ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 29 May 2014

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதல்

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல்
நடத்திய பயங்கர
கொலை வெறி தாக்குதலை அடுத்து
பதற்றமாக காணப்படும் மல்லிபட்டினம்
பகுதியில் ஏராளமான் போலீசார்
பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ரோட்டில் நின்று கொண்டிருந்த
ஊனமுற்ற சகோதரர் உட்பட
நாலுபேருக்கு வெட்டு.
ஊனமுற்ற சகோதரர் சீரியஸ்.
பைக் நம்பரை கண்டுபிடித்ததாகவும்,
நாளை காலைக்குள் கைது செய்வதாக
டிஎஸ்பி குழந்தை சாமி தகவல்.
எவ்வித அசம்பாவிதமும்
நடைபெற்றாமல் தடுக்க மல்லிபட்டினம்
பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR