ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday 27 September 2014

ஜெ . சொத்துக்குவிப்பு வழக்கு:தண்டனை விவரம்

சொத்துக்குவிப்பு வழக்கில்
ஜெயலலிதாவுக்கு 4
ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க
நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா,
பரப்பன அக்ரகாரம் சிறையில்
அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா விரும்பினால் தமிழக
சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா,
சுதாகரன், இளவரசி ஆகியோரும்
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத்
தண்டனையும் தலா 10 கோடி ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR