ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday 9 August 2015

நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்குநன்மை விளைவிக்குமா ?அல்லது தீமை விளைவிக்குமா?

ஏன் இவ்வளவு புது புது நோய்கள்,என்றாவது எண்ணி பார்த்ததுஉண்டா ?

உடலில் உள்ள செல்கள்,மூட்டுகளில் உள்ள அசைவுகொடுக்கும் செல்கள் மற்றும்சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்ககொழுப்பு மிகவும் முக்கியம் தாவரகொழுப்புகளில் நேரடிகொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிரபல விட்டமின்கள் கொழுப்பில்கரையும் தன்மை கொண்டது பள்ளிகூடத்தில் படித்ததை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் .
உடலை என்றும் இளமையுடனும்பளபளப்பாகவும் புத்துணர்வுடன்வைத்து கொள்ளும் தன்மை தாவரஎன்னைக்கு உண்டு .இயற்கைதாவர எண்ணெய்கள் உடலிலும்ரத்த குழாய்களிலும் கொழுப்பைசேர்க்காது .தொப்பை விழாதுபாதுகாக்கும் .இயற்கையில்கிடைக்கும் கடலை எண்ணெய்,தேங்கா எண்ணெய் ,வேப்பஎண்ணெய் ,
விளக்கென்னை , நல்லெண்ணெய்ஆகிய வற்றில் பல வைட்டமின்கள்குறிப்பாக அண்டி ஆக்சிடண்ட்கள்வைட்டமின் ,
தாது உப்புகளான இரும்புசத்து,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு,கால்சியம் முதலானவை உள்ளன .இந்த தாது பொருட்கள் முலம் 
உற்பத்தியாகும் மெழுகு போன்றபொருட்கள் நம் கை , கால்முட்டுகளுக்கு சென்று எலும்புதேய்மானத்தை தடுக்கும் .இவைதான் 
எண்ணெய்யின் உண்மையானகுணங்கள் .

அனால் இன்றைக்கு எண்ணெய்உடலுக்கு நல்லது இல்லை ,ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல்பருமன், கேன்சர்,என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் யை குறைசொல்ல தொடங்கி விட்டோம் ஆனால் இதற்கெல்லாம் காரணம்ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட்என்று நவீன முறைகள் முலம்கெடுப்பது தான் .இன்றைக்குபுற்றுநோய் ,முட்டுவலி ,போன்றவற்றுக்கு இந்தசுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைபயன்படுத்துவதே காரணம்.எண்ணெய் சுத்திகரிக்கப்படபயன்படுத்தும் வேதி பொருட்கள்உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்புஏற்படுத்துபவை .

சமையல் எண்ணெய் களை எபப்டிசுத்திகரிக்க படுகின்றனஎன்பதை பார்த்தால் நான்சொன்னதில் உள்ள உண்மைதெரியவரும் பல உல் நாட்டுகம்பனிகள் பெரிய பெரிய இரும்புஇயந்திரங்கள் முலம் கடலை மற்றும்எள்ளை ஆட்டி எண்ணெய்பிழிவர்கள்  அப்போது கடுமையானவெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு 
இடையே ஏற்படும் .அந்தவெப்பத்தால் இய்ரகையாகவேஎண்ணெய்களில் மறைந்திருக்கும்சில அதிசியமான மருத்துவ குணம்குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும்ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக்கிடைக்கும் எண்ணெயில் உள்ளநிறத்தையும், அதன்கொழகொழப்புத் தன்மையையும்,கொழுப்புச் சத்தையும்நீக்குவதையே இன்றைக்குரீஃபைண்ட் மற்றும் டபுள்ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்றுசொல்கிறார்கள். இதற்குச் சோப்புத்தயாரிப்பதற்குப் பயன்படுத்தும்காஸ்டிக் சோடா என்ற சோடியம்ஹைடிராக்ஸைடு, அடர் கந்தகஅமிலம், பிளீச்சிங் பவுடர்போன்றவற்றை எண்ணெயில்சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக்சோடா எண்ணெயில் உள்ளகொழுப்பைப் பிரித்து சோப்ஆயிலாகமாற்றிவிடுகிறது. அந்தசோப் ஆயிலைத் தனியேநீக்கிவிடுவார்கள். எண்ணெயின்நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர்.பின் இந்த வேதிப்பொருள்களையெல்லாம் நீக்கிவிட்டு தெளிவான எந்த மருத்துவகுணமும் இல்லாத வேதிய அமிலம்(எண்ணெய்) கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லதுசெய்யும் கொழுப்பையும் இந்தச்சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்தரீஃபைண்ட் கடலை எண்ணெய்,ரீஃபைண்ட் நல்ல எண்ணெய்என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர்போன்ற ஒரு திரவம். இறுதியாகஅந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்குஎன்று நிரந்தரமாக வைத்திருக்கும்நிறம், மணம், குணத்தைச்சேர்க்கிறார்கள்...

சமையலுக்கு இந்தசுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைபயன்படுத்தும் பொழுது சுடுதங்காமல் உருக்குலைந்து(உருக்குலையும் பொழுது தான்பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில்மற்றும் உங்கள் சமையல்கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல்ஆரோக்கியத்திற்கு தீமைவிளைவிக்கும் ஒரு ரசாயனகலவையாக மாறுகிறது

இந்த பிசுபிசுப்பு தன்மை நாம்சாப்பிடும் பண்டங்களிலும்இருப்பதால்  நாம் உடல்களில் உள்ளநல்ல செல்களில் இணையந்துஅந்த செல்லின் வேலைகளைதடுக்கிறது அதுவே பின் நாட்களில்பல வியாதிகளுக்கு நாம்ஆளாகிறோம் .

இப்போதெல்லாம் பதினைந்துவயதிலேயே முடி நரைத்துவிடுகிறது  முடியின் இயற்கை நிறம்மாறிவிடுகிறது. மூட்டுக்களில்தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டுவலி ஏற்படுகிறதுஅதுமட்டுமில்லாமல்சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில்தங்கியுள்ள கந்தகஅமிலம் ,மனிதஉடலில் உள்ள எலும்பை பலவீனம்அடைய செய்து விடும் .

பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!

நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டிஎடுத்த தேங்காய் எண்ணெயையும்,கடலை எண்ணெயையும்,நல்லெண்ணையையும் அப்படியே(எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும்இன்றி வெய்யிலில் காயவைத்து)உபயோகித்தனர். இந்தஎண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும், மணமாகவும்,கொழகொழப்பாகவும் இருக்கும்இதற்கு காரணம் அந்தஎண்ணெய்களில் உள்ளஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள்தான் ,உடல் ஆரோக்யத்திற்குதேவையான ப்ரோடீன்கள்,வைட்டமின்கள் ,தாது பொருட்கள்,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர்,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின்போன்றவையுடன் அறிவியல்அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும்இவற்றில் இயற்கையாகவேஅமைந்து இருக்கின்றன .உடலுக்குதேவையான நல்ல கொழுப்பையும்கொடுக்கும் எண்ணெய்கள் இவை .

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையட்ட்றகொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .
செக்கில் ஆட்டிய தேங்காய்எண்ணெயில் தாய்பாலுக்குஇணையான  பல நோய் எதிர்ப்புதன்மை கொண்ட அமிலங்கள்உள்ளது .
செக்கில் ஆட்டிய விளகெண்ணைஅனப்படும் ஆமனெக்குஎண்ணெயில் ரிசிநோலியிக் அசிட்அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒருசிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும்அழற்சியை சரி செய்ய கூடியதுதவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்றதன்மை கொண்டது இந்தஎண்ணெய் அழகு பராமரிப்பில்பயன் படுத்தினால் சருமம்அழகாவதோடு ,கூந்தலும் நன்குபொலிவோடு காணப்படும்.குதிகால் வெடிப்புகள் இருந்தால்தினமும் விளகெண்ணை தடவிவர குதிகால்களில் இருக்கும் வறட்சிநீங்கி வெடிப்புகளும் விரைவில்போய்விடும் (நாம் கடைகளில்வாங்கும் பிரான்ச் ஆயில்வேறொன்றும் இல்லை )

செக்கில் அட்டிய நல்லெண்ணெய்நோய் மற்றும் முதுமையை தடுக்கும்வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலைகுறைக்கும்  "லெக்சீதீன்" என்றபொருளும் உள்ளது எள்ளிலிருந்துஎடுக்கப்படும்  எண்ணைக்கு நிகரேஇல்லை எனலாம் .அதனாலையேஇதற்கு " குயின் ஆப் ஆயில் "என்றும் அழைகிறார்கள் மூலதொந்தரவு , மாத 
விலக்கு தொந்தரவு முச்சுகுழல்பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள்நல்லெண்ணை தொடர்ந்துபயன்படுத்த இந்த தொந்தரவுகள்நீங்கும் .செசாமின் என்ற பொருள்நல்லெண்ணையில் இருப்பதால்வாதம் ,இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியைநன்கு கட்டுபாட்டில் வைத்துகொள்கிறது .
வாழ்க்கையில் வெறுப்பு கவலைமனச்சோர்வு முதலியவற்றைதடுக்கும் பைரோரெசினால் என்றஅமில பொருளும்நல்லெண்ணையில் இருக்கிறது .

மரசெக்கு எண்ணெய் என்றால்என்ன ?

செக்கு என்பது எண்ணெய்வித்துக்க்களில் (கடலை,தேங்காய்,எள்ளு,ஆமணக்கு)இருந்துஎண்ணெய் எடுக்கும் ஒரு கருவி.செக்கானது மரத்தலோ ,கல்லாலோசெய்யபட்டிருக்கும் .செக்கின் அடிமரம் புளிய மரத்தின் தண்டில்இருந்து தயாரிக்க படுகிறது ஆரம்பகாலத்தில் செக்கில் எண்ணெய்ஆட்ட மாடுகளை பயன்படுத்திவந்தனர் தற்பொழுது மின்சாரம்அல்லது எரிபொருள் முலம்இயக்கபடுகிறது .பழையகிரைண்டர் போன்ற அமைப்பின்நடுவில் வித்துகளைநசுக்கும்படியாக உலக்கைகொண்டு அதனுடன் நசுக்கப்பட்டவித்துகளில் இருந்து வரும்எண்ணெய் வெளியேறும் படியாகஒரு குழாய் போன்ற உபகரணம்பொருத்தப்பட்டு இருக்கும்

செக்கில் நல்லெண்ணெய்ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள்கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை(ஆட்டும் பொழுது ஏற்படும்வெப்பத்தை தணிக்க ) சேர்த்துஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாகஒரே வேகத்தில் மரத்திலானசெக்குகளை சுழல வைப்பதின்முலம் எள்ளில் இருந்து எண்ணெய்சிறிது சிறிதாக வெளியேறும்.மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்துஎள்ளை ஆற்றும் பொழுதுஅவளவாக வெப்பம் ஏறாது.அபப்டியே ஏறும் குறைந்தவெப்பத்தையும் கருப்பட்டி சரிசெய்து ஒரு வெப்ப சம்மாக்கள்இயற்பியல் தத்துவத்தை அங்கேசெயல்படுத்துகிறது .இப்படிமரசெக்கில் ஆட்டி பிழிந்துஎடுக்கப்படும் நல்லெண்ணைக்குஅபாரமான மனமும் குணமும்இருப்பது இயற்க்கை .இவ்வாறுஆட்டப்படும் எண்ணையின் மனம்,மருத்துவ குணம் சுவை இதெல்லாம்அலாதி தான் .

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்குகொஞ்சம் நிறம் குறைவாகஇருக்கும் அனால் நல்ல ருசியுடன்ஒரு வருட காலத்திற்குகெட்டுபோகாமலும் இருக்கும் ஒருமுறை மரசெக்கு எண்ணெய்சாப்பிட்டால் ...அதன் ருசி கால காலகாலத்திற்கும் மறக்காது .இந்தஎண்ணெய்யில் சமைக்கும்உணவுகள் ஆரோக்கியத்தைகொடுக்கும் 
குழம்பு வறுவல் பொரியல் முறுக்குஅதிரசம் வடை என்றுஎல்லாவிதமான உணவுவகைகளையும் இந்த செக்கில்ஆட்டிய எண்ணெய்களில்சமைக்கலாம்

இப்பொழுது சொல்லுங்கள் கருப்புநல்லதா ? வெள்ளை நல்லதா என்று? வெறும் நிறங்களில் இல்லைவாழ்க்கை பாரம்பரியம் மிக்க நம்முன்னோர் காட்டிய வாழ்வியல்முறைக்கு மாற்றுங்கள் மாறுங்கள்நாளை உங்கள் சந்ததியினரைநோய் நொடி இல்லாமல் விட்டுசெல்லுங்கள் .

நன்றி: received From FACEBOOK

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR