ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday 7 December 2014

இந்து மக்களே சிந்தியுங்கள்....!

முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட
போது இந்துக்களுடன் மிக இணக்கமாக
நடந்து கொண்ட காரணத்தால்
இந்தியாவில் அவர்களால் 800 வருடம்
ஆட்சி செய்ய முடிந்தது.
கண்டிப்பாக அவர்கள் இந்து மக்களை கோபமூட்டும்
விதமாக கோவில்களையோ,
இந்து மக்களையோ அவர்கள் தாக்கி இருக்க
மாட்டார்கள்.
வழிபாட்டு தலங்கள், பெண்கள் , முதியோர் ,
குழந்தைகள் போன்றவற்றை போர் நடைபெரும் போது கூட
ஒரு முஸ்லிம் தாக்குதல் நடத்த கூடாது என
கூறி இருக்கும் போது....
ஆட்சி செய்த முகலாய
மன்னர்களா தன் குடி மக்களின் உயிர்களையும்
உடைமைகளையும், வழிபாட்டு தலங்களையும்
இடித்து இருப்பார்கள்....?
இந்து மக்களே சிந்தியுங்கள்....!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR