ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 27 June 2014

மீறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற படுவார்கள்-சவூதி எச்சரிக்கை

நோன்பு  நேரங்களில் முஸ்லிம்களின்
உணர்வுகளை மதிக்கவேண்டும்;
முஸ்லிமல்லாத வெளிநாட்டவருக்கு
சவூதி வேண்டுகோள்.
இந்த வார இறுதியில் புனித ரமலான்
நோன்பு தொடங்க உள்ளது. இதில்
ஒருமாத காலம் முஸ்லிம்கள்
உண்ணாமல் பருகாமல்
நோன்பு நோற்பார்கள். இந்த காலகட்டத்தில்
சவூதியில் பணியாற்றும் முஸ்லிமல்லாத
வெளிநாட்டவர்கள், "".
பொது இடங்களில், தெருக்கள்
மற்றும் வேலை செய்யும் இடங்களில்,
உணவு உண்ணுதல்,பருகுதல்,
அல்லது புகைப்பதை தவிர்ப்பதன் மூலம்
முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
இதை மீறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற படுவார்கள் என்றும், அவர்கள் மீது கருணை காட்ட
இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR