ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 20 December 2013

JOB:Vacancy

http://www.abhiyantaconsultants.com/careers.php

Current Openings

1. Senior Engineers (MEP Coordination) Education Qualification - BE /
Diploma (Mechanical / Civil)
Experience in years - 5 to 7
Special Requirements - Sound knowledge of HVAC, Electrical and Plumbing
systems on commercial / residential projects. Main function will be
coordination of MEP systems with associate consultants and site / client,
drawing checking and trouble shooting on site for all services.
Apply now

2. Engineer (Security System BMS) Education Qualification - BE (Electrical)
/ Diploma in Electrical Engineering
Experience in years - 3 to 5
Special Requirements -
FA, Access, CCTV and BMS Systems for IT infrastructures and malls.
Apply now

3. Engineering Managers / Senior Engineers Education Qualification - BE
(Electrical) / Diploma in Electrical Engineering
Experience in years - 10 to 15
Special Requirements - In depth knowledge of Electrical Design Parameters.
Should be able to handle team of Engineers & Support Staff. Knowledge of
AutoCAD, MS Office & MS Project.
Apply now

4. Junior Engineer / Trainee Education Qualification - BE (Electrical) /
Diploma in Electrical Engineering
Experience in years - 0 to 2
Special Requirements - Ready to learn Electrical Design
Techniques. Knowledge of AutoCAD, MS Office.
Apply now

5. Project Marketing / Planning Education Qualification - BE (Electrical)
Experience in years - 2 to 3
Special Requirements - Should have experience in Project
Marketing. Should have knowledge of Electrical Projects, Assessment of
Requirement, Preparation & Negotiations of offers, Closing of Offer. Get
relevant information from Client. Knowledge of AutoCAD, MS Office & MS
Project.
Apply now

6. Draftsman Education Qualification - Graduate
Experience in years - 2 to 4 Years in Electrical Drafting
Special Requirements - Knowledge of AutoCAD 2008 & MS Office

Friday 13 December 2013

40 Ahadith of the Prophet of Allah (SallAllahu Alayhi wa Sallam) that begin with "Whosoever..."

Forty Ahadith of the Prophet ﷺ
That Begin With "Whosoever…"



1. Whosoever harms a believer has harmed me, and whosoever harms me
has harmed Allah. [Al-Tabarani in Al-Awsat]
2. Whosoever fears Allah, Allah will make everything fear him, and
whosoever does not fear Allah, He will make him fear everything.
[Al-Hakim]
3. Whosoever loves for the sake of Allah, hates for the sake of
Allah, gives for the sake of Allah and withholds for the sake of
Allah then his faith has been completed.
4. Whosoever loves a group of people, Allah shall resurrect him with
them. [Al-Tabarani in al-Kabir]
5. Whosoever loves al-hasan and al-husayn has indeed loved me, and
whosoever hates them indeed hates me. [Ahmad in al-Musnad]
6. Whosoever performs hijamah (cupping) on the 17th, 19th or 21st of
the (lunar) month then it is a cure for every disease.
7. Whosoever ties the Ihram of hajj or Umrah from al-Masjid al-Aqsa
then he will be just like the day his mother gave birth to him. [Abd
al-Razzaq in his Musannaf]
8. Whosoever looks after an orphan shall be with me in Jannah, just
like this (joining his forefinger and middle finger together).
[Al-Tirmidhi]
9. Whosoever revives these four nights then Jannah is binding upon
him; the night of al-Tarwiya (8th of Dhu al-Hijjah), the night of
al-'Arafah (9th of Dhu al-Hijjah), the night of al-Nahr (10th of Dhu
al-Hijjah) and the night of al-Fitr (1st of Shawwal). [Kanz
al-'Ummal]
10. Whosoever brings infertile land to life, for him is a reward
therein, and if a creature eats from it, that shall be charity for
him. [Ahmad in al-Musnad]
11. Whosoever revives my Sunnah has loved me, and whosoever loves me
will be with me in Jannah. [Al-Tirmidhi]
12. Whosoever frightens a believer then it is a right of Allah that
He shall not save him from the frights of the Day of Resurrection.
[Al-Tabarani in al-Awsat]
13. Whosoever takes another's piece of land unjustly, he will be
made to sink down the seven earths on the day of resurrection.
[Al-Bukhari]
14. Whosoever does not perform Khilaal (pass wet fingers in between
the fingers and toes in Wudu and Ghusl) using water, Allah shall pass
fire through them on the Day of Resurrection. [Al-Tabarani in
al-Kabir]
15. Whosoever has love for his (Muslim) brother in his heart and
does not reveal it to him then he has betrayed him. [Kanz al-'Ummal]
16. Whosoever takes intoxicants then Allah shall not accept forty
days of his prayers. [Al-Tirmidhi]
17. Whosoever builds a Masjid seeking by it the pleasure of Allah,
Allah will build for him likewise in Jannah. [Al-Bukhari]
18. Whosoever removes harm from the Masjid, Allah shall build for him
a house in Jannah.
19. Whosoever removes a harmful thing from the path of a Muslim,
then Allah shall write for him a reward, and for whom He writes a
reward, he will be entered into Jannah. [Al-Tabarani in al-Awsat]
20. Whosoever makes an error or commits a sin, thereafter feels
remorseful, then that (remorse) shall compensate for it. [Al-Bayhaqi
in Shu'ab al-Iman]
21. Whosoever dedicates forty days for the sake of Allah, the
wellsprings of wisdom shall appear from his heart to his tongue. [Abu
Nu'aym in al-Hilya]
22. Whosoever calls the Adhan for seven years seeking reward; Allah
shall write for him freedom from Hell. [Al-Tirmidhi]
23. Whosoever calls the Adhan for one year not seeking any (worldly)
reward, shall be summoned on the Day of Resurrection. He will stand
on the Door of Jannah and it will be said to him, 'Intercede for whom
you wish'. [Ibn 'Asakir]
24. Whosoever commits a sin knowing he has a Lord who if He wishes
can forgive or punish him then it is a right upon Allah to forgive
him. [Al-Hakim in al-Mustadrak]
25. Whosoever displays to people fear (of Allah), greater than he
really has, then he is a hypocrite. [Kanz al-'Ummal]
26. Whosoever pleases his (Muslim) parents has pleased Allah, and
whosoever angers his parents has angered Allah. [Kanz al-'Ummal]
27. Whosoever increased his knowledge (of religion) and did not
increase his detachment from the world has not but distanced himself
from Allah. [Al-Daylami in Musnad al-Firdaws]
28. Whosoever performs ablution in extreme cold conditions will
obtain double the rewards. [Al-Khatib in al-Tarikh]
29. Whosoever can, should die in Madinah, because I shall intercede
for the one who dies in Madinah. [Ahmad in al-Musnad]
30. Whosoever can benefit [by incantation (al-Ruqya)] his brother
should do so.
31. Whosoever can protect one's religion and one's honour using his
wealth should do so. [Al-Hakim in al-Mustadrak]
32. Whosoever amongst you can cover his believing brother using the
edge of his cloak should do so. [Al-Daylami in Musnad al-Firdaws]
33. Whosoever makes haste shall err. [Al-Tirmidhi]
34. Whosoever seeks forgiveness of Allah after each prayer by praying
three times:


أَسْتَغَفِرُ اللَّهَ العَظِيْمَ الَّذِيْ لَا إِلٰهَ إلَا هُوَ الحَيُّ
القَيُّوْمُ وأَتوْبُ إِلَيْهِ
>Astaghfirullah al-Adheem al-Ladhi La Ilaha Illa Huwa al-hayyu al-Qayyumu wa Atoobu Ilayhi
>
his sins will be forgiven, even though he tried to run away from the
army. [Ibn al-Sunni in 'Amal al-Yawm wa al-Laylah]
35. Whosoever seeks forgiveness on behalf of believing men and
women, Allah shall write for him a good deed (equal to) each
believing man and woman. [Al-Tabarani in al-Kabir]
36. Whosoever seeks forgiveness twenty seven times in a day for the
believing men and women then he will become from those who are
answered and by whom the dwellers of earth are given sustenance.
[Al-Tabarani in al-Kabir]
37. Whosoever begins his day with goodness and ends it with goodness
then Allah says to the Angels, 'Do not write the (minor) sins between
the two'. [Kanz al-'Ummal]
38. Whosoever listens to music will not be allowed to hear the sound
of al-Ruhaniyyin. It was asked, 'Who are al-Ruhaniyyin?' He
(SallAllahu Alayhi wa Sallam) said, 'The reciters from the people of
Paradise'. [Al-Tirmidhi]
39. Whosoever completes the recitation of the Quran in the morning,
the angels pray for him till the evening. And whosoever completes the
recitation of the Quran in the evening, the angles pray for him till
the morning. [Abu Nu'aym in al-Hilya]
40. Whosoever carries for my people forty Ahadith, Allah will
resurrect him on the Day of Judgement as a Jurist and a Scholar. [Ibn
'Adi in al-Kamil]



— — —
Excerpted from
Al-Jaami' al-Saghir min Hadith al-Bashir al-Nadhir
Compiled by: Imam Jalal al-Din al-Suyuti (Alayhir Rahmah)
Translated by: Muhammad Husayn al-Qadiri [info@alihya.org.uk]

Wednesday 11 December 2013

JOB:Vacancy for Teachers

Dear All
One institutes in Riyadh needs the following candidates for local transfers.

1. English Language Teachers .... Salary more than 5000 SAR per month
2. Computer / I.T. Teachers ........ Salary more than 5000 SAR per month
3. Cost / Finance controller ........ Salary more than 6000 SAR per month
4. Waiters for star hotels. ............ Salary approx. 2000 SAR per
month

Vacancies are immediate and sponsorship will be transferred locally. Only
Male candidates with minimum 2 years experience can apply. Waiters without
experience will also be considered.

Please send your CV to the following email edu.4all@hotmail.com or
khan_mukhtar@hotmail.com

Best regards

Dr. Mukhtar Khan
Education and Training Consultant

துபாய் வேலைக்கு ......

துபாய் வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள லிங்கில் உங்கள்
Resumeவை பதிவேற்றம் செய்து வேலை தேடிக்கொள்ளலாம்.
http://uae.dubizzle.com/jobs/ இது ஒரு இலவச சேவை தளம். நீங்கள் உங்கள்
பெயர்,கல்வி தகுதி,அனுபவம் இதை குறிப்பிட்டு நீங்களே
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடியும்(இலவசம்).வேலை கொடுக்கும்
நிறுவனத்தினர் யாருக்காவது உங்கள் புரஃபைல் கண்ணில் பட்டால் உங்களை தேர்வு
செய்ய/ஆன்லைன் இன்டெர்வியூக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கும். இதில்
ஒவ்வொரு முப்பது நிமிடமும் புதிது புதிதாக வேலை வாய்ப்பு குறித்த
விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.இது 24*7. செய்ய வேண்டியது : *
தினமும் வரும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் துறை
சம்பத்தப்பட்ட விளம்பரம் வரும்போது விண்ணப்பியுங்கள். * வாரம்
ஒருமுறையாவது உங்களுக்கு நீங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்வது
நன்று. * உங்கள் Resume ல் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடவும். தவிர்க்க
வேண்டியது : * உங்கள் படிப்பு,அனுபவத்திற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு
விண்ணப்பிக்க
வேண்டாம். * வேலை வாய்ப்பு விளம்பரத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றிருக்கும்,உங்களுக்கோ இரண்டு ஆண்டுகள் மட்டுமே
அனுபவம் இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். *
சில விளம்பரங்களில் UAE ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக தேவை என
இருக்கும்.அப்படிப்பட்ட வேலைகளுக்கு உங்களிடம் UAE DL இருந்தால் மட்டும்
விண்ணப்பியுங்கள்.இல்லையென்றால் வேண்டாம்.எந்த நிறுவனமாவது DL பற்றி
கேட்டிருந்தால் அவர்கள் உங்களுக்கு கார் கொடுக்க இருக்கிறார்கள்/உங்களிடம்
கார் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். *
இந்தியாவில் இருந்துகொண்டு இங்கு நடக்கும் 'Walk In' இன்டெர்வியூக்கு
விண்ணப்பிக்க வேண்டாம். *'Walk In' இன்டெர்வியூவானது அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில்
பணிபுரிந்துகொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு மாற இருப்பவர்களுக்கும்,அங்கு
டூரிஸ்ட் & விசிட் விசாவில் போய் வேலை தேடுபவர்களுக்குமானது. * சில
விளம்பரங்களில் குறிப்பிட்ட நாட்டவர்கள் மட்டுமே வேலைக்கு தேவை என
கேட்டு இருப்பார்கள்.எ.கா: பிலிப்பைன்ஸ் நாட்டவர் தேவை/எகிப்து நாட்டவர்
தேவை என கேட்டிருப்பார்கள்.அது போன்ற நிறுவங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப
வேண்டாம். எச்சரிக்கை தேவை: * இது இலவச இணையதள சேவை ஆகையால் ஒருசிலர்
போலி நிறுவங்கள் பெயரில்
விளம்பரம் கொடுத்திருப்பார்கள்.அவர்களிடம் எச்சரிக்கையாய்
இருக்கவும்.உங்களிடம் தொலைபேசி/ஆன்லைன் மூலம் சில நேரம் இன்டெர்வியூகூட
நடக்கலாம்.அதுவரை ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு
காரணத்தை சொல்லி உங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும். *
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் உங்களுக்கு விசா கட்டணத்தை
வேலை கொடுக்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.ஊரில் இருக்கும் உங்களிடம் எந்த
நிறுவனமும் விசா கட்டணத்தை அனுப்ப சொல்லி கேட்க்காது * சில நிறுவனங்கள்
உங்களுக்கு விமான டிக்கெட் அனுப்பி வைப்பார்கள்.சிலர்
விசா மட்டும் அனுப்பி உங்கள் செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு வர
சொல்லுவார்கள்.இங்கு வந்ததும் அந்த விமான டிக்கெட் பணத்தை நீங்கள் திரும்ப
பெற்றுக்கொள்ளலாம். * அதை விடுத்து விமான டிக்கெட் எடுக்க ஊரில்
இருக்கும் உங்களிடம் யாரேனும்
பணம் அனுப்ப சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம்.நிச்சயம் அந்த நிறுவனம்
போலியாக இருக்கும். இது போன்ற போலி நிறுவங்களும்,எமாற்றுக்காரகளும் இங்கு
மிகமிக சொற்பமே.ஒரு
எச்சரிக்கைக்காகத்தான் அதை சொன்னேன்.பயப்படாமல் முயற்சி செய்யுங்கள்!

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு
காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது
டெல்லி தேர்தலில் 'ஆம் ஆத்மி' கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே
இருக்கும்.
ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தழுவியிருக்கும் தோல்வியின் அளவு
அந்தக் கட்சிக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். மக்களுக்கு ஆளும் கட்சி
மீது ஏற்படும் வழக்கமான அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட தோல்வியாக
காங்கிரஸின் இந்த இரண்டு மாநிலங்களின் தோல்வியைக் கருத முடியாது.
ராஜஸ்தானின் 2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளில் 96 இடங்களைப்
பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 25 இடங்களைக்கூடக் கைப்பற்ற
முடியவில்லை என்பதும், டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதியில் 2008-ல் 43
இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 8
இடங்களை மட்டுமே பெறுவது என்பதும், 2014-க் கான மக்களவைப் பொதுத்
தேர்தலில் காங்கிரஸின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக்
காட்டுகிறது.
சத்தீஸ்கர் ஆறுதல்
மத்தியப் பிரதேசத்திலும் படுதோல்வி என்றாலும் 2008-ல் பெற்ற இடங்களைவிடக்
குறைவு என்றாலும் 2008 தோல்விக்கும் 2013 தோல்விக்கும் இடையில் அதிக
வித்தியாசமில்லை. காங்கிரஸுக்குச் சற்று, சற்று மட்டுமே ஆறுதல் தரும்
விஷயமாக இருப்பது சத்தீஸ்கர் தேர்தல் முடிவு மட்டுமே. 2008 தேர்தலைவிட
இப்போது காங்கிரஸ் கூடுதலாகப் பெற முடிந்தபோதிலும் ஆட்சியமைப்பதற்கான
வாய்ப்பு பின்னரே தெளிவுபடும்.
இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு குறிப்பாக, ராகுல் காந்தியின் தலைமைக்குக்
கிடைத்த பெருத்த அடி என்றாலும், அது பா.ஜ.க-வுக்கும் நரேந்திர மோடிக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துவிடவில்லை. குறிப்பாக, மோடியின்
தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கொண்டாட முடியாது என்பதை பா.ஜ.க.
தலைவர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
நாடெங்கும் 'மோடி அலை' வீசுவதாக சங் பரிவாரமும் மோடி ஆதரவு ஊடகங்களும்
கடந்த ஓராண்டு காலமாகக் கூறிவந்த நிலையில், இந்தத் தேர்தலில் அதற்கான
ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குப் பெருத்த
ஏமாற்றம்தான். முக்கியமாக டெல்லி தேர்தல், 'மோடி அலை எப்படியிருந்தது
என்பதற்கான ஓர் உரைகல். மோடி அலை என்று சொல்லப்படுவதே நகர்ப்புற, படித்த,
நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் செல்வாக்கைத்தான். அது டெல்லி
தேர்தலில் இல்லை என்பது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சிகரமான செய்திதான்.
மக்களுக்கு ஒரு நல்ல மாற்று கிடைக்குமெனில், வழக்கமாக தாங்கள் அளிக்கும்
வாக்குகளை மாற்றியளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே ஆம் ஆத்மி
கட்சியின் பெரும் வெற்றி காட்டுகிறது.
ஓராண்டில் பெறுவெற்றி
மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான வாக்கு வங்கி ஏதுமில்லாமல்,
ஆட்சிமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியின்
அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஓராண்டுகூட ஆகாத ஒரு கட்சி, இத்தகைய மகத்தான
வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைத் தவிர்த்து வேறு யாரும்
எதிர்பார்க்கவில்லை.
டெல்லி தேர்தலுக்கான பா.ஜ.க-வின் விளம்பரங்களில் தங்களது முதல்வர்
வேட்பாளரான ஹர்ஷவர்த்தனின் படம் அஞ்சல்தலை அளவுக்கும் மோடியின் ஆளுயரப்
படம் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன. பா.ஜ.க. எந்த அளவுக்குத்
தங்கள் வெற்றிக்கு 'மோடி அலை'யை நம்பியிருக்கிறது என்பதற்கு இதுவோர்
உதாரணம்.
மோடியின் தீவிரமான பிரச்சாரத்துக்குப் பிறகும், சில வரலாற்று
நிகழ்வுகளின் காரணமாக காலங்காலமாக பா.ஜ.க. வலுவாக இருக்கும் டெல்லியில்,
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கே பா.ஜ.க. திணற வேண்டிய நிலை.
மலைக்கவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றின்
காரணமாக காங்கிரஸுக்கு எதிராக ஒரு பெரும் அலை வீசிய போதிலும், மோடியின்
தீவிரமான பிரச்சாரம்கூட பா.ஜ.க. பெரும் வெற்றி பெற உதவவில்லை.
வேண்டாம் காங்கிரஸ் ஆதரவு
ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறாவிட்டாலும் வாக்குவிகிதத்திலும் சரி,
வெற்றி பெற்ற இடங்களிலும் சரி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவளிக்கும் பட்சத்தில் தாங்கள் ஆட்சியமைக்க முடியும்
என்றாலும் (அதற்கு காங்கிரஸும் தயாராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை)
அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாகக்
கூறிவிட்டது.
ஆனால், அ.ஆ.க-வின் இந்த வெற்றி அகில இந்திய அளவிலோ அல்லது பிற
மாநகரங்களிலோகூட சாத்தியமில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றை விவாதிக்க இங்கு இடமில்லை. வரும் 2014 மக்களவைத் தேர்தலில்
அ.ஆ.க-வின் வெற்றி டெல்லியில் இதைப் போலவே இருக்குமா என்பதும் உறுதியானது
அல்ல. ஆ.ஆ.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் ஊழல் எதிர்ப்பு வாக்குகள்.
டெல்லியில் ஆ.ஆ.க. ஆட்சியமைக்க வாய்ப்புகள் அதிகம் என அந்தக் கட்சியினர்
மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தனர். அகில இந்திய அளவில் என்று
வருகிறபோது அந்த வாய்ப்பு பா.ஜ.க-வுக்கே இருக்கிறது என்பதால், இப்போது
ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் வரும் மக்களவைத்
தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கக் கூடும்.
மோடிக்கு சவால் இவர்கள்
மத்தியப் பிரதேசத்தில் மூன்றாம் முறையாக சிவராஜ் சிங் சௌகான் பெரும்
வெற்றி பெற்றிருப்பது, சத்தீஸ்கரில் மூன்றாம் முறையாக காங்கிரஸைவிட ஒரு
இடம் அதிகமாகப் பெறும் நிலையில் ரமண் சிங் இருப்பது, இப்போதைக்கு
இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்கள் மோடிக்குச் சவாலாக வரும்
வாய்ப்புண்டு.
வரும் மக்களவைத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. பெற முடியாது
போய், ஆட்சியமைக்கப் பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டி வந்தால்,
அப்போது பா.ஜ.க-வில் மோடிக்கு மாற்றாக அமையக் கூடியவர் சௌகானாக இருக்க
வாய்ப்புகள் அதிகம். ஆக, காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக இந்திரா காந்தி
உருவானதைப் போல் பா.ஜ.க-வின் தன்னிகரற்ற தலைவராக மோடி உருவாவதற்கான
வாய்ப்புகள் குறைவு.
தாக்குதல் அனுதாபம்
சத்தீஸ்கர் தவிர்த்த, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட
படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது அந்தக் கட்சியின் அகில
இந்தியத் தலைமையே. சத்தீஸ்கரில் பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள்
மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அந்தக் கட்சிக்கு
ஓரளவு உதவியிருக்கிறது. பழங்குடி மக்கள் பகுதியில் நடந்த அதிக அளவிலான
வாக்குப் பதிவு மற்றும் அந்தப் பகுதியில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள
அதிக இடங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்துள்ளதையே
காட்டுகிறது.
மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி
முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படுவதும், அளவு
கடந்த ஊழலும் அந்தக் கட்சியை மேலும் மேலும் அழிவுநிலைக்கு இட்டுச்
சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தோல்வியைப் பற்றி, ஊடகவியலாளர்களிடம்
பேசிய ராகுல் ஆ.ஆ.க-விடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக்
கூறியிருக்கிறார். அப்படி கற்றுக்கொண்டால் காங்கிரஸின் மற்றும் அவரின்
எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது.
இடதுசாரிகளின் அரசியல் உத்தி
ஆ.ஆ.க-வின் வெற்றி யாருக்குப் பாடமோஇல்லையோ இடதுசாரிக் கட்சிகளுக்கு
முக்கியமான பாடம். பொருளாதாரக் கொள்கைகளில் தங்களிடமிருந்து முற்றிலும்
வேறுபட்ட, அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் வாக்கு வங்கிகளுக்காக
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் கட்சிகளுடன் மாறி மாறிக்
கூட்டுவைப்பதன் மூலம் இந்தியாவில் தாங்கள் விரும்பும் மாற்றத்தைக்
கொண்டுவர முடியும். பெரும்பான்மையான மக்களைத் தங்கள் பக்கம் வென்றெடுக்க
முடியும் என்ற இடதுசாரிகளின் அரசியல் உத்தி, கடந்த 60 ஆண்டுகளில் எந்தப்
பலனையும் தந்திருக்கவில்லை.
தங்களது கொள்கைகளின் அடிப்படையில், தங்களை மாற்றாக மக்கள் முன்
நிறுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை அவர்கள் வென்றெடுக்க
முடியும். இடதுசாரிக் கட்சிகளின் நீடித்த இருப்பு உடனடித் தேர்தல்
வெற்றிகளைப் பொருத்ததல்ல என்பதால், இதை இடதுசாரிகளால் சாதிக்க முடியும்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், பொது வாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை
ஆகிய விஷயங்களில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிகள்
டெல்லியில் ஆ.ஆ.க. சாதித்ததை அகில இந்திய அளவில் சாதிக்க முடியும்.
தி ஹிந்து

Tuesday 10 December 2013

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வகுப்பு மோதல்கள்
நடப்பது நமக்குப் பெருமையல்ல. அவற்றைத் தடுக்க வேண்டியதும், நடைபெறாமல்
பார்த்துக்கொள்ள வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை மட்டும் அல்ல,
மக்களுடைய கடமையும் ஆகும். வகுப்புக் கலவரங்கள், ஜாதி மோதல்கள்
போன்றவையெல்லாம் தானாக ஏற்படுவதில்லை. ஒரு சில சக்திகளின்
தூண்டுதல்களால்தான் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க முற்படுவதில் தவறேதும்
இல்லை.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மோதல்கள் நடப்பதில்லை. ஒரு சில
மாநிலங்களில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த மோதல்கள்
நடக்கின்றன. இந்த மோதல்கள் நடப்பதற்கு முன்னதாகவே சிலருடைய பேச்சுகளும்
எழுத்துகளும்
இதற்குத் தூபம்போடும் வகையில் அமைகின்றன. கலவரங்களைத் தூண்டுகிறவர்களையும்
அதில் தீவிரம் காட்டுகிறவர்களையும் கைதுசெய்வதும் தண்டிப்பதும் மிகமிக
முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் அவசியம்.
மதக் கலவரங்களை அடக்க இப்போது கையாளப்படும் உத்திகளும் சட்டங்களும்
போதவில்லை என்று மத்திய அரசு நினைத்தால் அதில் தவறில்லை. ஆனால், 'சட்டம்-
ஒழுங்கு' பராமரிப்பும், 'பொது அமைதி' பராமரிப்பும் மாநில அரசுகளின் கடமை
என்று மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் சேர்த்த பிறகு, புதிய மசோதா
தொடர்பாக மாநில அரசுகளிடம் விரிவாக ஆலோசனை நடத்திக் கருத்தொற்றுமை
கண்டிருக்க வேண்டும். மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு, அவற்றைப்
பலவீனப்படுத்த வகைசெய்யும் சட்டங்களை மாநில அரசுகள் எப்படி ஏற்க முடியும்?
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உத்தேசச் சட்டம் குறித்து முதலில்
பேசப்பட்டபோதே இந்தச் சட்டத்துக்கான வரைவு மசோதாவில் சில வாக்கியங்கள்
தவறாகப் பொருள்கொள்ளக்கூடிய வகையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த
வேண்டியவர்கள் அவரவர் நோக்கில் இதற்கு விளக்கம் தரக்கூடும் என்றும்
கூறப்பட்டது. அத்துடன் வகுப்புக் கலவரங்களைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைத்
தண்டிப்பதற்காக இதில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளும் அதிகாரிகளை,
ஆட்சியாளர்கள் பழிவாங்கும் நோக்கோடு தண்டிக்க வழிசெய்துவிடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது
என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநில முதலமைச்சர்கள்
வலியுறுத்தியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சட்டங்களையே முறையாகப் பயன்படுத்தியும், கலவரச் சூழல்
ஏற்படுவதை உளவுத் துறை மூலம் முன்கூட்டியே அறிந்து முளையிலேயே கிள்ளி
எறிந்தும்
நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் சேரிகள் போன்ற
ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிப்போரில் கணிசமானவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர் என்று பல்வேறு
கணக்கெடுப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்து
மக்களுக்குக் கழிப்பிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமும்
மின்சார வசதியும் உள்ள கௌரவமான குடியிருப்பு, குழந்தைகளுக்கு இலவசக்
கல்வி, குறைந்தபட்ச ஊதியம் பெறும் வகையிலான வேலைவாய்ப்பு ஆகியவற்றை
அளித்தால்,
மக்களிடம் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும். கலவரத் தடுப்பு
மசோதாக்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இதுபோன்ற வளர்ச்சித்
திட்டங்களுக்கும் மத்திய அரசு அளிக்க வேண்டும்.

sources:The Hindu Tamil

முக நூல் முத்துக்கள்

எங்கள் உடல் கொண்டவனுக்கு தான், கண்டவனுக்கு இல்லை...உடலை அவிழ்த்து
காட்டுவதற்கு சுதந்திரம் இருக்கிறதாம், அதுவே உடலை மறைப்பதற்கு
சுதந்திரம்
கிடையாதாம்...கண்டவனுக்கு காட்டினால் சுதந்திரமாம், கொண்டவனுக்கு மட்டுமே
காட்டினால் பெண்ணடிமை தனமாம்.போதும் உங்களது பகல் வேஷம்.........!!!

அல் குர்ஆன் :

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள்
தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான
வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

Engr.Sulthan

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR