ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 4 December 2015

மீண்டும் ஒரு தாத்ரி!

மீண்டும் ஒரு தாத்ரி!
இப்போது
பால்வால்(ஹரியானா)!!
மாட்டின் பெயரால், மனிதனை
கொல்லும் நரபலிக் கூட்டம்!!!
மோடியின் ஆட்சியில் இந்தியாவில்
"சகிப்புத் தன்மை" மட்டுமில்லை,
வதந்தியைக் கொண்டே மக்களை
கருவறுக்கத் துடிக்கும்
"ஹிந்துவா" தீவிரவாதிகளின்
செயல் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டு
வருகின்றது.
இறைச்சி ஏற்றி வந்த லாரியை
மடக்கிய "ஹிந்துத்துவா"
தீவிரவாதிகள், அதில் மாட்டுக்கறி
இருப்பதாகவும், அது தங்களின் மத
உணர்வுகளை புண்படுத்துவதாகக்
கூறி, லாரியை நிறுத்தியுள்ளனர். லாரி ஓட்டுனர் தப்பித்து
விட்டாலும், உதவியாளர்
கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
போலிஸ் வருவதற்குள், லாரியை
சேதப்படுத்திவிட்டனர். போலிசை
கண்ட வெறியர்கள், அவர்களையும்
கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த
கலவரம் 5 மணி நேரம் நடந்ததாக
மாஜிஸ்டிரேட் மீனா
அறிவித்துள்ளார்.
போலிஸ் வன்முறை
தொடர்பாகவும், மேலும் அனுமதி
இல்லாமல் இறைச்சி ஏற்றி
வந்ததற்காகவும் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
இறைச்சியை சோதனை செய்து
பார்த்ததில், அது "ஒட்டகக்" கறி என்று
உறுதிசெய்யப்பட்டுள்ளது.
-----
"ஹிந்துத்துவா" தீவிரவாதிகளிடம்
நாம் கேட்பது:
- உங்களின் மதத்தை
புண்படுத்துவதாக பொய்யைக்
கூறி, நீங்களே சட்டத்தை கையில்
எடுக்கலாம் என்றால், இந்தியாவின்
இறையாண்மையை மதிக்காத நீங்கள்
தேச பக்தர்களா அல்லது
துரோகிகளா?
- வதந்தியைக் கொண்டு,
போலீசையும், மற்றவர்களையும்
தாக்கும் ஒரு கூட்டம், இந்தியாவின்
சகிப்புத் தன்மைக்கு
அளவுகோலா?
- பொது சொத்தை நாசம் செய்து,
இந்தியாவின் பொருளாதாரத்தை
அழிக்கும் நீங்கள் தான் , தேச
பக்தர்களா?
Ref:TheHindu/IndiaTimes

http://www.firstpost.com/video-views-home/india-video-views-home/dadri-again-haryanas-palwal-district-erupts-in-violent-clashes-over-beef-2532562.html

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR