும் உறுதியானது
அல்ல. ஆ.ஆ.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் ஊழல் எதிர்ப்பு வாக்குகள்.
டெல்லியில் ஆ.ஆ.க. ஆட்சியமைக்க வாய்ப்புகள் அதிகம் என அந்தக் கட்சியினர்
மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தனர். அகில இந்திய அளவில் என்று
வருகிறபோது அந்த வாய்ப்பு பா.ஜ.க-வுக்கே இருக்கிறது என்பதால், இப்போது
ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் வரும் மக்களவைத்
தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கக் கூடும்.
மோடிக்கு சவால் இவர்கள்
மத்தியப் பிரதேசத்தில் மூன்றாம் முறையாக சிவராஜ் சிங் சௌகான் பெரும்
வெற்றி பெற்றிருப்பது, சத்தீஸ்கரில் மூன்றாம் முறையாக காங்கிரஸைவிட ஒரு
இடம் அதிகமாகப் பெறும் நிலையில் ரமண் சிங் இருப்பது, இப்போதைக்கு
இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்கள் மோடிக்குச் சவாலாக வரும்
வாய்ப்புண்டு.
வரும் மக்களவைத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. பெற முடியாது
போய், ஆட்சியமைக்கப் பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டி வந்தால்,
அப்போது பா.ஜ.க-வில் மோடிக்கு மாற்றாக அமையக் கூடியவர் சௌகானாக இருக்க
வாய்ப்புகள் அதிகம். ஆக, காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக இந்திரா காந்தி
உருவானதைப் போல் பா.ஜ.க-வின் தன்னிகரற்ற தலைவராக மோடி உருவாவதற்கான
வாய்ப்புகள் குறைவு.
தாக்குதல் அனுதாபம்
சத்தீஸ்கர் தவிர்த்த, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட
படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது அந்தக் கட்சியின் அகில
இந்தியத் தலைமையே. சத்தீஸ்கரில் பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள்
மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அந்தக் கட்சிக்கு
ஓரளவு உதவியிருக்கிறது. பழங்குடி மக்கள் பகுதியில் நடந்த அதிக அளவிலான
வாக்குப் பதிவு மற்றும் அந்தப் பகுதியில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள
அதிக இடங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்துள்ளதையே
காட்டுகிறது.
மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி
முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படுவதும், அளவு
கடந்த ஊழலும் அந்தக் கட்சியை மேலும் மேலும் அழிவுநிலைக்கு இட்டுச்
சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தோல்வியைப் பற்றி, ஊடகவியலாளர்களிடம்
பேசிய ராகுல் ஆ.ஆ.க-விடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக்
கூறியிருக்கிறார். அப்படி கற்றுக்கொண்டால் காங்கிரஸின் மற்றும் அவரின்
எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது.
இடதுசாரிகளின் அரசியல் உத்தி
ஆ.ஆ.க-வின் வெற்றி யாருக்குப் பாடமோஇல்லையோ இடதுசாரிக் கட்சிகளுக்கு
முக்கியமான பாடம். பொருளாதாரக் கொள்கைகளில் தங்களிடமிருந்து முற்றிலும்
வேறுபட்ட, அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் வாக்கு வங்கிகளுக்காக
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் கட்சிகளுடன் மாறி மாறிக்
கூட்டுவைப்பதன் மூலம் இந்தியாவில் தாங்கள் விரும்பும் மாற்றத்தைக்
கொண்டுவர முடியும். பெரும்பான்மையான மக்களைத் தங்கள் பக்கம் வென்றெடுக்க
முடியும் என்ற இடதுசாரிகளின் அரசியல் உத்தி, கடந்த 60 ஆண்டுகளில் எந்தப்
பலனையும் தந்திருக்கவில்லை.
தங்களது கொள்கைகளின் அடிப்படையில், தங்களை மாற்றாக மக்கள் முன்
நிறுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை அவர்கள் வென்றெடுக்க
முடியும். இடதுசாரிக் கட்சிகளின் நீடித்த இருப்பு உடனடித் தேர்தல்
வெற்றிகளைப் பொருத்ததல்ல என்பதால், இதை இடதுசாரிகளால் சாதிக்க முடியும்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், பொது வாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை
ஆகிய விஷயங்களில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிகள்
டெல்லியில் ஆ.ஆ.க. சாதித்ததை அகில இந்திய அளவில் சாதிக்க முடியும்.
தி ஹிந்து

Tuesday 10 December 2013

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வகுப்பு மோதல்கள்
நடப்பது நமக்குப் பெருமையல்ல. அவற்றைத் தடுக்க வேண்டியதும், நடைபெறாமல்
பார்த்துக்கொள்ள வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை மட்டும் அல்ல,
மக்களுடைய கடமையும் ஆகும். வகுப்புக் கலவரங்கள், ஜாதி மோதல்கள்
போன்றவையெல்லாம் தானாக ஏற்படுவதில்லை. ஒரு சில சக்திகளின்
தூண்டுதல்களால்தான் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க முற்படுவதில் தவறேதும்
இல்லை.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மோதல்கள் நடப்பதில்லை. ஒரு சில
மாநிலங்களில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த மோதல்கள்
நடக்கின்றன. இந்த மோதல்கள் நடப்பதற்கு முன்னதாகவே சிலருடைய பேச்சுகளும்
எழுத்துகளும்
இதற்குத் தூபம்போடும் வகையில் அமைகின்றன. கலவரங்களைத் தூண்டுகிறவர்களையும்
அதில் தீவிரம் காட்டுகிறவர்களையும் கைதுசெய்வதும் தண்டிப்பதும் மிகமிக
முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் அவசியம்.
மதக் கலவரங்களை அடக்க இப்போது கையாளப்படும் உத்திகளும் சட்டங்களும்
போதவில்லை என்று மத்திய அரசு நினைத்தால் அதில் தவறில்லை. ஆனால், 'சட்டம்-
ஒழுங்கு' பராமரிப்பும், 'பொது அமைதி' பராமரிப்பும் மாநில அரசுகளின் கடமை
என்று மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் சேர்த்த பிறகு, புதிய மசோதா
தொடர்பாக மாநில அரசுகளிடம் விரிவாக ஆலோசனை நடத்திக் கருத்தொற்றுமை
கண்டிருக்க வேண்டும். மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு, அவற்றைப்
பலவீனப்படுத்த வகைசெய்யும் சட்டங்களை மாநில அரசுகள் எப்படி ஏற்க முடியும்?
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உத்தேசச் சட்டம் குறித்து முதலில்
பேசப்பட்டபோதே இந்தச் சட்டத்துக்கான வரைவு மசோதாவில் சில வாக்கியங்கள்
தவறாகப் பொருள்கொள்ளக்கூடிய வகையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த
வேண்டியவர்கள் அவரவர் நோக்கில் இதற்கு விளக்கம் தரக்கூடும் என்றும்
கூறப்பட்டது. அத்துடன் வகுப்புக் கலவரங்களைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைத்
தண்டிப்பதற்காக இதில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளும் அதிகாரிகளை,
ஆட்சியாளர்கள் பழிவாங்கும் நோக்கோடு தண்டிக்க வழிசெய்துவிடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது
என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநில முதலமைச்சர்கள்
வலியுறுத்தியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சட்டங்களையே முறையாகப் பயன்படுத்தியும், கலவரச் சூழல்
ஏற்படுவதை உளவுத் துறை மூலம் முன்கூட்டியே அறிந்து முளையிலேயே கிள்ளி
எறிந்தும்
நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் சேரிகள் போன்ற
ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிப்போரில் கணிசமானவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர் என்று பல்வேறு
கணக்கெடுப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்து
மக்களுக்குக் கழிப்பிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமும்
மின்சார வசதியும் உள்ள கௌரவமான குடியிருப்பு, குழந்தைகளுக்கு இலவசக்
கல்வி, குறைந்தபட்ச ஊதியம் பெறும் வகையிலான வேலைவாய்ப்பு ஆகியவற்றை
அளித்தால்,
மக்களிடம் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும். கலவரத் தடுப்பு
மசோதாக்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இதுபோன்ற வளர்ச்சித்
திட்டங்களுக்கும் மத்திய அரசு அளிக்க வேண்டும்.

sources:The Hindu Tamil

முக நூல் முத்துக்கள்

எங்கள் உடல் கொண்டவனுக்கு தான், கண்டவனுக்கு இல்லை...உடலை அவிழ்த்து
காட்டுவதற்கு சுதந்திரம் இருக்கிறதாம், அதுவே உடலை மறைப்பதற்கு
சுதந்திரம்
கிடையாதாம்...கண்டவனுக்கு காட்டினால் சுதந்திரமாம், கொண்டவனுக்கு மட்டுமே
காட்டினால் பெண்ணடிமை தனமாம்.போதும் உங்களது பகல் வேஷம்.........!!!

அல் குர்ஆன் :

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள்
தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான
வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

Engr.Sulthan

Wednesday 20 November 2013

Fwd: MASJID CONSTRUCTION IN CHENNAI - INDIA

Assalamu Alaikum


Kindly find in attachment PPT of a proposed Masjid
in Chennai INDIA which is under construction.

1. The Masjid is being built on a land measuring 6200 square feet.

2.Total
number of floors Ground, First and Second floors total built up area of
11500 square feet Inclusive of ablution area and wash rooms.






3. Ground Floor has been made ready and Salah is being performed.

4. Total cost for building is Indian Rs. 143.75 lakhs
(estimated )
5. We have already collected Indian Rs. 35.00 lakhs





6 We have so far spent Indian Rs. 40.00 lakhs (
5 lakhs loan taken )
7. There is a deficit of Indian Rs. 108.75 lakhs

We shall be very much grateful if you could help us with the balance
amount to complete the Masjid.






This Masjid would be of immense benefit to the 1200 families
Capacity 1600 Members can pray. Further the muslims in the area are
economically backward.

Inshallah we look forward to your participation in the cause of Allah






MOHAMMED AYUB ...0091 9962 10628 - 0091 90940 04414

Your early reply will be appreciated, http://masjid-construction.blogspot.in/

ALLAH’S COMMAND – DO NOT RIDICULE AND DEFAME OTHERS

[ALLAH'S Quran - 49:11] "O you who believe, no men should ever scoff
at other men. May be, the latter are better than the former. Nor
should women (ever scoff) at other women. May be, the latter women are
better than the former ones. And do not find fault with one another,
nor call one another with bad nicknames. Bad is the name of sinfulness
after embracing Faith. If anyone does not repent, then such people are
the wrongdoers."


The Prophet (Peace Be Upon Him) has said:

[Bukhari, Book #73, Hadith #58] "Narrated Anas bin Malik: The Prophet
was not one who would abuse (others) or say obscene words, or curse
(others), and if he wanted to admonish anyone of us, he used to say:
"What is wrong with him, his forehead be dusted!"

[Bukhari, Book #73, Hadith #72] "Narrated Anas: Allah's Apostle was
neither a Fahish (one who had a bad tongue) nor a Sabbaba (one who
abuses others) and he used to say while admonishing somebody, "What is
wrong with him? May dust be on his forehead!"

[Bukhari, Book #46, Hadith #721 ] "Narrated Al-Ma'rur bin Suwaid: I
saw Abu Dhar Al-Ghifari wearing a cloak, and his slave, too, was
wearing a cloak. We asked him about that (i.e. how both were wearing
similar cloaks). He replied, "Once I abused a man and he complained of
me to the Prophet . The Prophet asked me, 'Did you abuse him by
slighting his mother?' He added, 'Your slaves are your brethren upon
whom Allah has given you authority. So, if one has one's brethren
under one's control, one should feed them with the like of what one
eats and clothe them with the like of what one wears. You should not
overburden them with what they cannot bear, and if you do so, help
them (in their hard job)."

[Sunan Abudawud, Book #41, Hadith #4859] "Narrated Abu Hurayrah: The
Prophet (peace_be_upon_him) said: The gravest sin is going to lengths
in talking unjustly against a Muslim's honour, and it is a major sin
to abuse twice for abusing once.

[Muslim, Book #032, Hadith #6263] "Abu Huraira reported Allah's
Messenger (may peace be upon him) as saying: When two persons indulge
in hurling (abuses) upon one another, it would be the first one who
would be the sinner so long as the oppressed does not transgress the
limits."

http://al-tanzil.com/Prophet_Explained_Quran_2.html

பர்தா (ஹிஜாபு)

இன்றைய நவீன உலகில் பெண்களின் கல்வி மிகவும் இன்றியாமையாததாக இருப்பதால்
பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்வது தவீர்க்க முடியாத
ஒன்றாகவிட்டது.இருபாலரும் இணைந்து படிக்கக்கூடிய பெண்கள் மார்க்கம்
வலியுறுத்தும் பர்தா (புர்கா) முறை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான
விஷயம்.ஒரு சில பெண்கள் (மாணவிகள்) புர்காயை பின்பற்ற வேண்டும் என்ற
எண்ணத்திலிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் அதற்கு அனுமதி
அளிப்பதில்லை.இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சிலவற்றை உரிமையுடன் கேட்கும்
இஸ்லாமிய பெற்றோர்.பருவம் அடைந்த தனது பெண் படிக்கும் கல்வி
நிறுவனத்தில் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜாபு அணிய அனுமதிப்பதில்லை
என்பதை தெரிந்தே பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.ஹிஜாபு அனுமதி மறுக்கும்
பள்ளிக்கூடங்களில் எத்தனை இஸ்லாமிய பெற்றோர் ஹிஜாபு எனது மகளுக்கு
வேண்டும் என கேட்டுள்ளார்கள் என்றால் ஆம் நான் கேட்டேன் என பதிலுரைக்கும்
பெற்றோர் அற்பமே.அதே வேலையில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரர்கள்
தங்களின் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மாணவிகள்
அனைவருக்காகவும் ஹிஜாபை பற்றி கல்வி நிறுவனங்களில் வலியுறுத்தும்போது சில
மாணவிகளின் பெற்றோர் இவர்களுக்கு ஏன் ? இந்த வேலை எனது மகள் நல்ல தான்
பள்ளிக்கு சென்று வருகின்றாள் என்ற தோனியில் பஜனை செய்கின்றார்கள்.இன்றைய
கால சூழலின் ஹிஜாபின் முக்கியத்தை மாற்றுமத சமுதாய பெண்கள்
அறிந்துள்ளார்கள்.ஆனால் கடமையாக்கப்பட்ட நாம் அதில் கவனக்குறைவாக
இருக்கின்றோம்.அன்பான பெற்றோர்களே மதுக்கூரில் செயல்படுகின்ற அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு ஹிஜாபு
அணிய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையினை சமுதாய ஆர்வலர்கள்
எடுத்துரைத்துள்ளார்கள்.கல்வி நிறுவனங்களும் அதை நீங்கள் தானே
வலியுறுத்திகின்றீர்கள் ஹிஜாபு விஷயத்தில் பெற்றோரின் மனநிலை எப்படி
உள்ளது என்பதை அறிந்து முடிவு செய்கின்றோம் என சொன்னதாக தெரிகின்றது.எனவே
அன்பான பெற்றோர்களே !உறவின்முறைகளே ! மதுக்கூரில் உள்ள
பள்ளிநிறுவனங்களில் ஹிஜாபு பற்றி உங்களிடம் கருத்துரைகள் கேட்டால்
ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்து வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை
எடுத்துரைக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள்
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று
(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்
காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை
மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம்
புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள்
அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின்
புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள்
சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும்
(பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான
அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர,
(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு
தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே!
(இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து
(பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர் ஆன் 24:31)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான்
கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என)
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல் குர் ஆன் 33:59)


உமர்(ரலி) அறிவித்தார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர்.
எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை
பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான். (நூல்
:புகாரி 4790)

Thanks : Madukkur TMMK

Wednesday 6 November 2013

முஹர்ரம்!!

"முஹர்ரம்"

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள்
இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம்
என்னும் அரபிச் சொல்லிற்கு "விலக்கப்பட்டது" என்று பொருள்.

"சொற் பொருள்"

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர்
சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை
செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது,
தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால்
அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும்
பொருள் கொள்ளப்படுகிறது.

( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில்
தடுக்கப்படுவதால் "தக்பீர் தஹ்ரீம்" என்றும் , உம்ரா,ஹஜ்ஜ'க்குமுன்
அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால்
"இஹ்ராம்" என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை-
விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் "ஹரம்"-புனித எல்லை-
என்றும்,"மஸ்ஜிதுல்ஹராம்"- புனிதமான பள்ளி வாசல்- என்றும்
சொல்லப்படுகிறது.)

"புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்"

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்
உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள்
புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை
துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள்
சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார்
மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை)
அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.

ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக்
கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள்
அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள்
கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும்
ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம்
மாதமாகும்.

குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால்
தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட "முஹர்ரம்" என்ற பெயர் இதற்கு
ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும்
உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித
மாதமாகக் கருதியது தான்.

இந்த மாதத்தில் தான் "ஆஷூரா" என்னும் நாள் வருகிறது. இந்த 'ஆஷூரா'
என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது "பத்தாவது நாள்" என்பது
பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது.
யூதர்களின் "திஷ்ரி" மாதமும் அரபிகளின் "முஹர்ரம்" மாதமும் இணையாக
வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம்
நாளாகும்.

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக
இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது
இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு
"நானே இறைவன்" எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன்
செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின்
மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர
மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும்
பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , "
அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை)
அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்" என்று கூறி அது முதல் தாங்களும்
நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.

அது மட்டுமன்றி "வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம்
ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" என்றும் கூறினார்கள். { ஆதாரம்:
முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

Tuesday 5 November 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக
உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை
(நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும்
வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால
வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ,
அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை
இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம்
உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும்
நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில்
நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு
பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி
அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம்
விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும்
வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக
பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர்
தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி
விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே
அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு
நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம்
வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை
சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக
பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக்
கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு
அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது
நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள்
முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு
கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள்
செய்கிறான்.

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது
மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை
பெறுவதே உண்மையான செல்வமாகும்.

58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை
செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன்
அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

Monday 28 October 2013

15 Ways to Get the Whitest Teeth Ever


# 15 Strawberries!

Ok, THIS is an economical and hassle free way to whiten your teeth. Just rub strawberries on each tooth and rinse your mouth out to whiten your teeth without breaking the bank.



# 14 Listerine Whitening Quick Dissolve Strips

This is one of the most economical and hassle free ways to whiten your teeth. You don't even have to worry about removing them as they dissolve on their own in your mouth.



# 13 Baking Soda

Ok, so maybe ALL of these are cheap options! Baking soda is a natural miracle worker when it comes to your teeth. Not only is it cheap, you can use the product to brush your teeth when you need a whiter smile stat.


# 12 Lemon Juice Whitens Teeth

Pour a small amount of lemon juice onto your toothbrush and brush your teeth as you normally would. Lemons work similar to a scrub to get rid of the gunk and grime on your teeth.


# 11 "An Apple A Day"

Munch on an apple the next time you need a dose of natural sweetness. The fruit works to exfoliate your teeth without you even having to do anything.


# 10 Cut Down on the Caffiene

Cut down your three-cups-a-day coffee habit and remember to take a look in the mirror in a week. The yellowing effects of coffee will fade with time!


# 9 Limit Sugar

Sugar causes your teeth to erode faster. Check out how much whiter they look after you limit your intake for a couple of weeks.


# 8 Avoid This Bad Tooth Habit

This should go without saying , but soda is terrible for your teeth. In fact, it's terrible in just about every conceivable way.


# 7 Eat Plenty of Carrots

Eat plenty of carrots to keep your teeth a sparkling shade of white. Carrots act as an exfoliates, which removes signs of decay from your pearly whites.


# 6 Remember to Brush Your Teeth, Duh!

Brushing your teeth twice a day keeps your mouth free of bacteria and stains that make your teeth yellow.


# 5 Rinse With Water

Develop the habit of rinsing your mouth with water after every meal and cup of coffee or tea to keep your teeth white as snow.


# 4 Schedule an Appoitment With Your Dentist

We recommend scheduling an appointment with your dentist once a year as doing this will keep your teeth camera worthy.


# 3 Floss Twice a Day

Flossing twice a day will keep your teeth strong and ready for the camera during this holiday season.


# 2 Crest Whitening Strips Work

Crest teeth whitening strips work wonders when it comes time for you to attend that black tie event you've been waiting all year for.


# 1 Say No to Smoking

Nicotine from cigarettes and other forms of tobacco is the number one reason why your teeth turn yellow. Your pearly whites will look younger soon after you put down the last cigarette.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?

பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின்  மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
தமிழ் நாடு தேர்தல் துறை



அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.


சுட்டி : www.elections.tn.gov.in/eroll/

Sunday 27 October 2013

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று சொல்லும் சகோதர சகோதரிகளே . விளக்கம் இதோ .....
 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.
3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary)  யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary)  எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை'  (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.
5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.
9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

நன்றி”ஒற்றுமை.நெட்

Saturday 26 October 2013

The main causes of liver damage



1. Sleeping too late and waking up too late are main cause.

2. Not urinating in the morning.

3. Too much eating.

4. Skipping breakfast.

5. Consuming too much medication.

6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.

7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.

8. Consuming raw (overly done) foods also add to the burden of liver.
Fried veggies should be finished in one sitting, do not store.
We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to 'schedule.'

dont forget to share with your friends

Sunday 20 October 2013

Wise Sayings from Quran and Hadith


 From Hadith and Sunnah
 
 
1) Narrated `Ali (RA) : The Prophet (pbh) said,
"Do not tell a lie against me for whoever tells a lie against me (intentionally) then he will surely enter the Hell−fire."[Bukhari 1/106]
 
2) Narrated Abu Huraira(RA): The Prophet(pbh) said, "Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded; and gain strength by worshipping in the mornings, the nights."
[Bukhari 1/38]
 
3) Narrated Al−Mughira(RA): The Prophet (pbh) said, "Allah has forbidden you
( 1 ) to be undutiful to your mothers (2) to withhold (what you should give) or (3) demand (what you do not deserve), and (4) to bury your daughters alive. And Allah has disliked that (A) you talk too much about others
( B), ask too many questions (in religion), or (C) waste your property."
 [Bukhari 8/6]
 
4) "He who does not thank people does not thank Allah." Hadith – Tirmidhi 1877 , Saheeh: Related by and at-Tirmidhee (no. 1877) and Aboo Daawood (no. 4177). It was declared authentic by Imaam al-Albaanee in as-Saheehah (no. 417)
 
5) Narrated `Adi bin Hatim heard the Prophet(pbh) saying: "Save yourself from Hell−fire even by giving half a date−fruit in charity."
 [Bukhari 2/498]
 
6) Narrated Abu Huraira(RA): The Prophet(pbh) said, "Whoever established prayers on the night of Qadr out of sincere faith and hoping for a reward from Allah, then all his previous sins will be forgiven; and whoever fasts in the month of Ramadan out of sincere faith, and hoping for a reward from Allah, then all his previous sins will be forgiven."
[Bukhari 3/125]
 
 
7) Narrated Abu Huraira(RA): The Prophet(pbh) said, "Whoever believes in Allah and the Last Day should not hurt (trouble) his neighbor. And I advise you to take care of the women, for they are created from a rib and the most crooked portion of the rib is its upper part; if you try to straighten it, it will break, and if you leave it, it will remain crooked, so I urge you to take care of the women."
 [Bukhari 7/114]
 
8) Narrated Abu Huraira(RA): Allah's Apostle(pbh) said, "Anybody who believes in Allah and the Last Day should not harm his neighbor, and anybody who believes in Allah and the Last Day should entertain his guest generously and anybody who believes
in Allah and the Last Day should talk what is good or keep quiet. (i.e. abstain from all kinds of evil and dirty talk).
[Bukhari 8/47]
 
9) Abu Huraira(RA) reported Allah's Messenger (may peace be upon him)as saying: The world is a prison−house for a believer and Paradise for a non−believer. [Muslim 42/7058]
 
10) Abu Huraira(RA) reported Allah's Messenger(pbh) said: There is a bone in the human being which the earth would never consume and it is from this that new bodies would be reconstituted (on the Day of Resurrection). They said: Allah's Messenger, which bone is that? Thereupon he said: It is the spinal bone. [Muslim 41/705]
 
11) The son of Abu Said al−Khudri reported on the authority of his father that Allah's Messenger (may peace be upon him) said: When one of you yawns, he should keep his mouth shut with the help of his hand, for it is the devil that enters therein.
[Muslim 42/710]

Saturday 19 October 2013

How to avoid MuzafferNagar type massacres of muslims in future?

Honorable Members
ASAK,

Irrespective who promotes hatred, anger and revenge against muslims, we must now seriously start thinking beyond mere arguments of identifying the  perpetrators of violence against  us. We have tested every political party and except communists, RJD of Lalu Yadav and BSP of Mayawati  nobody protected muslims fairly. Every other political party either had complicity or neutrality towards our physical and mental sufferings.

It is known fact that RSS, Bajrang Dal, VHP, Durga Vahini activists  are openly giving hateful speeches and distributing swords and trishuls among common Hindus from last 14-15 years and there have been no government legal or punishing action against them so far. It is going on as part of normal life except for the sufferers of communal violence.
 
Parveen Togadia, VHP Chief,  was seen giving  "Trishul Diksha"  many times in camera and still no government has  ever questioned him. he is free to peach his hate idealogy irrespective of party  in power in any state or center.
 
We have seen the extensive  and effective use of non lethal weapon like sword and " tamancha/katta" against unarmed innocent muslims to uproot ,terrorize and massacre them by  local Hindu goons, RSS, VHP and Bajrang Dal etc. After  Gujrat massacres of 2002, even dishonoring the muslim women has become a trend and acceptable form of violence to teach muslims lesson.
 
 We can not bear it any more and must plan to protect ourselves by our own resources and efforts, without depending on Govt, which has failed us in last 66 years.

You must have also seen how the young  people in crowd were openly displaying and swinging swords during and after Maha Panchayat on 7th Sept at Nangla Mandour ( Muzaffar Nagar). We must take clue from it  and start arming ourselves  by sword for each muslim adult  in each homes. It is cheap and effective and available at village level everywhere.

If the  muslims of 500 odd burnt down houses of Lisaad village had swords in each home, Jaats would have never dared to come near to them, let alone attacking and burning them alive. It is non lethal weapon and can be easily purchased, procured or manufactured in villages as almost all "lohars" in western UP are muslims and are highly skilled ironman and blacksmiths.
 
Ancient  muslim  Martial art of UP , " Binnaut" must be retaught and propagated with full energy and vigor and religious enthusiasm.

Owning the swords posses no challenge to state authority, it is for only for  defensive action, requires no license, very low level technology, low cost, primitive but effective  weapon to protect life, dignity and honor. No chance of inviting any  state  action, will be tolerated by state.

If muslims, even if 5-15% of total, are armed with swords in villages, they will be safe and will have immense self confidence and dignity when walking in streets.
 
Keeping and wearing sword  is also "Sunnat-E- Nabi" and  must be religiously accepted and  propagated with commitment and dedication.
 

Minority Sikhs employed sword  strategy in Punjab between 1699-1947 AD   effectively against majority muslims,  and were successfully able to defend themselves, though they were less than 8% in Punjab till 1881 when the census were  first conducted in India.

We must follow the sunnat-e-nabi and also take lesson from others who faced similar challenges  as the muslims of India today. If adults  among the 50,000 muslim refugees living in makeshift tents in Muzaffarnagar, Meerut, Baghpat, Ghaziabad districts  are armed by  swords, they will march towards their villages fearlessly, instead of living as destitute at the mercy of others.
 
 Even Government must support muslims  and arm them with swords. Government can not provide security round the clock in villages. Muslims have to take care of their security themselves. J&K Government in past had   provided lethal weapons to Hindu  civilians  at the height of militancy by forming and arming Village defense committee, and similar tactics were adopted by Punjab government during 1982-1992,  when Sikh militants were menacing the villagers with high caliber destructive modern weapons.
 
Why can't UP government arm the affected muslim villagers with simple and non lethal defensive weapon like swords? This way they will resettle soon and effectively and permanently.

In the absence of any proactive action either  by society or Government or by both , second Muzafernager type tragedy will repeat again sooner or later in some other part of country, most probabily in UP.
 
Some how, one has to restore the fear or fear of counter action capability of state or muslims or both,   otherwise 2-3 riots a day will keep occurring as normal and regular without any effective legislative/state action to control them. 
 
Regards
 
Tariq Farooqui
Riyadh, KSA

Friday 18 October 2013

speed of light

அஸ்ஸலாமு அலைக்கும்  நண்பர்களே.....

கீழுள்ள படங்களை நன்கு கவனிக்கவும்......
































Tuesday 15 October 2013

குர்பானி சட்டங்கள்








என் இதயம் கனிந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் ..உங்கள் குடும்பத்தாருக்கும் .. என் இதயம் கனிந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள்... 

Saturday 28 September 2013

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?


கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.

பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.

பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.

சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.

கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.

கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.

ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.

விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR