ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 3 December 2015

சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் களத்தில் இறங்கிய சமுதாய சொந்தங்கள்

சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் களத்தில் இறங்கிய சமுதாய சொந்தங்கள்













 சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்து தரப்பினருக்கும் 
ஜெனரேட்டர் மூலம் தண்ணீர்  வழங்கப்பட்டு வருகிறது
பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இரவு நேரத்தில் உணவு வழங்கியபோது.


இவர்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்தணை புரிவோம்..

"ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
(அல்குர்ஆன் 5:32)

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR