ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 25 June 2015

நோன்பின் ஒழுக்கங்கள்


நோன்பாளிஇச்சையைத்தூண்டும்காட்சிகளைவிட்டும்வெறுக்கத்தக்ககாட்சிகளைவிட்டும் தன்பார்வையைதாழ்த்திக்கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல்கோள் மூட்டுதல்பொய்யுரைத்தல்முதலியவற்றைவிட்டும் நாவைப்பேண வேண்டும்

வெறுக்கத் தக்கசெய்திகளையும்இசைகளையும்கேட்பதை விட்டும்காதுகளைப்பேண வேண்டும்

மற்றும் இதரஉடலுறுப்புகளையும்பாவத்தில் மூழ்கவிடாமல்பாதுகாக்கவேண்டும்

சாப்பிடுவதையும்குடிப்பதையும்அதிகமாக நாட்டம்கொள்ளாமல்இருக்கவேண்டும்.

நோன்பு நோற்றுஇருக்கும்நிலையிலும்நோன்பு திறந்தபிறகும்உள்ளத்தைஅல்லாஹ்வின்மீதுஅச்சத்துடனும்ஆதரவுடனும்வைத்துக்கொள்ளவும்.இந்நிலைவணக்கங்கள்அனைத்தின்இறுதியிலும்அமைந்திருக்கவேண்டும்

உடலுறவு முதலியபெருந்தொடக்குநிலையில்இருப்பவர்நோன்பு நோற்கவேண்டிய நேரம்நெருங்கி விட்டால்உணவுஉண்டுவிட்டுநோன்புநோற்பதற்காகநிய்யத்(எண்ணம்)வைத்துக்கொள்ளலாம்.பின்னர்குளித்துத்தூய்மையாக்கிக்கொள்ளலாம்

மாதத்தீட்டுமற்றும்பிரசவத்தீட்டுஇவற்றிலிருந்துஅதிகாலைக்குமுன் துப்புரவாகிவிட்ட பெண்அன்றையநோன்பைநோற்பது கடமை.

நோன்பாளி தன்பல்லைப் பிடுங்கவேண்டியகட்டாயம்ஏற்பட்டால்பிடுங்கிக்கொண்டு அதற்குமருந்து வைத்துக்கொள்ளலாம்.காதுகளிலும்கண்களிலும்சொட்டுமருந்திட்டுக்கொள்வதும்கூடும். சொட்டுமருந்தின் ருசியைதொண்டையில்உணர்ந்தாலும்சரி. நோன்புமுறியாது

கடுமையானவெப்பநிலையில்சகிக்க முடியாதநோன்பாளி தன்உடலைக் குளிர்படுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது

நோன்பு நோற்றநிலையில் பல்சுத்தம் செய்துகொள்ளலாம்

ஆஸ்துமாபோன்றநோய்களால்ஏற்படும் சுவாசநெருக்கடியைஇலேசு படுத்தும்ஸ்ப்ரேயைநோன்பாளி தன்வாயில்செலுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது

வாய் வரண்டுபோய் சிரமமாகஇருந்தால்நோன்பாளிஉதடுகளைஈரப்படுத்திக்கொள்ளலாம்.அல்லது(புழபடiபெசெய்யாமல்) வாய்கொப்பளித்துக்கொள்ளலாம்

ஸஹர் உணவைஃபஜ்ருக்குச்சிறிது நேரத்திற்குமுன்பு வரைப்பிற்படுத்துவதும்சூரியன்மறைந்தவுடன்நோன்புதிறப்பதைத்துரிதப்படுத்துவதும்நபிவழி ஆகும்

பழுத்தபேரீத்தம்பழம்அதுகிடைக்காவிட்டால்சாதாரணப்பேரீத்தம்பழம்அதுவும்கிடைக்காவிட்டால்தண்ணீர் அதுவும்கிடைக்காவிட்டால்கிடைக்கும்ஏதேனும் ஓர்உணவைக்கொண்டுநோன்பைத்திறக்கலாம்.எதுவுமேகிடைக்காவிட்டால்உணவுகிடைக்கும் வரைஉள்ளத்தில்நோன்புதிறந்ததாகஎண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளிவணக்கவழிபாடுகளைஅதிகமாக்கிக்கொள்வதும்தடுக்கப்பட்டஅனைத்தையும்விட்டுதவிர்த்துக்கொள்வதும்அவசியமாகும்

ஐவேளைக்தொழுகைகளைஅதனதன்நேரத்தில்ஜமாஅத்துடன்நிறைவேற்றவேண்டும்

பொய் பேசுதல்புறம்பேசுதல்ஏமாற்றுவது வட்டிகொடுக்கல்வாங்கல்செய்வது தடைசெய்யப்பட்டசொல் செயல்அனைத்தையும்விட்டுவிலகியிருக்கவேண்டும்

நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்:யார் பாவமானசொல்லையும்அதைக் கொண்டுசெயல்படுவதையும்விட்டுவிடவில்லையோஅவர் தன்உணவையும்குடிப்பையும்விடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத் தேவையும்இல்லை.

நன்றி: Engr.Sulthan

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR