ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 22 April 2014

மதுக்கூரில் தீ விபத்து

மதுக்கூர்
பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ,சமீபத்தில் வபாத்- ஆன அஷ்ரப் அலி அவர்களுக்கு சொந்தமான 
சாந்தி மெடிக்கலில் இன்று 22-04-2014
அதிகாலையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து
ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த
அனைத்து மருந்துகளும் எரிந்து பெரும் சேதம்
ஏற்பட்டு உள்ளது.இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR